All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud nithi ma ,appa varunum evalum friend uruthi ayiduchi ,yen mayuvuku madhu uyir therinjum Varun thadukaama Sri dhar ra mayuvukku kalyana panni vaikka poraanga solren ,naàn nenaikiren madhu thappa purinjikanumnu shock treatment bta madhukku eager to wait next ud nithi

ஹாய் சுகன்,

மிகவும் நன்றி சுகன்:):)

மயூவும், வருணும் நெருக்கமான

உறவினர்கள் சுகன். அடுத்த அப்டேட்ல

சொல்லிடுவேன்.

மயூ உயிர் மது தான்னு தெரிஞ்சும்

வருண் ஏன் தடுக்கலை, கல்யாணம்

பண்ணறோம்னு சொல்லறான்னு

கேட்கறீங்க. உங்களுக்கு ஒரு பலத்த

கைதட்டல் சுகன். அற்புதமான கேள்வி.

👌👌👌👌👋👋👋👋

வருண் பேசறது மது தப்பைப் புரிஞ்சிக்க

இல்லை சுகன்.

அவன் தப்போட விளைவுகள் என்னன்னு

காட்டறதுக்கு.அப்புறம், மயூவையும்,

மதுவையும் சேர்த்து வைக்கிறதுக்கு.

ரொம்ப அழகா யூகிச்சிருக்கீங்க.

மனமார்ந்த பாராட்டுக்கள் சுகன் 💐💐💐

வருணை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கீங்க.

ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி சுகன்.

இந்த 🌹🌹🌹🌹🌹🌹🌹

அழகு ரோஜாக்கள் என்னோட

அன்புப் பரிசு சுகன். வருண் குறித்தான

உங்கள் புரிதல் நிறைவு தந்தது.

தேங்க்ஸ் டியர் :love::love::love:
 

suganthi jawahar

Well-known member
ஹாய் சுகன்,

மிகவும் நன்றி சுகன்:):)

மயூவும், வருணும் நெருக்கமான

உறவினர்கள் சுகன். அடுத்த அப்டேட்ல

சொல்லிடுவேன்.

மயூ உயிர் மது தான்னு தெரிஞ்சும்

வருண் ஏன் தடுக்கலை, கல்யாணம்

பண்ணறோம்னு சொல்லறான்னு

கேட்கறீங்க. உங்களுக்கு ஒரு பலத்த

கைதட்டல் சுகன். அற்புதமான கேள்வி.

👌👌👌👌👋👋👋👋

வருண் பேசறது மது தப்பைப் புரிஞ்சிக்க

இல்லை சுகன்.

அவன் தப்போட விளைவுகள் என்னன்னு

காட்டறதுக்கு.அப்புறம், மயூவையும்,

மதுவையும் சேர்த்து வைக்கிறதுக்கு.

ரொம்ப அழகா யூகிச்சிருக்கீங்க.

மனமார்ந்த பாராட்டுக்கள் சுகன் 💐💐💐

வருணை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கீங்க.

ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி சுகன்.

இந்த 🌹🌹🌹🌹🌹🌹🌹

அழகு ரோஜாக்கள் என்னோட

அன்புப் பரிசு சுகன். வருண் குறித்தான

உங்கள் புரிதல் நிறைவு தந்தது.

