All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனித மனம் ஒரு குரங்கா
தாவித் தாவித் தெரிந்தாலும்
ஓடி ஓடித் திரிந்தாலும்
தீராத தாகத்தில் தவிக்கும் மனது
மனிதம் போற்ற சிறகடிக்காதோ...?


"சிறகடிக்காதோ"

சிறகடிக்கும் பட்டாம் பூச்சியாய் மாறிட தான் ஆசை எல்லையின்றி பறக்க,
சிறக்கடிக்கும் பட்டமாய் மாறிட தான் ஆசை வானின் உயரம் தொட்டு களிக்க,
சிறகடிக்கும் மின்மினியாய் மிளிர்ந்திட தான் ஆசை,
இருள் இடங்களில் ஒளி வீச,

ஆசைகள் ஆயிரம் ,அதில் சாத்தியம் எத்தனையோ ?

நன்றி
ஸ்ரீஷா 😍

" எத்தனையோ " என்ற வார்த்தையில் நண்பர்கள் தொடரவும்...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனித மனம் ஒரு குரங்கா
தாவித் தாவித் தெரிந்தாலும்
ஓடி ஓடித் திரிந்தாலும்
தீராத தாகத்தில் தவிக்கும் மனது
மனிதம் போற்ற சிறகடிக்காதோ...?

மனிதம்(அன்பு செய்தல்) என்பதை தொடர்ந்து வலியுறுத்துவது சிறப்பு மா
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்தனையோ எத்தனையோ வண்ணங்கள் சுற்றி நின்றாலும் நீதான் என் கண்ணனுக்கு அழகாக தெரிகிறாய்!!!! பனிக்குடத்தின் ஒளியாய்!!!!
மேகத்தின் கருமையாய்!!!
கண்ணின் கருமணியாய்!!!
உன்னாலே அழகாகிறாள் நிலவுப்பெண்!!!
எத்தனை எத்தனையோ சுற்றியே தெரிந்தாலும் நீயே அழகு!!!!
கருமையே!!!!!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்தனையோ எத்தனையோ வண்ணங்கள் சுற்றி நின்றாலும் நீதான் என் கண்ணனுக்கு அழகாக தெரிகிறாய்!!!! பனிக்குடத்தின் ஒளியாய்!!!!
மேகத்தின் கருமையாய்!!!
கண்ணின் கருமணியாய்!!!
உன்னாலே அழகாகிறாள் நிலவுப்பெண்!!!
எத்தனை எத்தனையோ சுற்றியே தெரிந்தாலும் நீயே அழகு!!!!
கருமையே!!!!!

அருமை நவ்யா, களங்கம் சுமந்தாலும் ஜொலிக்கின்ற வான்னிலவு அழகின் பேரழகே
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்தனையோ எத்தனையோ வண்ணங்கள் சுற்றி நின்றாலும் நீதான் என் கண்ணனுக்கு அழகாக தெரிகிறாய்!!!! பனிக்குடத்தின் ஒளியாய்!!!!
மேகத்தின் கருமையாய்!!!
கண்ணின் கருமணியாய்!!!
உன்னாலே அழகாகிறாள் நிலவுப்பெண்!!!
எத்தனை எத்தனையோ சுற்றியே தெரிந்தாலும் நீயே அழகு!!!!
கருமையே!!!!!

கருமையே அழகென்று
ஜொலிக்கும் நட்சத்திரம்....!
மின்னும் நட்சத்திரமாய்
மாற வேண்டும் மனிதா...
நீ....
இன்னும் விசித்திரமாய்
தேற வேண்டும் மனிதா...
நீ...
மாறித் தேறி வழி கண்டால்

மாறாத அன்புக்கு மார்க்கமுண்டு வாழ்வினிலே....!

அன்புடன்

செல்வி சிவானந்தம்


 
Last edited:

தாமரை

தாமரை
பிள்ளையாய்

சிறு பிள்ளையாய் ,

அனைத்தையும் மறந்து மகிழ தான் ஆசை,ஆனால்

சில நேரங்களில் ,சிலர் முன்

நம்மை நாமே சூழ் அறிந்தது போல காட்டி கொள்ள வைக்கிறது

மனித மனம்...

நன்றி
ஸ்ரீஷா
😍
excellent.. உண்மை டா
 

தாமரை

தாமரை
எத்தனையோ எத்தனையோ வண்ணங்கள் சுற்றி நின்றாலும் நீதான் என் கண்ணனுக்கு அழகாக தெரிகிறாய்!!!! பனிக்குடத்தின் ஒளியாய்!!!!
மேகத்தின் கருமையாய்!!!
கண்ணின் கருமணியாய்!!!
உன்னாலே அழகாகிறாள் நிலவுப்பெண்!!!
எத்தனை எத்தனையோ சுற்றியே தெரிந்தாலும் நீயே அழகு!!!!
கருமையே!!!!!
கருமையின் பெருமை😍😍😍 சூப்பர் மா
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருமையே அழகென்று
ஜொலிக்கும் நட்சத்திரம்....!
மின்னும் நட்சத்திரமாய்
மாற வேண்டும் மனிதா...
நீ....
இன்னும் விசித்திரமாய்
தேற வேண்டும் மனிதா...
நீ...
மாறித் தேறி வழி கண்டால்

மாறாத அன்புக்கு மார்க்கமுண்டு வாழ்வினிலே....!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
வாழ்வினிலே...
மாறாத அன்பிற்கு...
மார்கமாய் வந்தவளும் அவள் அல்லவோ...!
மாண்பாய் நிற்பவளும் அவள் அல்லவோ...!
இம்மன்னுயிரில் இன்னுயிராய் நம்மை நிமிர்த்தியவளும் அவள் அல்லவோ...!
அவள்... நம் தாய் அல்லவோ...!!
 
Top