All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது ... மயூ இடையில் பிரிவுக்கு அடுத்தவர்கள் இவர்கள் மேல் வைத்துள்ள அதிக அன்பே காரணமா சகோ
🤔🤔🤔🤔🤔🤔

ஹாய் கவி,

இல்லை கவி. இவர்கள் பிரிவிற்கு

யாருடைய அன்பும் காரணம் இல்லை

கவி. தொடர்ந்து வந்து உற்சாகப்

படுத்துவதற்கு மிகுந்த மகிழ்ச்சி.

மிகவும் நன்றி கவி:):love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Nice episode.... Ava தங்கச்சி velai ah resign pannitu அங்க irunthu இவங்க kudave வந்துட poraala.... Athu enna blue file.... Geethan marupadiyum angaye நிக்கிறான் ah avala paakka.... ஸ்ரீதர் தான் avaluku பாத்து இருக்கற மாப்பிளை ah avaluku அது தெரியாது nu நினைகிறேன்.... Varun oda friend ah avan.... Mayu அவன் kita pesave இல்ல வருண் vidavum இல்ல.... அவல ஏன் vendaam nu. Vittutu போனா அவன் தான் thappu panni இருக்கான்.... அவல vittutu poi நாலு மாசத்துல vera பொண்ணு kuda கல்யாணம் fix ஆகி இருக்கு.... வருண் geethan kita இனிமேல் avala paakka kudaathu pesa kudaathu... ஸ்ரீதர் தான் avalukaana pair.... Geethan ku athu thaan avan panninathuku thandanai nu sollitu poitaan இனிமேல் என்ன panna poraan... Super maa
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis மயூவோட தங்கை வேலையை resign பண்ணபோறாளா ஏன் என்ன காரணம் மலர்க்கு தன் அக்கா மேல எவ்ளோ பாசம் அப்புறம் அவள் ஏதோ ப்ளூ கலர் file என்று சொல்றார் மயூ இதுவரை பார்த்ததாக நியாபகம் இல்லை என்று நினைக்கிறாள் அப்புறம் மதுரன் மயூகிட்ட பேசலாம்னு நின்னுட்டு இருந்தா இந்த ஸ்ரீதரன் 😠😠😠😠😠😠😠😠😠நந்தி மாதிரி குறுக்கே வந்துட்டான் ரொம்பவே உரிமையா பேசுறான் மயூகிட்ட red கலர் சாரியில் அழகா இருக்கிறாள் and சைடுல ரோஸ் வேற வச்சுக்கணுமா என்ற கமெண்ட் வேறு மயூவே கொஞ்சம் குழம்புறா ஸ்ரீ ஏன் இப்படி பேசுறானு அநேகமா அவளுக்கு ஸ்ரீ தான் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை என்று தெரியாது போல ரொம்பவும் வழியுறான் எனக்கு பிடிக்கவேயில்லை😠😠😠😠😠😠😠😠😠😠 sis மதுரன் என்ன சொன்னாலும் மயூ கேக்கவே மாட்டேங்கிறா அவள் மனசுக்குள் அவனை தவிர யாரும் இல்லை அது தெரிந்த விஷயம் அவளை விட்டுட்டு இன்னொரு பெண்ணோடு நிச்சயதார்த்தம் வரை போனதால் தான் இவ்ளோ வெறுப்பா அவனும் என்ன பண்ணுவான் சந்தர்ப்ப சூழ்நிலை இடையில் ஏதோ குளறுபடி நடந்து இருக்கு வருண் கரெக்ட் டைமில் என்ட்ரி கொடுத்துடான் மயூவை காரில் ஏற சொல்லிவிட்டு இவன் மதுரன்கிட்ட எப்படி பேசுறான் அதுவும் மயூவைவிட்டு தள்ளியே இருக்க சொல்றான் மயூ அவனை தவிர யாரையும் மனதால் கூட நினைக்கமாட்டாள் என்று தெரிந்துதான் கேக்குறான் வருணகிட்ட சவால் விடுறான் ஆனா இந்த வருண் மயூ அவனை love பண்ணால் என்ற ஒரே காரணத்திற்க்காகத்தான் அவனை உயிரோடு விட்டு வைத்தாக சொல்றான் மயூகிட்ட இருந்து கொஞ்சம் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறோம் உடனே மது அந்த ஸ்ரீ தான் மாப்பிள்ளையா என்ற கேட்டதற்கு ஆம் என்கிறான் அவளை எப்படியாவது நாங்க அவளை சம்மதிக்க வைத்திடுவோம் அதுனால நீ அவளை பிரிஞ்சதுக்கு avalukku கல்யாணம் aagurathai பார்த்துட்டு அதுதான் நீ அவளை பிரிஞ்சதுக்கான தண்டனை என்று சொல்றான் பாவம் மதுரன் அவன்தான் தப்பு செய்தேன்னு ஒத்துகிறான் இல்ல திரும்பவும் அவனை இந்த வருண் காயப்படுத்திட்டே இருக்கான் மயூ மேல பாசம் இருக்கலாம் கொஞ்சம் மது அவன் solrathaiyum காதுகொடுத்து கேக்கணும் பாவம் மதுரன் ஸ்தம்பித்து போய் நின்றுவிட்டான் முதலில் மயூ இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளணுமே அப்போ இந்த வருண்😡😡😡😡😠😠😠😠என்ன செய்வான் பார்ப்போம் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏
 