தேங்க்ஸ் டியர் :love::love::love:
Thank you for your valuable comments nithi
 

Stella mary

Bronze Winner
மிகவும் நீளமான and அருமையான பதிவு sis பூர்ணிமா இவர்தான் மயூவை எதாவது கண்டிப்பா பண்ணி இருக்கணும் இல்லை என்றால் மனது நோகுற மாதிரி பேசி இருக்கணும் கதிர் அதைத்தான் சொல்றார் மகன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமா வாழுறதை பார்க்க அந்த பெற்றோர்க்கு ஆசை ஆனா மது கண்டிப்பா மயூவை தவிர வேறு யாரையும் ஏற்கமாட்டான் அது உறுதி மயூ கார்த்திக்கிட்ட நடந்ததை சொல்லும்போது ஸ்ரீ இப்படி எல்லாம் சம்மந்தமே இல்லாமல் பேசுறானு சொன்னா அதுவும் வருணுக்கு தெரிந்தால் அவ்ளோதான்னு சொல்றா கார்த்திக்கு கொஞ்சம் டவுட் இருக்கு அவன்கிட்ட இவன் பயப்படுறான் மதுகிட்ட பேசினியான்னு கேட்டா அதுக்குள்ள வருண் வந்துட்டான் கார்த்திக்கு மதுவோட மயூ சேரணுமுன்னு ஆசைதான் ஆனால் வருணை மீறி எதுவும் செய்ய முடியாது மயூக்கு மது பேசவரான்னு புரியுது கொஞ்சம் பொறுமையா காதுகொடுத்து கேட்கலாமே பார்ப்போம் மயூவுக்கு ஸ்ரீ தான் மாப்பிள்ளைன்னு தெரியாதா அப்படி இருந்தால் வருண் கண்டிப்பா என்கிட்டே சொல்லி இருப்பான்னு மயூ சொல்றா ஆனால் வருண் மதுகிட்ட ஸ்ரீதான் மாப்பிள்ளைன்னு சொன்னான் மதுகிட்ட பொய் சொன்னானா அப்புறம் ஸ்ரீ இந்த மாதிரி இனிமே உளறமாட்டானு சொல்றான் வருணகிட்ட இதை பற்றி பேசணும்னு யோசிச்சுகிட்டே போய்ட்டான் மதுவோட மாமாவுக்கு மது என்றால் ரொம்பவே இஷ்டம் போல மாப்பிள்ளை கண்கலங்கினால் இவரும் வருத்தப்படுறார் இந்த வீட்டை கட்டுறதே அவன் மயூவுக்காக இந்த வீட்டில் மயுவோடு சந்தோஷமாய் வாழ்வேன் என்று சொல்றான் அப்போ மயூவுக்கு கல்யாணம் ஆகலையானு கேக்குறார் அவன் மாமா இன்னும் மயூ உன்மேல கோபமா இருக்காளனு கேக்குறாரு நீ இவ்ளோ பண்ணியும் அந்த பொண்ணு உன்னையே நினைச்சுட்டு இருக்குதான்னு கேட்டா மதுவும் என்னை தவிர மயூ யாரையும் கல்யாணம் பண்ணிக்கொள்ளமாட்டால் என்று உறுதியான சொல்றான் உண்மையா என்ன நடந்தது மதுவோட மாமாகூட ஏதோ உண்மை என்று சொல்றார் மதுவும் அதை சொல்லி மயூவை கஷ்டப்படுத்தமாட்டேனு சொல்றான் மதுவோட அம்மா பண்ணினவேலைதான் எல்லாமா இன்னைக்கு இவன் இப்படி இருக்கிறதும் அவனோட அம்மாவால்தானா பூர்ணிமா ஏதோ குளறுபடி பண்ணிருக்கிறார் இவனும் அப்போ எல்லாத்தையும் நம்பி இருக்கானா sis சீக்கிரம் flash back ஓபன் பண்ணுங்க எனக்கு இவங்க ரெண்டுபேரும் எப்படி பிரிஞ்சாகனு தெரியும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

