All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode.... Ava அம்மா avala vittutu இருக்கனும் nu ava kuda vanthu paduthikitaanga.... அவல avanga எதிர்க்க அழ kuda முடியல.... எல்லா thayum மறைக்கிற.... அவன் vittutu poraa கனவு போல.... Ava அம்மா தான் payanthutaanga.... வருண் தான் எதோ ஒரு வகைல geethan avala vittutu porathuku காரணம் போல.... Athu thaan avana miri avala seruvenu decide pannikitaan.... Paakalam enna aaga pooguthunu.. Super maa

ஹாய் சித்ரா,

சூப்பர்னு கேட்டாலே தனி

சந்தோஷம் தான்.ரொம்ப

ரொம்ப நன்றிம்மா:):love:

ஆமாம் சித்ரா.கிளம்பற

வரைக்கும் பொண்ணு கூடவே

இருக்கணும்னு நினைக்கிறாங்க.

மயூ தான் எதுவும் சொல்ல

முடியாம,அழக் கூட முடியாம

தவிக்கிறா.மது விட்டுட்டுப் போற

கனவு இல்லை சித்ரா.மது

விட்டுட்டுப் போனனால ஏற்பட்ட

பாதிப்பில வந்த கனவு சித்ரா.

ஆம் தோழி.அன்னம் பயந்துட்டாங்க.

அவங்க ரொம்ப இன்னொசென்ட்

கேரக்டர் சித்ரா.இல்லைம்மா,

வருண் இவங்க பிரிவுக்குக்

காரணம் இல்லை.

கீதன் சொன்னதுக்கான அர்த்தம்

பின்னாடி தெரிஞ்சுக்கலாம் சித்ரா.

என்னை சந்தோஷப் படுத்தற,

உற்சாகப் படுத்தற அழகான

கமென்ட்டுக்கு ரொம்ப ரொம்ப

நன்றி சித்ரா💐💐💐💐💐💐💐
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis மிகவும் அருமையான பதிவு மயூ எப்பவும் இப்படித்தான் கனவு கண்டு கத்துவாள் போலிருக்கே இன்னைக்கு அவள் அம்மா முன்னாடியே கனவு வந்து மது மதுனு கத்திட்டா பாவம் அன்னம் ரொம்பவே பயந்துட்டாங்க நாலு வருஷம் இப்படித்தான் நடக்கும் போல மயூக்கு மதுரன் நீ மயூவை நினைச்சுகிட்டே வீட்டுக்கு போறதில்லை பாவம் உன் வீட்டில் உள்ளவர்கள் பயப்படுவாங்க இல்லையா வருண் எப்பவுமே மயூக்கு பெரிய அரண் மாதிரி நின்று அவளை பொத்தி பொத்தி பாதுகாக்குறான் and இவங்க ரெண்டு பேரும் பிரியர்த்துக்கு காரணமா அதுதான் மதுரன் ஸ்ட்ரோங்கா முடிவு எடுத்துட்டான் வருணை மீறி மயூ கைப்பிடிக்கிறதுனு மது, மயூ and வருணன் இவங்க மூணுபேர் பற்றி பிளாஷ் பேக் போட்டால் மட்டும் தான் எங்களுக்கு விளங்கும் எப்படி மயூ and மது பிரிஞ்சாங்கன்னு தெரியணும் சீக்கிரம் பிளாஷ் பேக் ஓபன் பண்ணுங்க sis 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏


ஹாய் மேரி,

அருமையான பதிவுன்னு

கேட்கறப்ப நிறைவாயிருக்கு.

ரொம்ப ரொம்ப நன்றி

மேரி(y)(y)(y)(y)(y)

மது நினைவு அதிகமாக

வாட்டும் போது எல்லாம்

கனவில் சிக்கித் தவிப்பாள் மேரி.

மதுரனைப் பார்த்து விட்டதால்

இன்று கனவு வந்து விட்டது.

அம்மா முன்னாடி கத்தி

அவங்களை பயமுறுத்திட்டா.

மதுரன் அதிகமாக வருத்தப்

படும் போது வீட்டிற்குச்

செல்வதில்லை.குடும்பத்தினர்

வருந்த வேண்டாமென்று

நினைக்கிறான் மேரி.வருண்

மயூவிற்கு அரணாக இருக்கிறான்

என்பது உண்மை மேரி.ஆனால்

இவர்கள் பிரிவிற்கு வருண்

காரணமில்லைமா.

மதுரன் வருணன் குறித்து

சொன்னதற்கான அர்த்தம்

பின்னாடி தெரிய வரும் மேரி.

கொஞ்சம் பொறுமையா இருங்க

டியர்.மயூ மதுரன்

பிரிவிற்கான காரணத்தைத்

தெரிஞ்சுக்கலாம்.

