All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் உணர்ச்சிமயமான பதிவு கார்த்திக் இவ்ளோ வருத்தப்படுறான் தனுகிட்ட சொல்லி வருணை நினைத்துதான் கவலைப்படுறான் அதோட வருண் and கார்த்திக் ரெண்டு பேரும் மயூவை நினைத்துதான் கவலைப்படுறாங்க வருண் என்ன ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா இப்படி பயப்படுறான் மயூவோட சந்தோஷம் madhuranthaanu தெரியுது ஆனா வருணை மீறி அவனால் ஒன்றும் செய்ய இயலாதே எவ்ளோ கவலைப்படுறான் மயூ இப்போ காரில் தான் வருகிறாள் போல மதுரன் கரெக்டா அவளுக்கு காத்துட்டுvஇருக்கான் அவள் நெற்றியில் தழும்பை பார்த்து பதறுறான் மயூ ஊஞ்சலில் இருந்து விழுந்துவிட்டதாய் பொய் சொல்கிறாள் avalukkathaane இப்போ வந்து இருக்கான் கொஞ்சம்கூட ஒட்டாமல் பேசுகிறாள் அவனை வீட்டுக்கு கூப்பிட்டு போறா நல்லாவே உபசரிக்கிறா ஆனால் அவன் முகம் பார்த்து பேச மாட்டேங்கிறா அவனுக்கு தெரியும் அவள் இன்னும் அவன் நினைவோடுதான் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும் அவன் நடந்து போகக்கூடாதுனு கார் டிரைவர் ஒருவரை anuppivaikiraal இவ்ளோ பாசம் வச்சு இருக்கிறவ மதுவை புரிந்துகொள்ள மறுக்கிறாள் மது தான் தப்பு செய்தேன்னு ஒத்துகிறான் அப்புறம் இவளையும் வருத்திக்கிட்டு மதுரன் and கதைக்க வருண் அப்புறம் சுற்றி இருக்கிற அத்தனை பேரையும் கஷ்டப்படுத்தனும் முக்கியமா அவளோட அப்பா அம்மா அவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது தெரிந்தால் எவ்ளோ வருத்தப்படுவாங்க ஏன் எப்போதான் இதுக்கெல்லாம் விடிவுகாலம் பிறக்கும்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 

suganthi jawahar

Well-known member
ஹாய் சுகந்தி,

வெல்கம் :)

நித்தி என்ற அழைப்பைக் கேட்டு

பல காலமாகி விட்டது.

உங்களுடைய சிநேகமான

அழைப்பிற்கு ஸ்பெஷல்

தேங்க்ஸ்:):love:

கதை நன்றாக இருப்பதாகக்

கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிகவும் நன்றி சுகந்தி:):)

மயூ,மதுவுக்கு என்ன நடந்துச்சுனு

சீக்கிரமே தெரிஞ்சுக்கலாம். உங்கள்

ஆர்வத்திற்கு மீண்டும் எனது நன்றி.

தொடர்ந்து வாங்க:)
Reply msg anupunathukku Mikka nandri Nithi
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Very emotional episode..... Karthik yum Sree yum love 😍 panraangala..... Avanuku என்ன பண்றது nu puriyala maiyu oda vethanai ah pokka அது geethan naala thaan முடியும் nu hundred percent தெரியும் but வருண்... Mayu va miri அவனால onnum panna mudiyala..... Sree ye இப்போ தான் guess panra avaluku oru love 😍 இருந்து இருக்கு nu.... Varun oda kovam geethan ah ethuyum pannidumo nu payapuraan..... Correct ah maiyu kaaga wait பண்றான் avala பாக்க..... ஏன் இவன் ava kita manasu vittu pesa kudaathu... Pesinaa thiraathaa avanga பிரச்சனை.... அவல வீடு ku kutikitu vanthu vittutu avana நடக்க veikka kudaathunu driver ah vara vechi annuppi vechi இருக்கா... Rendu peroda feelings yum semma.... அவன் தான் எதாவது panni avala avan kita கொண்டு வரணும் paakalam enna aaga pooguthunu... Super maa

ஹாய் சித்ரா,

உங்க கிட்ட இருந்து சூப்பர்

அவார்ட் கிடைக்குமான்னு

நினைச்சுட்டே போஸ்ட் பண்ணுவேன்.