Chitra Balaji

Bronze Winner
Annaiku enna நடந்தது nu ivanuke theriyaatha.... Appram ஏன் pirinjanga... Avalukaaga தான் pirinjenu solraan..... Mayu oda geethan serathu குடும்பத்துக்கு oththu varaathunu ninaikiraaru avan மாமா.... Avan அக்கா ethavathu panni இருக்குமோ...... அவன சுத்தி enna வலை பின்ன பட்டு இருக்கு.... Athai thagatherinji ava kuda seranum... Karthik kum theriyala ஸ்ரீதர் தான் maapillai nu தனு kum ஸ்ரீதர் kum enna சம்மந்தம் avaluku therinja mayu ku தெரியாமல் இருக்காது nu. Solra.... வருண் தான் இந்த irpaadai panni இருக்கானு therinja mayu வருண் ah மன்னிக்கவே maataanu karthik ninaikiran paakalam enna நடக்க poguthunu... அந்த வீடு mayu kaaga வா.... Super Super Super maa... Nice episode...
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் நீளமான and அருமையான பதிவு sis பூர்ணிமா இவர்தான் மயூவை எதாவது கண்டிப்பா பண்ணி இருக்கணும் இல்லை என்றால் மனது நோகுற மாதிரி பேசி இருக்கணும் கதிர் அதைத்தான் சொல்றார் மகன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமா வாழுறதை பார்க்க அந்த பெற்றோர்க்கு ஆசை ஆனா மது கண்டிப்பா மயூவை தவிர வேறு யாரையும் ஏற்கமாட்டான் அது உறுதி மயூ கார்த்திக்கிட்ட நடந்ததை சொல்லும்போது ஸ்ரீ இப்படி எல்லாம் சம்மந்தமே இல்லாமல் பேசுறானு சொன்னா அதுவும் வருணுக்கு தெரிந்தால் அவ்ளோதான்னு சொல்றா கார்த்திக்கு கொஞ்சம் டவுட் இருக்கு அவன்கிட்ட இவன் பயப்படுறான் மதுகிட்ட பேசினியான்னு கேட்டா அதுக்குள்ள வருண் வந்துட்டான் கார்த்திக்கு மதுவோட மயூ சேரணுமுன்னு ஆசைதான் ஆனால் வருணை மீறி எதுவும் செய்ய முடியாது மயூக்கு மது பேசவரான்னு புரியுது கொஞ்சம் பொறுமையா காதுகொடுத்து கேட்கலாமே பார்ப்போம் மயூவுக்கு ஸ்ரீ தான் மாப்பிள்ளைன்னு தெரியாதா அப்படி இருந்தால் வருண் கண்டிப்பா என்கிட்டே சொல்லி இருப்பான்னு மயூ சொல்றா ஆனால் வருண் மதுகிட்ட ஸ்ரீதான் மாப்பிள்ளைன்னு சொன்னான் மதுகிட்ட பொய் சொன்னானா அப்புறம் ஸ்ரீ இந்த மாதிரி இனிமே உளறமாட்டானு சொல்றான் வருணகிட்ட இதை பற்றி பேசணும்னு யோசிச்சுகிட்டே போய்ட்டான் மதுவோட மாமாவுக்கு மது என்றால் ரொம்பவே இஷ்டம் போல மாப்பிள்ளை கண்கலங்கினால் இவரும் வருத்தப்படுறார் இந்த வீட்டை கட்டுறதே அவன் மயூவுக்காக இந்த வீட்டில் மயுவோடு சந்தோஷமாய் வாழ்வேன் என்று சொல்றான் அப்போ மயூவுக்கு கல்யாணம் ஆகலையானு கேக்குறார் அவன் மாமா இன்னும் மயூ உன்மேல கோபமா இருக்காளனு கேக்குறாரு நீ இவ்ளோ பண்ணியும் அந்த பொண்ணு உன்னையே நினைச்சுட்டு இருக்குதான்னு கேட்டா மதுவும் என்னை தவிர மயூ யாரையும் கல்யாணம் பண்ணிக்கொள்ளமாட்டால் என்று உறுதியான சொல்றான் உண்மையா என்ன நடந்தது மதுவோட மாமாகூட ஏதோ உண்மை என்று சொல்றார் மதுவும் அதை சொல்லி மயூவை கஷ்டப்படுத்தமாட்டேனு சொல்றான் மதுவோட அம்மா பண்ணினவேலைதான் எல்லாமா இன்னைக்கு இவன் இப்படி இருக்கிறதும் அவனோட அம்மாவால்தானா பூர்ணிமா ஏதோ குளறுபடி பண்ணிருக்கிறார் இவனும் அப்போ எல்லாத்தையும் நம்பி இருக்கானா sis சீக்கிரம் flash back ஓபன் பண்ணுங்க எனக்கு இவங்க ரெண்டுபேரும் எப்படி பிரிஞ்சாகனு தெரியும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

ஹாய் மேரி,

வாவ். மீண்டும் பெரிய கமெண்ட்.

ரொம்ப ரொம்ப நன்றி மேரி:):love:

பெரிய பதிவை தவிர்க்க முடியலை.

அருமையான பதிவுன்னு கேட்க

திருப்தியா இருக்கு. ரொம்ப

சந்தோஷம், ரொம்ப நன்றி மேரி:):)

பூர்ணிமா மயூவை எதுவும் பண்ணலை

மேரி. அவர் எதுவும் பேசலைமா.

கதிர் சொல்றது வேற விஷயம்.

சரியா சொன்னீங்க.பெற்றோருக்கு மகன்

சந்தோஷமா வாழ்றதைப் பார்க்கணும்.

அவர்கள் ஆசையை மது சீக்கிரமே

நிறைவேற்றி வைப்பான் மேரி.

