All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அழுத்தமான பதிவு sis மயூ and மதுரன் எப்படி பிரிஞ்சாங்க வருணன் and கார்த்திக் யாரு இதுக்கெல்லாம் நீங்க flashback ஓபன் பண்ணினால் மட்டுமே எங்கள் குழப்பம் தீரும் இப்போ மயூக்கு அவள் அப்பா மாப்பிள்ளை வேறு பார்த்து வைத்து யிருக்கிறார் மயூ நீ என்னமா முடிவு பண்ண போற மதுரன் அவனே ஒத்துக்கிட்டான் அவன்தான் தப்பு செய்தியிருக்கிறானு அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க ஆவலாய் இருக்கு waiting for next update 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo..... Ava அப்பா அம்மா vum ava தங்கச்சி ah paakka போறாங்க... Iva varalanu sollitaa.... Avalodaya kashtathai ava அப்பா அம்மா kita kaatikala.... Avaluku மாப்பிளை paathutaara ava அப்பா.... Avaluku therinjavanga nu vera solraaru யாரு... Ava மறுப்பு solla mudiyaatha அளவு pesi taaru ava kita....avaluku enna panrathu nu puriyala.... இங்க geethanum avala தான் நினைச்சி kitu இருக்கான்.... Enna aachi அவன் தான் எதோ thappu panni இருக்கான் enna பண்ணினா.... அவனால தான் avanga pirinjaan gala... Enna aaga pooguthoo... Super maa

ஹாய் சித்ரா,

மயூவை விட,மயூ அப்பா தான்

மயூ இருக்கட்டும்னு சொல்றார்

சித்ரா.மயூ அதுக்கு சரின்னு

சொல்றா.மயூ அப்பா சொல்ற

மாப்பிள்ளை யாருன்னு சீக்கிரம்

தெரிஞ்சுக்குவோம்.மயூ உடனே

வருணனுக்குப் போன் பண்றாளே

சித்ரா,என்ன நடக்குதுன்னு

பார்ப்போம்.கீதனோட தவறு

என்ன,அது எப்படி இவங்க

பிரிவுக்குக் காரணமாச்சுன்னு

ஒவ்வொன்னா தெரிஞ்சுக்கலாம்

தோழி.

சூப்பர்னு கேட்டாலே தனி

உற்சாகம் வந்துடுது:)

உங்களோட அழகான கமென்ட்டுக்கு

நிறைய நிறைய சந்தோஷம்,

அன்பும்,நன்றியும் சித்ரா:):)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு sis மயூ and மதுரன் எப்படி பிரிஞ்சாங்க வருணன் and கார்த்திக் யாரு இதுக்கெல்லாம் நீங்க flashback ஓபன் பண்ணினால் மட்டுமே எங்கள் குழப்பம் தீரும் இப்போ மயூக்கு அவள் அப்பா மாப்பிள்ளை வேறு பார்த்து வைத்து யிருக்கிறார் மயூ நீ என்னமா முடிவு பண்ண போற மதுரன் அவனே ஒத்துக்கிட்டான் அவன்தான் தப்பு செய்தியிருக்கிறானு அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க ஆவலாய் இருக்கு waiting for next update 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

ஹாய் மேரி,

அழுத்தமான பதிவுகளை சில

நேரம் தவிர்க்க முடியாமல்

போய் விடுகிறது.சாரிம்மா.

சீக்கிரமே மகிழ்ச்சியான பதிவுகள்

பார்க்கலாம் மேரி.

வருண்,கார்த்தி குறித்து

ஒன்றிரண்டு அத்தியாயங்களில்

தெரிந்து விடும் மேரி.

பிரிவுக்கான காரணமும் அடுத்தடுத்து

வரும்.மயூ அப்பா மாப்பிள்ளை

பார்த்தாலும்,மயூ மனதில்

மதுரன் இருக்கிறானே மேரி.

மயூவுக்குக் கோபத்தை விட,

மதுரன் மீது காதல் அதிகமாக

இருக்கிறது.வருணுக்குப் போன்

செய்கிறாள்.என்ன நடக்கிறதென்று

பார்ப்போம்.மதுரன் தன் தவறை

எப்படி சரி செய்யறான்னு

தெரிஞ்சுக்கலாம் மேரி.நீங்கள்

ஆர்வம் கொள்வது மனதிற்கு

நிறைவைத் தருகிறது.

உங்களோட அசத்தலான

கமென்ட்டுக்கு அளவில்லாத

மகிழ்ச்சியும்,அன்பும்,நன்றியும் மேரி:)(y)(y)(y)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
☺☺☺☺☺☺

ஹாய் கவிதா,

மிகவும் நன்றி சகோ:):)

சீக்கிரமே மகிழ்ச்சியான

பதிவுகளைப் பார்க்கலாம்:)
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode.... Ava அம்மா avala vittutu இருக்கனும் nu ava kuda vanthu paduthikitaanga.... அவல avanga எதிர்க்க அழ kuda முடியல.... எல்லா thayum மறைக்கிற.... அவன் vittutu poraa கனவு போல.... Ava அம்மா தான் payanthutaanga.... வருண் தான் எதோ ஒரு வகைல geethan avala vittutu porathuku காரணம் போல.... Athu thaan avana miri avala seruvenu decide pannikitaan.... Paakalam enna aaga pooguthunu.. Super maa
 

Stella mary

Bronze Winner
Sis மிகவும் அருமையான பதிவு மயூ எப்பவும் இப்படித்தான் கனவு கண்டு கத்துவாள் போலிருக்கே இன்னைக்கு அவள் அம்மா முன்னாடியே கனவு வந்து மது மதுனு கத்திட்டா பாவம் அன்னம் ரொம்பவே பயந்துட்டாங்க நாலு வருஷம் இப்படித்தான் நடக்கும் போல மயூக்கு மதுரன் நீ மயூவை நினைச்சுகிட்டே வீட்டுக்கு போறதில்லை பாவம் உன் வீட்டில் உள்ளவர்கள் பயப்படுவாங்க இல்லையா வருண் எப்பவுமே மயூக்கு பெரிய அரண் மாதிரி நின்று அவளை பொத்தி பொத்தி பாதுகாக்குறான் and இவங்க ரெண்டு பேரும் பிரியர்த்துக்கு காரணமா அதுதான் மதுரன் ஸ்ட்ரோங்கா முடிவு எடுத்துட்டான் வருணை மீறி மயூ கைப்பிடிக்கிறதுனு மது, மயூ and வருணன் இவங்க மூணுபேர் பற்றி பிளாஷ் பேக் போட்டால் மட்டும் தான் எங்களுக்கு விளங்கும் எப்படி மயூ and மது பிரிஞ்சாங்கன்னு தெரியணும் சீக்கிரம் பிளாஷ் பேக் ஓபன் பண்ணுங்க sis 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
 
Top