All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis மதுரனை போட்டு எல்லாரும் இந்த தாக்கு தாக்குறாங்க அவன் மட்டும் பாவம் இல்லையா மயூ மதுரானால் பாதிக்கப்பட்டு இருக்காதான் இந்த வருணன் ரொம்ப மோசம் மதுரனை எப்படி எல்லாம் வார்த்தையால கொல்றான் தப்பு செய்தவன் திருந்தவே கூடாதா மயூ பாவம் தான் அதே சமயம் மதுரனும் பாவம் 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗👌👌👌👌👌👌

ஹாய் மேரி,

வாங்க:)

மிகவும் அருமைன்னு கேட்க

ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

ரொம்ப ரொம்ப நன்றி மேரி:):)

மதுரன் மேல கோபப் பட்டீங்க.

இப்பப் பாவப் படறீங்களா?மதுரன்

பாவம் தான்.அவனை மன்னிச்சு

ஏத்துக்கறாங்களான்னு பார்ப்போம்.

வருண் இன்னும் பேசவே

ஆரம்பிக்கலை மேரி.அப்ப என்ன

சொல்லுவீங்கன்னு பார்க்கலாம்.

உற்சாகமூட்டும் அசத்தலான

கமென்ட்டுக்கு மனமார்ந்த

அன்பும்,நன்றியும் மேரி:love:😘
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள்

hi vasani,

வெல்கம்:)

உங்கள் வார்த்தைகள்

மகிழ்ச்சியையும்,நிறைவையும்

ஒருங்கே தந்தது.மிகுந்த

நன்றி தோழி:):)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode..... யார் pa அந்த வருண் yum.. Karthik yum..... Avanga car தான் avala idikiraa maari vaththathu.. Geethan avaluku enna aacho nu பயந்து தான் avana வெளி padithitaan... Mayu avana தான் love 😍 panra.... அவனும் தான் love panran போல appram ஏன் four years paakamal இருக்கான்... அவன் avaluku தெரியாமல் follow பண்றான்.... Avaluku avana avvallavu நாள் கழிச்சி paathathu கலவை யான mananilamai la இருக்கா... அதயும் avala follow panraanu theriji ஒரு மாறி aaitaan... வருண் kita ஏன் உன் mayu nu solraan... வருண் ku ethuku evvallavu kovam... Super maa....

ஹாய் சித்ரா,

வாங்க:)

சூப்பர் என்று கேட்டாலே

உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும்

நன்றி சித்ரா:):)

வருண்,கார்த்தி யாரென்று

அடுத்த பதிவில் தெரிந்து

கொள்ளலாம் சித்ரா.

சரியா சொன்னீங்க.அவளுக்கு

என்னாச்சோன்னு பதட்டத்துல

அவ முன்னாடி போயிட்டான்.

காதலித்த இவர்கள் ஏன்

பிரிஞ்சாங்கன்னு அடுத்தடுத்த

பதிவுகள்ல தெரிஞ்சுக்கலாம்.

வருணுக்கும்,மயூவுக்கும் இருக்கும்

உறவால் உன் மயூன்னு சொல்றான்

தோழி.

வருணுடைய கடும் கோபத்துக்கு

என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாம்.

அளவில்லாத உற்சாகத்தை அள்ளித்

தந்த அழகான கமென்ட்டிற்கு

மனம் நிறைந்த அன்பும்,

நன்றியும் சித்ரா:):)
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயூவை சந்தேகப்பட்டு பிரிந்துட்டானா மது சகோ
🤔🤔🤔🤔🤔

ஹாய் கவிதா,

வாங்க:)

சந்தேகத்தால பிரியலை கவி.

காரணத்தை விரைவில் தெரிந்து

கொள்ளலாம்.

மிகவும் நன்றி சகோ:):)
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo..... Ava அப்பா அம்மா vum ava தங்கச்சி ah paakka போறாங்க... Iva varalanu sollitaa.... Avalodaya kashtathai ava அப்பா அம்மா kita kaatikala.... Avaluku மாப்பிளை paathutaara ava அப்பா.... Avaluku therinjavanga nu vera solraaru யாரு... Ava மறுப்பு solla mudiyaatha அளவு pesi taaru ava kita....avaluku enna panrathu nu puriyala.... இங்க geethanum avala தான் நினைச்சி kitu இருக்கான்.... Enna aachi அவன் தான் எதோ thappu panni இருக்கான் enna பண்ணினா.... அவனால தான் avanga pirinjaan gala... Enna aaga pooguthoo... Super maa
 
Top