கார்த்தியோட குழப்பங்களை,

கேள்விகளை வருண் தீர்க்கறானான்னு

பார்ப்போம். மயூ,மது சேர எதாவது

செய்யணும்னு கார்த்திக்கு ஆசை. ஆனா

வருணை மீறி அவனால எதுவும் செய்ய

முடியாது. பார்ப்போம்.இனி எதாவது

செய்வானான்னு.

மயூ பேசாம இருக்கிறதே அவளோட

பொறுமைனால தான் மேரி. அவள்

பொறுமையைக் கை விட்டுப் பேசற

நாள் வந்துடுச்சு. அடுத்த அப்டேட்ல

பேச வைச்சுடலாம்.

மயூவுக்கு மாப்பிள்ளை யாருன்னு

தெரியாது மேரி. அவ அப்பா

சொல்லலையே. ஸ்ரீ, வருண் பெஸ்ட்

பிரெண்ட்ஸ்.அதனால வருணுக்குத்

தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு.

பொய்க்கு வாய்ப்பு குறைவு தான்.

வருண் மயூவிடம் சொல்லாமல்

இருப்பது ஏன் என்று தெரிந்து

கொள்வோம்.

ஆம் மேரி. மது மாமாவுக்கு மதுன்னா

ரொம்ப இஷ்டம். மயூ மதுவை

வெறுத்திருக்கலாம்னு நினைச்சு

கேட்கறார். மயூ அன்பு மதுவுக்குத்

தெரியும்கிறதால உறுதியா சொல்றான்.

நடந்த உண்மையை சொன்னா மயூ

மதுவை ஏத்துக்கலாம்னு நினைச்சு

கேட்கறார் மேரி. ஆனா உண்மை

தெரிஞ்சா மயூவை இழந்துடுவோம்னு

மது நினைக்கிறான்.

பூர்ணிமா எதுவும் குழப்பம் பண்ணலை

மேரி. மது எதையும் நம்பலை. ஆனா

அவனுக்கு வேற வழியில்லை.

Fb கேட்கறீங்க. ஆனா fb பெரிசா இல்லை

மேரி. மயூவும், மதுவும் எப்படி

பிரிஞ்சாங்கன்னு சீக்கிரமே

சொல்றேன் மேரி.

முழு பதிவையும் எடுத்து எழுத ரொம்ப

பொறுமை வேணும். நிறைய நேரம்

எடுக்கும். எனக்காக நீங்கள் செலவிடும்

ஒவ்வொரு நிமிடத்திற்கும் எனது

மனம் நிறைந்த அன்பும், எண்ணிலடங்கா

நன்றியும்(y)(y)(y)(y)(y)(y)(y)(y)

Thanks a lottttttt dear:):love::love::love:
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Annaiku enna நடந்தது nu ivanuke theriyaatha.... Appram ஏன் pirinjanga... Avalukaaga தான் pirinjenu solraan..... Mayu oda geethan serathu குடும்பத்துக்கு oththu varaathunu ninaikiraaru avan மாமா.... Avan அக்கா ethavathu panni இருக்குமோ...... அவன சுத்தி enna வலை பின்ன பட்டு இருக்கு.... Athai thagatherinji ava kuda seranum... Karthik kum theriyala ஸ்ரீதர் தான் maapillai nu தனு kum ஸ்ரீதர் kum enna சம்மந்தம் avaluku therinja mayu ku தெரியாமல் இருக்காது nu. Solra.... வருண் தான் இந்த irpaadai panni இருக்கானு therinja mayu வருண் ah மன்னிக்கவே maataanu karthik ninaikiran paakalam enna நடக்க poguthunu... அந்த வீடு mayu kaaga வா.... Super Super Super maa... Nice episode...


ஹாய் சித்ரா,

அடடா சூப்பர் அவார்ட் கிடைக்கலையே.

அடுத்த அப்டேட் வாங்கிக்

கொடுக்குதான்னு பார்ப்போம்.

அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு

கீதன் நேரா பார்க்கலை சித்ரா.

அவன் அம்மா சொல்லி தான்

அவனுக்குத் தெரியும். பிரிவைத்

தவிர அவனுக்கு வேற வழியில்லை

சித்ரா. கீதன் ஏன் அவளுக்காகப்

பிரிஞ்சேன்னு சொல்றான்னு கீதனே

மயூகிட்ட சொல்றப்ப தெரிஞ்சுக்கலாம்

சித்ரா. மது மயூவோட சேர்றது ஒத்து

வராதுன்னு நினைக்கலை சித்ரா.

