All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு சாரி sis நான் நீங்க update போட்டதை பார்க்கவேயில்லை இன்னைக்குத்தான் பார்த்தேன் பார்த்ததும் படிச்சுட்டு கமெண்ட் பண்ணிட்டேன் மயூவோட அப்பா அம்மா ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க அதுவரை மயூ கண்ணீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தவள் இப்போ ரூமுக்குள் கட்டுப்பாடின்றி அழுகிறாள் 😭😭😭😭😭😭😭😭😭😭என்னமா நீ இப்படியே அழுதுட்டு இருந்தா பிரச்னையை எப்படிம்மா solve பண்றது நீயும் மதுரனும் ஒரு தடவை சந்தித்து பேசினால்தான் உங்களுக்குளே இருக்கிற problem solve ஆகும் நீ இப்போ என்ன பண்ணிட்டு இருப்ப என்றதை வருண் எவ்ளோ கரெக்டா கண்டுபிடிக்கிறான் இதுதான் தூய்மையான நட்பு மதுரன் இவ்ளோ நாள் கனடாவில் இருந்தானா இப்போ தான் இந்தியா வந்து இருக்கிறான் நீயே சொல்ற அவன் முன்னமாதிரி இல்லைனு உன்னை பிரிந்து அவன் மட்டும் சந்தோஷமாவா இருந்திருப்பான் தாத்தா பாட்டி ரெண்டு பேருக்குமே மயூவை நினைத்து ரொம்ப கவலைப்படுறாங்க 😩😩😩😩😩😩😩சீக்கிரம் இதுக்கெல்லாம் எப்போ முடிவு வரும் waiting for next update sis 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌


ஹாய் மேரி,

வாங்க :)

காணோமேனு நினைச்சேன்.

அச்சச்சோ சாரி எல்லாம் எதுக்கு.

தாமதமாக மலர்ந்தாலும் மலர்

அழகு தான்.

உங்கள் பதிவு எப்போது

வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே:)

சீக்கிரமே மகிழ்ச்சியான பதிவு

காண்போம் மேரி.மதுவை

ரொம்ப வருஷம் கழிச்சுப் பார்க்கறா.

வேதனை இருக்கத் தானே

செய்யும் மேரி.

சீக்கிரம் சரியாகி விடுவாள் மேரி.

பார்ப்போம் இருவரும் பேசுகிறார்களா,

பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கிறதா

என்று.

வருண் நண்பன் இல்லைமா. உறவு.

இப்ப தான் மது வந்திருக்கான்.

அவன் வேதனை புரிந்து தன்

கோபத்தை விடுகிறாளா என்று

பார்ப்போம்.

தாத்தா, பாட்டி கவலை தீருமா,

தெரிந்து கொள்வோம்.