தொடர்ந்து சூப்பர் அவார்ட்

வாங்கிறதுல ரொம்ப ரொம்ப

சந்தோஷம். ரொம்ப ரொம்ப நன்றி

சித்ரா:):love:

எமோஷனல் எபிக்கு ஸ்பெஷல்

தேங்க்ஸ். :):)

ஆம் சித்ரா. கார்த்தி, ஸ்ரீ

லவ்வர்ஸ்.கார்த்தினால எதுவும்

பண்ண முடியாது. வருண், மயூவை

மீறி கஷ்டம் தான். ஸ்ரீ

வர்றதுக்கு முன்னாடியே நடந்த

கதை. அதான் அவளுக்குத்

தெரியலை சித்ரா. இப்ப தானே

பார்த்திருக்காங்க சித்ரா, இனி

பேசுவாங்க. மதுரன் பேச மயூ

வாய்ப்பு கொடுப்பாளான்னு பார்ப்போம்.

ரெண்டு பேரோட பீலிங்ஸ் சரியா

கொடுத்துட்டேன்னு கேட்க சந்தோஷமா

இருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி

சித்ரா. :):)

மதுரன் என்ன செய்யப் போறான்னு

சீக்கிரமா தெரிஞ்சுக்குவோம் சித்ரா.

உற்சாகமூட்டும் பதிவுக்கு

ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா:):love:
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் உணர்ச்சிமயமான பதிவு கார்த்திக் இவ்ளோ வருத்தப்படுறான் தனுகிட்ட சொல்லி வருணை நினைத்துதான் கவலைப்படுறான் அதோட வருண் and கார்த்திக் ரெண்டு பேரும் மயூவை நினைத்துதான் கவலைப்படுறாங்க வருண் என்ன ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா இப்படி பயப்படுறான் மயூவோட சந்தோஷம் madhuranthaanu தெரியுது ஆனா வருணை மீறி அவனால் ஒன்றும் செய்ய இயலாதே எவ்ளோ கவலைப்படுறான் மயூ இப்போ காரில் தான் வருகிறாள் போல மதுரன் கரெக்டா அவளுக்கு காத்துட்டுvஇருக்கான் அவள் நெற்றியில் தழும்பை பார்த்து பதறுறான் மயூ ஊஞ்சலில் இருந்து விழுந்துவிட்டதாய் பொய் சொல்கிறாள் avalukkathaane இப்போ வந்து இருக்கான் கொஞ்சம்கூட ஒட்டாமல் பேசுகிறாள் அவனை வீட்டுக்கு கூப்பிட்டு போறா நல்லாவே உபசரிக்கிறா ஆனால் அவன் முகம் பார்த்து பேச மாட்டேங்கிறா அவனுக்கு தெரியும் அவள் இன்னும் அவன் நினைவோடுதான் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும் அவன் நடந்து போகக்கூடாதுனு கார் டிரைவர் ஒருவரை anuppivaikiraal இவ்ளோ பாசம் வச்சு இருக்கிறவ மதுவை புரிந்துகொள்ள மறுக்கிறாள் மது தான் தப்பு செய்தேன்னு ஒத்துகிறான் அப்புறம் இவளையும் வருத்திக்கிட்டு மதுரன் and கதைக்க வருண் அப்புறம் சுற்றி இருக்கிற அத்தனை பேரையும் கஷ்டப்படுத்தனும் முக்கியமா அவளோட அப்பா அம்மா அவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது தெரிந்தால் எவ்ளோ வருத்தப்படுவாங்க ஏன் எப்போதான் இதுக்கெல்லாம் விடிவுகாலம் பிறக்கும்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

ஹாய் மேரி,

மிகப் பெரிய பதிவு. ஸ்பெஷல்

தேங்க்ஸ் மேரி :love::)

உணர்ச்சிமயமான பதிவு, தவிர்க்க

முடியலை. சாரி மேரி. சீக்கிரம்

சந்தோஷமான பதிவு கொடுக்கிறேன்.