suganthi jawahar

Well-known member
ஹாய் சுகன்,

ரொம்ப சந்தோஷம். ரொம்ப

ரொம்ப நன்றி சுகன்:):)

குழப்பமே வேண்டாம் சுகன்.

மயூ, வருண் பிரெண்ட்ஸ் இல்லை.

உறவு. வருண் மயூவை விரும்பலை

சுகன். மயூ,மது பிரிவுக்கு வருண்

காரணம் இல்லைடா. யார் காரணம்,

என்ன காரணம்னு இன்னும் சில

அத்தியாயத்தில தெரிஞ்சுடும்.

தொடர்ந்து வாங்க. உங்களைப்

பார்த்துட்டே இருப்பேன்.

பதிவிட்டு உற்சாகப் படுத்தினதுக்கு

ரொம்ப ரொம்ப நன்றி சுகன்:):love:
Kandippa Nithi, naanum unnoda thodarthu varuvan😊👍
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Nice episode.... Ava தங்கச்சி velai ah resign pannitu அங்க irunthu இவங்க kudave வந்துட poraala.... Athu enna blue file.... Geethan marupadiyum angaye நிக்கிறான் ah avala paakka.... ஸ்ரீதர் தான் avaluku பாத்து இருக்கற மாப்பிளை ah avaluku அது தெரியாது nu நினைகிறேன்.... Varun oda friend ah avan.... Mayu அவன் kita pesave இல்ல வருண் vidavum இல்ல.... அவல ஏன் vendaam nu. Vittutu போனா அவன் தான் thappu panni இருக்கான்.... அவல vittutu poi நாலு மாசத்துல vera பொண்ணு kuda கல்யாணம் fix ஆகி இருக்கு.... வருண் geethan kita இனிமேல் avala paakka kudaathu pesa kudaathu... ஸ்ரீதர் தான் avalukaana pair.... Geethan ku athu thaan avan panninathuku thandanai nu sollitu poitaan இனிமேல் என்ன panna poraan... Super maa


ஹாய் சித்ரா,

சூப்பர் சொல்லிட்டீங்க.ரொம்ப

ரொம்ப சந்தோஷம். ரொம்ப

நன்றி சித்ரா:):)

வாவ் சூப்பர். கரெக்டா சொல்லிட்டீங்க.

மலர் ரிசைன் பண்ணிட்டு அவ அம்மா

அப்பா கூடவே வரப் போறா சித்ரா.

ப்ளூ பைல், property பைல். மயூ

கல்யாணத்துக்குக் கொடுக்க

மயூகிட்ட சொல்லாம வைச்சிருக்காங்க

சித்ரா. ஆமாம் சித்ரா. கீதனால

மயூவைப் பார்க்காம இருக்க

முடியலை. வந்துட்டான். மாப்பிள்ளை

யாருன்னு மயூவுக்குத் தெரியாது

சித்ரா. அப்பா சொல்லலை.

ஆம் தோழி. ஸ்ரீ வருணனோட பெஸ்ட்

பிரண்ட். மயூ பேச நினைச்சா. ஆனா

கோபம் வந்துடுச்சு. வருணும் பேச

விடாம அனுப்பிட்டான்.மயூ

வேணும்னு தான் கீதன் அவளை

விட்டுட்டுப் போய் இருக்கான்

சித்ரா. வருண் கீதனோட தப்போட

விளைவுகள் என்னன்னு காட்டறான்

சித்ரா. வருணால கீதனை

தண்டிக்க முடியாது. கீதன் புரிஞ்சு

நடந்துக்கறானான்னு பார்ப்போம்.