உங்களுடைய அழகான பதிவிற்கு

எனது அன்பும் நன்றியும்

மேரி(y)(y)(y)(y)(y)(y)
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma semma episode.... Geethan oda amma ஏன் tension aaguraanga.... Mayu va avangaluku pidikatha ethuku payapadanum......karthik kitayum seriya pesala... வருண் kitayum seriya pesala..... Athuyum geethan ah pathi பேசினா pesave maatengira..... Ava friend kitayum seriya pesala... வருண் geethan mela semma kovathula இருக்கான் avanala தான் mayu appadi இருக்கா nu... Super Super maa...
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis மது வீட்டில் கல்யாண பேச்சு ஆரம்பிக்கிறாங்க மதுரனோட அம்மாவுக்கு மயூவை பிடிக்காது போல oh அப்போ வீட்டில் உள்ள எல்லோருக்கும் மதுரன் மயூவை love பண்ண விஷயம் தெரியும் போல ஆனா அவன் அப்பா ரொம்பவே நல்லாவே புரிந்துவைத்துருக்கிறார் முதலில் மதுகிட்ட கேட்டுட்டு கல்யாண பேச்சு ஆரம்பிக்க சொல்றார் கரெக்ட் தானே கார்த்திக் ரொம்பவும் feel பண்றான் மயூ ippadi இருக்கிறதை பார்த்து அவனே போய் மதுகிட்ட பேசட்டுமான்னு கேக்குறான் சூப்பர் சூப்பர் மயூ ஏன் பேசவேண்டாம் சொல்றா அடுத்து வருண் ஏன் மது மேல இவ்ளோ கோபப்படுறான் மதுரன் ரொம்ப பாவம் வருண் நீ கொஞ்சம் மயூ மேல வைத்த நம்பிக்கையை கொஞ்சம் மதுரன் மேலையும் வை அப்போதான் அவங்க என்ன காரணத்தினால் பிரிஞ்சாங்கன்னு தெரியும் மயூவோட side மட்டும் பார்க்காதே மதுவோட பக்கமும் நின்னு கொஞ்சம் யோசி மது அப்பவும் இப்பவும் எப்பவும் மயூவை தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டான் and மயூவும் அதே மாதிரிதான் மதுரனை தவிர கண்டிப்பா வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணமாட்டா so நீ என்ன பண்ற அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறதுக்கான வேலையை மட்டும் கவனி 👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💗💗👌👌👌👌👌
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma semma episode.... Geethan oda amma ஏன் tension aaguraanga.... Mayu va avangaluku pidikatha ethuku payapadanum......karthik kitayum seriya pesala... வருண் kitayum seriya pesala..... Athuyum geethan ah pathi பேசினா pesave maatengira..... Ava friend kitayum seriya pesala... வருண் geethan mela semma kovathula இருக்கான் avanala தான் mayu appadi இருக்கா nu... Super Super maa...

ஹாய் சித்ரா,

நீங்க சூப்பர்னு சொன்னாலே

மனசு திருப்தி ஆயிடுது:)

தொடர்ந்து சப்போர்ட் பண்றதுக்கு

ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா:):)

கீதனோட அம்மாவுக்கு மயூவைப்

பிடிக்கும் சித்ரா. ஆனா திருமணம்

செய்ய பயம். மயூ மனதில் இருக்கும்

கோபம், வருத்தம் யார்கிட்டயும்

சரியா பேச விட மாட்டீங்குது

சித்ரா. வருண் கோபம்

சீக்கிரம் தீராது. பார்ப்போம் என்ன

நடக்குதுன்னு.

என்னைத் தொடர்ந்து உற்சாகப்

படுத்துவதற்கு அளவில்லாத

நன்றிகள் சித்ரா:love::)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis மது வீட்டில் கல்யாண பேச்சு ஆரம்பிக்கிறாங்க மதுரனோட அம்மாவுக்கு மயூவை பிடிக்காது போல oh அப்போ வீட்டில் உள்ள எல்லோருக்கும் மதுரன் மயூவை love பண்ண விஷயம் தெரியும் போல ஆனா அவன் அப்பா ரொம்பவே நல்லாவே புரிந்துவைத்துருக்கிறார் முதலில் மதுகிட்ட கேட்டுட்டு கல்யாண பேச்சு ஆரம்பிக்க சொல்றார் கரெக்ட் தானே கார்த்திக் ரொம்பவும் feel பண்றான் மயூ ippadi இருக்கிறதை பார்த்து அவனே போய் மதுகிட்ட பேசட்டுமான்னு கேக்குறான் சூப்பர் சூப்பர் மயூ ஏன் பேசவேண்டாம் சொல்றா அடுத்து வருண் ஏன் மது மேல இவ்ளோ கோபப்படுறான் மதுரன் ரொம்ப பாவம் வருண் நீ கொஞ்சம் மயூ மேல வைத்த நம்பிக்கையை கொஞ்சம் மதுரன் மேலையும் வை அப்போதான் அவங்க என்ன காரணத்தினால் பிரிஞ்சாங்கன்னு தெரியும் மயூவோட side மட்டும் பார்க்காதே மதுவோட பக்கமும் நின்னு கொஞ்சம் யோசி மது அப்பவும் இப்பவும் எப்பவும் மயூவை தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டான் and மயூவும் அதே மாதிரிதான் மதுரனை தவிர கண்டிப்பா வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணமாட்டா so நீ என்ன பண்ற அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறதுக்கான வேலையை மட்டும் கவனி 👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💗💗👌👌👌👌👌


ஹாய் மேரி,

அருமை என்று கேட்டாலே

ஆனந்தம் தான். மிகவும் நன்றி

மேரி:):)

மது அம்மாவுக்கு மயூவைப்

பிடிக்கும் மேரி. அப்பாவுக்கும்

மகனுக்கும் அவ்வளவு புரிதல்.