வருண், கார்த்தி இருவரும் மயூ

மீது அளவில்லாத அன்பு

வைச்சிருக்காங்க. அதான் ரெண்டு

பேரும் கவலைப் படறாங்க.

கார்த்தி ஏன் வருணைப் பார்த்து

பயப்படறான்னு பின்னாடி

தெரிஞ்சுக்குவீங்க மேரி.

மது அவ நெத்தியில் புதுசா

இருக்கிற தழும்பைப் பார்த்து

கேட்கறான். மயூ ஊஞ்சல்ல அடி

பட்டதா சொன்னது உண்மை மேரி.

காயம் ஆழமானு கேட்கறப்ப,

அந்தக் காயத்தைப் பத்தி

சொல்லாம அவ மனக் காயத்தைப்

பத்திப் பேசுறா. மயூ பொய்

சொல்லலைமா. மயூ கோபம்

அவளை பேச விட மாட்டீங்குது

மேரி. அன்பு மதுவை கவனிக்க

சொல்லுது. மது இப்ப தானே

வந்திருக்கான் மேரி. இனி தான்

எல்லாம் சரியாகும்.

மயூவோட புரிதல் என்ன, அவ

கோபம் என்ன எல்லாத்தையும்

தெரிஞ்சுக்கலாம்.

மயூனால யாருக்கும் எந்த

வேதனையும் இருக்காது மேரி.

கொஞ்சம் பொறுமையா இருங்க.

உங்களோட எல்லா கேள்விக்கும்

பதில் கிடைக்கும்.

உங்க பதிவு பார்த்து அசந்து

போயிட்டேன்.

ரொம்ப ரொம்ப நன்றி மேரி🌹🌹🌹🌹

தொடர்ந்து சப்போர்ட் பண்றதுக்கு

நிறைய நிறைய தேங்க்ஸ் &லவ்😍😍
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Reply msg anupunathukku Mikka nandri Nithi

ஆஹா!இது என்ன ரிப்ளை

பண்ணதுக்கு எல்லாம் தேங்க்ஸ்

சொல்லிட்டு. உங்க வார்த்தைகள்

தான் என்னை செலுத்தறதே.

அப்படிப் பட்ட எனர்ஜி பூஸ்டர்

நீங்க எல்லாம். உங்களுக்கு நான்

தான் நன்றி சொல்லணும்.

அதுக்கு நீங்க நன்றி சொல்லக்

கூடாது டியர்:)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud nithi ma , kulambuthey mayuvum varunum friends pola aana Varun mayuva virumburaan pola aana maduvum mayuvum love panni irrukanga avangalukulla yedho prachanai adhu varunaala vadhatha theriyala eager to wait next ud

ஹாய் சுகன்,

ரொம்ப சந்தோஷம். ரொம்ப

ரொம்ப நன்றி சுகன்:):)

குழப்பமே வேண்டாம் சுகன்.

மயூ, வருண் பிரெண்ட்ஸ் இல்லை.

உறவு. வருண் மயூவை விரும்பலை

சுகன். மயூ,மது பிரிவுக்கு வருண்

காரணம் இல்லைடா. யார் காரணம்,

என்ன காரணம்னு இன்னும் சில

அத்தியாயத்தில தெரிஞ்சுடும்.

தொடர்ந்து வாங்க. உங்களைப்

பார்த்துட்டே இருப்பேன்.

பதிவிட்டு உற்சாகப் படுத்தினதுக்கு

ரொம்ப ரொம்ப நன்றி சுகன்:):love:
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


வணக்கம் அண்ணா :)

எல்லா பதிவுக்கும் லைக்

கொடுத்திருந்தீங்க. இப்ப

உங்க கருத்தையும் பதிவு

செஞ்சிருக்கீங்க. ரொம்ப ரொம்ப

சந்தோஷம். ரொம்ப நன்றிணா.:):)

தொடர்ந்து வாங்க:)
 
Top