வழக்கம் போலவே அசத்தலான

பதிவு. மனம் நிறைந்த மகிழ்ச்சியும்,

நன்றியும், அன்பும் சித்ரா:love::love:
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis மயூவோட தங்கை வேலையை resign பண்ணபோறாளா ஏன் என்ன காரணம் மலர்க்கு தன் அக்கா மேல எவ்ளோ பாசம் அப்புறம் அவள் ஏதோ ப்ளூ கலர் file என்று சொல்றார் மயூ இதுவரை பார்த்ததாக நியாபகம் இல்லை என்று நினைக்கிறாள் அப்புறம் மதுரன் மயூகிட்ட பேசலாம்னு நின்னுட்டு இருந்தா இந்த ஸ்ரீதரன் 😠😠😠😠😠😠😠😠😠நந்தி மாதிரி குறுக்கே வந்துட்டான் ரொம்பவே உரிமையா பேசுறான் மயூகிட்ட red கலர் சாரியில் அழகா இருக்கிறாள் and சைடுல ரோஸ் வேற வச்சுக்கணுமா என்ற கமெண்ட் வேறு மயூவே கொஞ்சம் குழம்புறா ஸ்ரீ ஏன் இப்படி பேசுறானு அநேகமா அவளுக்கு ஸ்ரீ தான் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை என்று தெரியாது போல ரொம்பவும் வழியுறான் எனக்கு பிடிக்கவேயில்லை😠😠😠😠😠😠😠😠😠😠 sis மதுரன் என்ன சொன்னாலும் மயூ கேக்கவே மாட்டேங்கிறா அவள் மனசுக்குள் அவனை தவிர யாரும் இல்லை அது தெரிந்த விஷயம் அவளை விட்டுட்டு இன்னொரு பெண்ணோடு நிச்சயதார்த்தம் வரை போனதால் தான் இவ்ளோ வெறுப்பா அவனும் என்ன பண்ணுவான் சந்தர்ப்ப சூழ்நிலை இடையில் ஏதோ குளறுபடி நடந்து இருக்கு வருண் கரெக்ட் டைமில் என்ட்ரி கொடுத்துடான் மயூவை காரில் ஏற சொல்லிவிட்டு இவன் மதுரன்கிட்ட எப்படி பேசுறான் அதுவும் மயூவைவிட்டு தள்ளியே இருக்க சொல்றான் மயூ அவனை தவிர யாரையும் மனதால் கூட நினைக்கமாட்டாள் என்று தெரிந்துதான் கேக்குறான் வருணகிட்ட சவால் விடுறான் ஆனா இந்த வருண் மயூ அவனை love பண்ணால் என்ற ஒரே காரணத்திற்க்காகத்தான் அவனை உயிரோடு விட்டு வைத்தாக சொல்றான் மயூகிட்ட இருந்து கொஞ்சம் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறோம் உடனே மது அந்த ஸ்ரீ தான் மாப்பிள்ளையா என்ற கேட்டதற்கு ஆம் என்கிறான் அவளை எப்படியாவது நாங்க அவளை சம்மதிக்க வைத்திடுவோம் அதுனால நீ அவளை பிரிஞ்சதுக்கு avalukku கல்யாணம் aagurathai பார்த்துட்டு அதுதான் நீ அவளை பிரிஞ்சதுக்கான தண்டனை என்று சொல்றான் பாவம் மதுரன் அவன்தான் தப்பு செய்தேன்னு ஒத்துகிறான் இல்ல திரும்பவும் அவனை இந்த வருண் காயப்படுத்திட்டே இருக்கான் மயூ மேல பாசம் இருக்கலாம் கொஞ்சம் மது அவன் solrathaiyum காதுகொடுத்து கேக்கணும் பாவம் மதுரன் ஸ்தம்பித்து போய் நின்றுவிட்டான் முதலில் மயூ இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளணுமே அப்போ இந்த வருண்😡😡😡😡😠😠😠😠என்ன செய்வான் பார்ப்போம் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏


ஹாய் மேரி,

மீண்டும் மிகப் பெரிய

பதிவு :):)

உங்களுக்கு இந்த ரோஜாக்களும்

எனது நன்றியும்🌹🌹🌹🌹🌹

அருமை என்றாலே உற்சாகம்

வந்து விடும்.மிகுந்த மகிழ்ச்சியும்,

நன்றியும் மேரி👍👍👍👍👍👍👍

மலர் ஏன் வேலையை விட்டுட்டு

வர்றான்னு, அவ வீட்டுக்கு

வந்ததும் தெரிஞ்சுடும் மேரி.

