All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

தாமரை

தாமரை
வள்ளியம்மை...ரஞ்சனி பண்ற வில்லித்தனம்...அந்த வாயில்லா பெண்ணை என்ன நிலைக்கு இழுத்துட்டுப் போகுது..😐😐😐😐😐😐

அவள காப்பாத்த
சர்வாகாமன் வந்துட்டான்..
தாலிய எடுத்துட்டான்..எவ்ளோ அழகா பண்ணவேண்டிய கல்யாணம்..இப்படியா🤕🤕🤕😭😭😭😭
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வள்ளியம்மை...ரஞ்சனி பண்ற வில்லித்தனம்...அந்த வாயில்லா பெண்ணை என்ன நிலைக்கு இழுத்துட்டுப் போகுது..😐😐😐😐😐😐

அவள காப்பாத்த
சர்வாகாமன் வந்துட்டான்..
தாலிய எடுத்துட்டான்..எவ்ளோ அழகா பண்ணவேண்டிய கல்யாணம்..இப்படியா🤕🤕🤕😭😭😭😭
how nice of you Thamu. I miss your comments. now I am happy. aamaa neenka solrathu sarithaan. evvalavu alakaa nadakkavendiya kalyaanam. :love::love::love::love:
 

Santhalakshmi Narayanan

Well-known member
ஹைய்ய்ய்ய்...😍😍😍 ஆகமன் நிரந்தரியை கல்யாணம் பண்ணிட்டான்.. அந்த வில்லன், வில்லிஸ் அப்படியே ஷாக் ஆகிட்டாங்களே.. நிரந்தரிக்கு தீமை செய்ய அவங்க ஆரம்பிச்ச விஷயம் நல்லதுல போய் முடிஞ்சிடுச்சு.. ராஜேஷை ஒரு குத்தோட விட்டுட்டானே.. இன்னும் நல்லா கொடுத்திருக்கணும்.. பிரகாஷ் தடுத்துட்டான்.. இவனும் சூப்பர்.. அண்ணியை சகோதரி போல நினைக்கும் நல்லவன்.. இனி நிரந்தரி என்ன பண்ண போறாளோ.. சுதந்திரமா ஆகமனோட மனைவியா அவன் கூட வெளியேறிட்டா.. இனியாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்.. கல்யாணம்தான் அவசரமா நடந்துடுச்சி.. கல்யாண விருந்து அசத்தலா கொடுக்க சொல்லுங்கோ.. மீ வெயிட்டிங்😍😍😍😍
 

தாமரை

தாமரை
ஆகமன் அனைவரது கணக்கை சரியாக முடித்து விட்டான்.. தன்னவளின் கழுத்தில் தாலி அணிவித்து தனது சொந்தமாக்கிவிட்டான்..

மீட்டாத வீணை..சாக்கடையில் எறிந்த மலர்..உயர்வு புரிந்த கரங்களில்...

இனியேனும் அவள் வாழ்வு மகிழ்வால் நிறையட்டும்...😍😍😍😍😍😍😍
 
Top