மது மயூ கூட தான் வாழ்வேன்னு

சொல்றது தெரிஞ்சா குடும்பத்தோட

நிம்மதி போயிடும்னு மட்டும் தான்

நினைக்கிறார் சித்ரா.

ஆஹா அக்கா கேரக்டரை சூப்பரா

கெஸ் பண்ணிட்டீங்க. சபாஷ். ஒரு

பலத்த கைதட்டல் 👋👋👋👋👋👋

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த

பாராட்டுக்கள் சித்ரா. உங்களுக்கு

இந்தப் பூங்கொத்து என்னுடைய

அன்புப் பரிசு💐💐💐💐💐💐💐

தனக்கான வலையவே கீதன்

இன்னும் தெரிஞ்சுக்கலை. அதைத்

தகர்க்கறது கஷ்டம் தான் சித்ரா.

பார்ப்போம். கீதன் சுதாரிக்கறானான்னு.

ஆம் சித்ரா. கார்த்திக்கும் தெரியாது.

வருண் ஏற்பாடு செய்திருந்தால்,

மயூவுக்குத் தெரிஞ்சா வருண் பாடு

கஷ்டம் தான். வருண், ஸ்ரீ, தனுவோட

அண்ணா எல்லாரும் ஸ்கூல்ல இருந்தே

பிரெண்ட்ஸ் சித்ரா. அவர்கள்

குடும்பங்களும் நெருக்கமானது.

அதான் தனுவுக்குத் தெரியாம

இருக்காதுன்னு சொல்றா சித்ரா.

மயூவுக்காகத் தான் ஆசை ஆசையா

வீடு கட்டி இருக்கான் சித்ரா.

கீதனோட காதல் கீதத்தைக் கேட்க

அந்த வீடு மாதிரியே நாமும்

காத்திருப்போம்:)

கடைசியில சூப்பர் சொல்லிட்டீங்க.

தொடக்கத்தில் கேட்கறது இன்னும்

சந்தோஷத்தைக் கொடுக்கும்.

இருந்தாலும், உங்களுக்கு

என்னுடைய மனம் நிறைந்த

அன்பும், நன்றிகளும் சித்ரா:):love::love:
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud nithi eager to wait next ud ma 😊👍

ஹாய் சுகன்,

ரொம்ப சந்தோஷம் சுகன். ரொம்ப

நன்றி(y)(y)(y) தொடர்ந்து பார்க்க

சந்தோஷமா இருக்கு.ரொம்ப

நன்றி சுகன்☺:love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Very emotional episode.... வருண் ava வீடு ke vanthutaan ava சரி sappida rathu illa thungarathu illanu therinji..... ஸ்ரீதர் தான் மாப்பிளை nu. Ava kita kaamichikavelai..... தன்யா வருண் kita mayu love 😍 ah pathi பேசுறா..... Geethan kita poi pesi சிக்கல் pannidaathanu solraan... Mayu geethan வந்து ava kita pesanum nu ethir paakuraanu solraan but mayu geethan ah pesave விட maatengira..... Geethan mayu office ku vanthutaan ava kita pesa but வருண் semma கேள்வி kekuraan..... ஏன் அப்படி amboonu vittutu poitu இப்போ மன்னிப்பு கேட்ட aachaanu kekuraan.... Correct தான் அவன் kovam athuyum mayu அந்த அளவுக்கு கஷ்டம் பட்டது naala அவன் mela avvallavu kovam...... Mayu yum vanthutaa.... Geethan முகத்துல இருக்கற வலி ah வருண் kovamaa பேசி இருக்கான் nu therinjidichi.... Athuyum avan Unkita தான் pesa வந்து இருக்காரு பேசி mudichidu appa paaththa paiyane கல்யாணம் panniko nu சொன்னது avalaala தாங்க முடியல.... Geethan ah போக sollita... இவளும் வருண் kita pesa maatenu sollitu kovama kalambita.... Geethan ava பின்னாடியே poraan.... Eppadi தான் இவங்க பிரச்சனை thirumo... Rendu பேருமே avvallavu love 😍 பண்றாங்க.... Super maa...
 
Top