அக்கா, தங்கை இருவருமே

பாசமானவர்கள் மேரி. ப்ளூ பைல்,

property பைல். மயூவுக்குக்

கொடுக்க ரகசியமா

வைச்சிருக்காங்க.அதான் மயூவுக்குத்

தெரியலை. ஸ்ரீ நந்தியா? வழியறான்னு

வேற சொல்லிட்டீங்களே.இவ்வளவு

கோபம் வேண்டாம் மேரி. ஸ்ரீ பாவம்.

அவனைப் பிடிக்கலைன்னும்

சொல்லிட்டீங்களே. ஸ்ரீ ரொம்ப

நல்லவன் மேரி. போகப் போகத்

தெரிஞ்சுக்குவீங்க.ஸ்ரீ குறித்தான

மயூ குழப்பம் உண்மையா, தீருதான்னு

பார்ப்போம். மதுரன் பேசறதைக்

கேட்கத் தான் நினைச்சா. அதுக்குள்ள

மயூவுக்குக் கோபம் வந்துடுச்சு.

மயூவுக்கு வெறுப்பு இல்லை.

கோபம் மட்டும் தான்.

கோபத்தை சீக்கிரமே விட

சொல்லுவோம் மேரி.

வருணுக்கு மயூ மனசு தெரிஞ்சும்

மதுவை விலகி இருக்க சொல்றதுக்கு

வருணோட அன்பு தான் காரணம் மேரி.

மது, வருண் ரெண்டு பேருமே சவால்

எல்லாம் விடலையே மேரி.

மயூவுக்காக மது தப்பைக் கூட

கேட்காம, கண்டிக்காம இருக்கிறதை

சொல்றான் மேரி. வருண் மதுவை

எதுவும் பண்ண மாட்டான்.

கோபம் வந்தாலும் அடிக்க மாட்டேன்னு

மட்டும் தான் சொல்றான்.

மயூ சந்தோஷம் தான் அவனுக்கு

முக்கியம்.அவன் என்ன செஞ்சாலும்

மயூவுக்காகத் தான் செய்வான் மேரி.

தப்பை ஒத்துக்கிட்டா போதுமா மேரி,

தான் செஞ்ச தப்போட பலன் என்ன,

எப்படி பாதிக்கும்னு எல்லாம்

மதுரன் தெரிஞ்சுக்க வேண்டாமா

மேரி.வருணனால மதுரனைக் காயப்

படுத்தவும் முடியாது.தண்டிக்கவும்

முடியாது மேரி. மது முதலில்

அதிர்ந்தாலும் விரைவில் தெளிந்து

விடுவான்.

டைம் எடுத்து ஒவ்வொரு காட்சியையும்

குறிப்பிட்டு எழுதி இருக்கீங்க👋👋👋👋👋👋👋👋

ரொம்ப ரொம்ப நன்றி மேரி 😍😍

என்னை பிரம்மிக்க வைச்சுட்டீங்க.

உங்களுடைய விரிவான பதிவுக்கு,

எனக்காக ஒதுக்கிய உங்கள்

பொன்னான நிமிடங்களுக்கு

எனது அளவற்ற நன்றியும், அன்பும் மேரி.

😍😍😍💐💐💐💐💐💐
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயூ ... மது இருவருமே ஒருவரை பிரிந்து ஒருவர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் சகோ
🙁🙁🙁🙁🙁🙁

ஹாய் கவி,

அடடா என்ன இவ்வளவு சோகம்.

என் கதை படிக்கிறவங்க ஹேப்பியா

இருக்கணும். சில அத்தியாயம் தான்

கவி. அப்புறம் எமோஷனல்ல இருந்து

ரொமான்ஸ்சுக்கு மாறிடுவோம்.

ஸ்மைல் பண்ணுங்க சகோ :):)

உங்கள் தொடர் ஆதரவிற்கு

மனம் நிறைந்த நன்றியும், அன்பும் 😍😍
 
Top