உங்களோட அட்டகாசமான

கமென்ட்டுக்கு இந்த

ரோஜாக்கள் மேரி🌹🌹🌹🌹🌹

என்னை உற்சாகப் படுத்தத்

தவறாத உங்க கமென்ட்டுக்கு

ரொம்ப நன்றிம்மா:):)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருண் தான் மயூ ... மதூ பிரிவுக்கு காரணமா சகோ
இருவருமே பிரிவு சந்தோஷத்தை கொடுக்கவில்லையே சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔

ஹாய் கவி,

மயூ,மதுரன் பிரிவிற்கு

வருண் காரணமில்லை சகோ.

இருவருக்குமே பிரிவு

வேதனையைத் தான்

கொடுத்திருக்கிறது.இருவருமே

பிரிவைத் தடுத்திருக்கலாம்.

ஆனால்,இருவருமே அதை

செய்யவில்லை.

சீக்கிரமே நாம் சேர்த்து

வைத்து விடலாம் சகோ:):)
 

Stella mary

Bronze Winner
ஹாய் மேரி,

அருமையான பதிவுன்னு

கேட்கறப்ப நிறைவாயிருக்கு.

ரொம்ப ரொம்ப நன்றி

மேரி(y)(y)(y)(y)(y)

மது நினைவு அதிகமாக

வாட்டும் போது எல்லாம்

கனவில் சிக்கித் தவிப்பாள் மேரி.

மதுரனைப் பார்த்து விட்டதால்

இன்று கனவு வந்து விட்டது.

அம்மா முன்னாடி கத்தி

அவங்களை பயமுறுத்திட்டா.

மதுரன் அதிகமாக வருத்தப்

படும் போது வீட்டிற்குச்

செல்வதில்லை.குடும்பத்தினர்

வருந்த வேண்டாமென்று

நினைக்கிறான் மேரி.வருண்

மயூவிற்கு அரணாக இருக்கிறான்

என்பது உண்மை மேரி.ஆனால்

இவர்கள் பிரிவிற்கு வருண்

காரணமில்லைமா.

மதுரன் வருணன் குறித்து

சொன்னதற்கான அர்த்தம்

பின்னாடி தெரிய வரும் மேரி.

கொஞ்சம் பொறுமையா இருங்க

டியர்.மயூ மதுரன்

பிரிவிற்கான காரணத்தைத்

தெரிஞ்சுக்கலாம்.

உங்களோட அட்டகாசமான

கமென்ட்டுக்கு இந்த

ரோஜாக்கள் மேரி🌹🌹🌹🌹🌹

என்னை உற்சாகப் படுத்தத்

தவறாத உங்க கமென்ட்டுக்கு

ரொம்ப நன்றிம்மா:):)
இது என்னுடைய கடமை sis and உங்களை போன்ற நல்ல திறமையான எழுத்தாளர் ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️எழுதும் கதைக்கு எங்களை போன்ற வாசகர்கள் கொடுக்கும் கமெண்ட் தான் உங்களை மேன்மேலும் எழுத தூண்டும் ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சி sis உங்க கதையின் தொடக்கமே அட்டகாசமா இருந்தது நான் உங்கள் எழுத்து நடைக்கு கொடுக்கும் மரியாதை மிக பெரியது sis 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏and உங்களுக்கும் என்னோட ஸ்பெஷல் ரோஜாக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது என்னுடைய கடமை sis and உங்களை போன்ற நல்ல திறமையான எழுத்தாளர் ✍✍✍✍✍✍✍✍✍எழுதும் கதைக்கு எங்களை போன்ற வாசகர்கள் கொடுக்கும் கமெண்ட் தான் உங்களை மேன்மேலும் எழுத தூண்டும் ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சி sis உங்க கதையின் தொடக்கமே அட்டகாசமா இருந்தது நான் உங்கள் எழுத்து நடைக்கு கொடுக்கும் மரியாதை மிக பெரியது sis 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏and உங்களுக்கும் என்னோட ஸ்பெஷல் ரோஜாக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸


ஹாய் மேரி,

நான் நீண்ட நாட்களுக்குப்

பிறகு எழுதுவதால்,நானும்

புதிய முகமே.முதல்

படியில் இருந்து மீண்டும் ஏற

வேண்டுமென நினைத்திருந்தேன்.

இவ்வாறு இருக்கையில்,

இக்கதை தொடங்கியவுடனே

உங்களுடைய பாராட்டைப்

பெற்றது மிகுந்த மகிழ்ச்சியையும்,

உற்சாகத்தையும்,நிறைவையும்

அளித்தது:):)

கைதட்டல்களே ஒரு கலைஞனைச்

செலுத்துகிறது அல்லவா?

சிறு முயற்சி அல்ல,பேருதவி:)

தொடர்ந்து செய்யுங்கள்.

பலருக்கு உத்வேகமாக இருக்கும்.

உங்களைப் போன்றதொரு

வாசகியைப் பெற்றதில் மிகுந்த

மகிழ்ச்சி கொள்கிறேன்.