ஆம் மேரி. மதுரன் காதல்

அவன் வீட்டில எல்லாருக்கும்

தெரியும். யாரும் தனக்காகப்

பேச வேண்டாமென மயூ

நினைக்கிறாள் மேரி.

வருணுக்கு ஏன் இவ்வளவு கோபம்,

மதுரன் அப்படி என்ன செஞ்சான்னு

போகப் போகத் தான் தெரியும் மேரி.

அவர்கள் ஒருவரை ஒருவர் மிகவும்

நேசிக்கிறார்கள்னு வருணுக்குத்

தெரியுமே மேரி. மயூவிற்காகவாவது

கோபத்தை விட்டு சேர்த்து

வைக்கிறானான்னு பார்ப்போம்.

உங்களுடைய விரிவான பதிவிற்கு

எனது எண்ணிலடங்கா

நன்றிகள் மேரி(y)(y)(y)(y)(y)🌹🌹🌹🌹🌹🌹😍😍😍
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது ...மயூ பரிவுக்கும் மது அம்மாவிற்கும் என்ன சம்பந்தம் சகோ
🤔🤔🤔🤔🤔

ஹாய் கவி,

ஆஹா !அற்புதமான கேள்வி 👌👌👌

உங்களுக்குப் பதில் சொல்லாம

இருக்க மனசு வரலை சகோ.

இந்த கதைக்குக் காரணகர்த்தாவே

இவங்க தான் கவி.

உங்கள் தொடர் ஆதரவிற்கு

மிகுந்த மகிழ்ச்சியும்

நன்றியும் கவி :love::love::)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story Nithi eppo thaan ellam epi padithen appadi enna thaan aatchi mayuvukum mathuvukum eager to wait next ud nithi

ஹாய் சுகந்தி,

வெல்கம் :)

நித்தி என்ற அழைப்பைக் கேட்டு

பல காலமாகி விட்டது.

உங்களுடைய சிநேகமான

அழைப்பிற்கு ஸ்பெஷல்

தேங்க்ஸ்:):love:

கதை நன்றாக இருப்பதாகக்

கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிகவும் நன்றி சுகந்தி:):)

மயூ,மதுவுக்கு என்ன நடந்துச்சுனு

சீக்கிரமே தெரிஞ்சுக்கலாம். உங்கள்

ஆர்வத்திற்கு மீண்டும் எனது நன்றி.

தொடர்ந்து வாங்க:)
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Very emotional episode..... Karthik yum Sree yum love 😍 panraangala..... Avanuku என்ன பண்றது nu puriyala maiyu oda vethanai ah pokka அது geethan naala thaan முடியும் nu hundred percent தெரியும் but வருண்... Mayu va miri அவனால onnum panna mudiyala..... Sree ye இப்போ தான் guess panra avaluku oru love 😍 இருந்து இருக்கு nu.... Varun oda kovam geethan ah ethuyum pannidumo nu payapuraan..... Correct ah maiyu kaaga wait பண்றான் avala பாக்க..... ஏன் இவன் ava kita manasu vittu pesa kudaathu... Pesinaa thiraathaa avanga பிரச்சனை.... அவல வீடு ku kutikitu vanthu vittutu avana நடக்க veikka kudaathunu driver ah vara vechi annuppi vechi இருக்கா... Rendu peroda feelings yum semma.... அவன் தான் எதாவது panni avala avan kita கொண்டு வரணும் paakalam enna aaga pooguthunu... Super maa
 
Top