All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow wow sis முதல் பதிவே மிகவும் அருமையா இருக்கு 💐💐💐💐💐💐💐மயூரிக்கா ரொம்ப ரொம்பவே செல்லம் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆனா தனு சொன்னமாதிரி காதல் கல்யாணம் என்று கேட்டால் மட்டும் வாயை திறக்க மாட்டேங்கிறா பாவம் அவளுக்குள் பல சோகங்கள் எல்லாம் நம்ம ஹீரோவால்தானே ஏன்டா இப்படி மயூ நிம்மதியை கெடுத்த பாவம் அவள் 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏💗💗💗💗💗💗

ஹாய் மேரி,

வந்துட்டீங்களா:)

முதல் பதிவே உங்களுக்குப் பிடிச்சதுல

ரொம்ப சந்தோஷம்மா.உங்களோட

பூக்களுக்கு ரொம்ப நன்றிம்மா😍😘

ஆமாம் மேரி,மயூ ரொம்ப செல்லம்.

தனுகிட்டவே சைலண்டா இருக்கா.

அச்சச்சோ!நம்ம ஹீரோ ரொம்பப்

பாவம் மேரி.அவருக்குத் தான் வேதனை

அதிகம்.போகப் போகத்

தெரிஞ்சுக்கலாம்.

உங்க வார்த்தைகள் ஒவ்வொன்னும்

எனக்கு நிறைவைக் கொடுத்துச்சு.

உற்சாகமூட்டும் பதிவிற்கு ரொம்ப

நன்றிம்மா🌹🌹🌹🌹


அன்புடன்,
நித்திலா
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைத்தொடக்கம் அருமை சகோ
☺☺☺☺☺☺

ஹாய் கவிதா,

மிகுந்த மகிழ்ச்சி.மிகவும் நன்றி

சகோ:):)

அன்புடன்,
நித்திலா
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis மதுரனை போட்டு எல்லாரும் இந்த தாக்கு தாக்குறாங்க அவன் மட்டும் பாவம் இல்லையா மயூ மதுரானால் பாதிக்கப்பட்டு இருக்காதான் இந்த வருணன் ரொம்ப மோசம் மதுரனை எப்படி எல்லாம் வார்த்தையால கொல்றான் தப்பு செய்தவன் திருந்தவே கூடாதா மயூ பாவம் தான் அதே சமயம் மதுரனும் பாவம் 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗👌👌👌👌👌👌
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode..... யார் pa அந்த வருண் yum.. Karthik yum..... Avanga car தான் avala idikiraa maari vaththathu.. Geethan avaluku enna aacho nu பயந்து தான் avana வெளி padithitaan... Mayu avana தான் love 😍 panra.... அவனும் தான் love panran போல appram ஏன் four years paakamal இருக்கான்... அவன் avaluku தெரியாமல் follow பண்றான்.... Avaluku avana avvallavu நாள் கழிச்சி paathathu கலவை யான mananilamai la இருக்கா... அதயும் avala follow panraanu theriji ஒரு மாறி aaitaan... வருண் kita ஏன் உன் mayu nu solraan... வருண் ku ethuku evvallavu kovam... Super maa....
 
Top