என் எழுத்து நடையில் நீங்கள்

மரியாதை கொண்டிருப்பதாய்ச்

சொன்னது என்னை நெகிழச்

செய்தது.அழகு மலர்களுக்கும்

உற்சாகப் படுத்தும் பதிவுகளுக்கும்

மீண்டும் மீண்டும் எனது நன்றிகள்😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode.... Ava அப்பா அம்மா kalambitaanga.... Iva தான் ஒரே அழுகை avan ah பாத்தது avan கண்ணுல இருந்த vethanai பாத்து ஒரே அழுகை..... கனடா போய் இருந்தா naa.... வருண் ku. Ava என்ன panni இருப்பான் nu correct ah solraan.... Geethan ah pathi தெரிஞ்சிக்க thaan karthik ah phone panna solraa la.... Ava தாத்தா பாட்டி ku ava அழுது irukarathu எதோ manasula poittu கஷ்டம் paduthikiraa nu.... Super maa
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode.... Ava அப்பா அம்மா kalambitaanga.... Iva தான் ஒரே அழுகை avan ah பாத்தது avan கண்ணுல இருந்த vethanai பாத்து ஒரே அழுகை..... கனடா போய் இருந்தா naa.... வருண் ku. Ava என்ன panni இருப்பான் nu correct ah solraan.... Geethan ah pathi தெரிஞ்சிக்க thaan karthik ah phone panna solraa la.... Ava தாத்தா பாட்டி ku ava அழுது irukarathu எதோ manasula poittu கஷ்டம் paduthikiraa nu.... Super maa

ஹாய் சித்ரா,

சூப்பர்னு கேட்கவே ரொம்ப ரொம்ப

சந்தோசமா இருக்கு. ரொம்ப ரொம்ப

நன்றி சித்ரா. :):)

அப்பா அம்மா கிளம்பிட்டாங்க.

இனி என்ன நடக்குதுன்னு

பார்ப்போம்.

பிரிந்து இருந்தாலும் அன்பு

குறையாமல் அவன் வேதனை

அவளை வேதனைப் படுத்துகிறது.

ஆம் சித்ரா. கீதன் கனடா

சென்றிருந்தான்.

வருணுக்கு அவளுடைய ஒவ்வொரு

அசைவும் நன்கு தெரியும் சித்ரா.

மயூ போன் பண்ண சொல்றது

கீதனைப் பத்தித் தெரிஞ்சிக்க

இல்லை சித்ரா. தாத்தா, பாட்டியும்

கவலை கொள்கிறார்கள்.

பார்ப்போம். என்ன நடக்குதுன்னு.

பாலையில் பெய்த மழை

போல உங்கள் பதிவு என்னை

மகிழ்ச்சிப் படுத்தியது.

உங்களுக்கு எனது அன்பும்

நன்றியும் சித்ரா:):)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயூரிகாவின் சோகம் கஷ்டமாக இருக்கு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁


ஹாய் கவி,

அடடா உங்களை வருத்தப்

படுத்திட்டேனா, சாரி கவி.

ஸ்மைல் பண்ணுங்க:)

சீக்கிரம் மயூ சரி ஆகிடுவா கவி.

தொடர்ந்து பதிவிட்டு உற்சாகப்

படுத்துவதற்கு எனது

அன்பும் நன்றியும் கவி:):)
 

Stella mary

Bronze Winner
மிகவும் அழுத்தமான பதிவு சாரி sis நான் நீங்க update போட்டதை பார்க்கவேயில்லை இன்னைக்குத்தான் பார்த்தேன் பார்த்ததும் படிச்சுட்டு கமெண்ட் பண்ணிட்டேன் மயூவோட அப்பா அம்மா ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க அதுவரை மயூ கண்ணீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தவள் இப்போ ரூமுக்குள் கட்டுப்பாடின்றி அழுகிறாள் 😭😭😭😭😭😭😭😭😭😭என்னமா நீ இப்படியே அழுதுட்டு இருந்தா பிரச்னையை எப்படிம்மா solve பண்றது நீயும் மதுரனும் ஒரு தடவை சந்தித்து பேசினால்தான் உங்களுக்குளே இருக்கிற problem solve ஆகும் நீ இப்போ என்ன பண்ணிட்டு இருப்ப என்றதை வருண் எவ்ளோ கரெக்டா கண்டுபிடிக்கிறான் இதுதான் தூய்மையான நட்பு மதுரன் இவ்ளோ நாள் கனடாவில் இருந்தானா இப்போ தான் இந்தியா வந்து இருக்கிறான் நீயே சொல்ற அவன் முன்னமாதிரி இல்லைனு உன்னை பிரிந்து அவன் மட்டும் சந்தோஷமாவா இருந்திருப்பான் தாத்தா பாட்டி ரெண்டு பேருக்குமே மயூவை நினைத்து ரொம்ப கவலைப்படுறாங்க 😩😩😩😩😩😩😩சீக்கிரம் இதுக்கெல்லாம் எப்போ முடிவு வரும் waiting for next update sis 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
 
Top