All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்தனையோ எத்தனையோ வண்ணங்கள் சுற்றி நின்றாலும் நீதான் என் கண்ணனுக்கு அழகாக தெரிகிறாய்!!!! பனிக்குடத்தின் ஒளியாய்!!!!
மேகத்தின் கருமையாய்!!!
கண்ணின் கருமணியாய்!!!
உன்னாலே அழகாகிறாள் நிலவுப்பெண்!!!
எத்தனை எத்தனையோ சுற்றியே தெரிந்தாலும் நீயே அழகு!!!!
கருமையே!!!!!
கருமையின் அழகு...!!அருமை...👌👌👏👏
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்தனையோ எத்தனையோ வண்ணங்கள் சுற்றி நின்றாலும் நீதான் என் கண்ணனுக்கு அழகாக தெரிகிறாய்!!!! பனிக்குடத்தின் ஒளியாய்!!!!
மேகத்தின் கருமையாய்!!!
கண்ணின் கருமணியாய்!!!
உன்னாலே அழகாகிறாள் நிலவுப்பெண்!!!
எத்தனை எத்தனையோ சுற்றியே தெரிந்தாலும் நீயே அழகு!!!!
கருமையே!!!!!
Dei... கலக்குற da... நல்லாருக்கு 😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்வினிலே...
மாறாத அன்பிற்கு...
மார்கமாய் வந்தவளும் அவள் அல்லவோ...!
மாண்பாய் நிற்பவளும் அவள் அல்லவோ...!
இம்மன்னுயிரில் இன்னுயிராய் நம்மை நிமிர்த்தியவளும் அவள் அல்லவோ...!
அவள்... நம் தாய் அல்லவோ...!!


தாய் அல்லவோ
காலத்தின் உயிர் நாடி...!
சேய் அல்லவோ
அவள் தாளத்தின் உயிர் நாடி...!
வாய் அல்லவோ
அவர் வேகத்தின் உயிர் நாடி...!
மெய் அல்லவோ
அதன் விவேகத்தின் உயிர் நாடி...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே...!

அன்பெனும் அரவணைப்பில்
ஆடாத மனமும் ஆடிய காவியம்...!
அன்பெனும் தீஞ்சுவையில்
பாடாத மனமும் பாடிய லாவிதம்...!
அன்பெனும் அஞ்சனத்தில்
தேடாத குணமும் தேடிய ஔவியம்...!
மண்ணின் மைந்தனின்
மங்காத புகழுக்கு
வித்திட்ட ஓவியம்....!

இனிய காலையின் இன்னிசை அன்பில் அரங்கேறட்டும்.


தோழிகளே, அன்பை பாராட்டும் கவித் தோரணங்கள் கட்டலாம் வாருங்கள். அடுத்த கவிதை நான் முடித்த வார்த்தையில் ஆரம்பியுங்கள் கரு அன்புதான் அதன் பண்புதான். யாரும் தொடரலாம்..... தோரணம் கட்டலாம்.....! ஒருவர் முடித்த வரி அடுத்தவருக்கு ஆரம்ப வரி..... வாழ்த்துக்கள் தோழிகளே...! கவி மழை கொட்டட்டும்.
வணக்கம் அக்கா... நான் வடிவேல்
.. வழக்கம்போல கவிதை அருமை..
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்வி மா ,ஒரு try 😍🙈


ஓவிய பாவை அவளாம்,

மீன் போன்ற விழி இல்லை,
சிவந்த இதழ்கள் இல்லை,
வளைந்து நெளிந்த உடலமைப்பு இல்லை,
புறஅழகு என இவ்வுலகம் வரையறுத்த எந்த பொருத்தமும் அவளிடம் இல்லை

இருந்தும் அவள் ஓவிய பாவையாம்

அவனது கண்களுக்கு மட்டும்...


இவ்வுலகம் அறிந்தது இல்லையே,
அவனது அன்பின் விழி வழியே அவள் பிம்பம் அவனுக்கு மட்டும்
பேரழகு என....

அடுத்து வருபவர்கள் பேரழகு என்ற வார்த்தையில் இருந்து தொடங்குங்கள்

நன்றி
ஸ்ரீஷா 😍
அருமை சகோ
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாய் அல்லவோ
காலத்தின் உயிர் நாடி...!
சேய் அல்லவோ
அவள் தாளத்தின் உயிர் நாடி...!
வாய் அல்லவோ
அவர் வேகத்தின் உயிர் நாடி...!
மெய் அல்லவோ
அதன் விவேகத்தின் உயிர் நாடி...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்

உயிர் நாடி அவள்(அவன்),

உயிர் கொண்ட உறவெல்லாம் எட்டி நிறுத்தினாலும்
உன் பாசம் மாற போவதில்லை...
உறவென இணைந்த பந்தம் தள்ளி சென்றாலும்,
உன் நேசம் மாற போவதில்லை..

யார் நீ எனக்கு,

தன்னலமில்லா அன்பை தரும் உயிர் நாடியாய் என்னில் என்றும் நிறைகிறாய்.

நன்றி
ஸ்ரீஷா 😍

"நிறைகிறாய் " என்ற வார்த்தையில் தோழமைகள் தொடரவும்....
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் நாடி அவள்(அவன்),

உயிர் கொண்ட உறவெல்லாம் எட்டி நிறுத்தினாலும்
உன் பாசம் மாற போவதில்லை...
உறவென இணைந்த பந்தம் தள்ளி சென்றாலும்,
உன் நேசம் மாற போவதில்லை..

யார் நீ எனக்கு,


தன்னலமில்லா அன்பை தரும் உயிர் நாடியாய் என்னில் என்றும் நிறைகிறாய்.

நன்றி
ஸ்ரீஷா 😍

"நிறைகிறாய் " என்ற வார்த்தையில் தோழமைகள் தொடரவும்....

நிறைகிறாய் என் மனதில் மட்டும் அல்ல!!!!
உடலில் ரத்தம் பாயும் ஒவ்வொரு அணுவிலும் நிறைகிறாய்!!!
என் தோழியாக!!!!
என் சகோதிரியாய்!!!!
சில சமயம் எதிரியாய்!!! (அழகில்) வாழ்க்கை முழுதும் என்னை தாங்கும் தாயாய்!!!!
நீயின்றி நானில்லை!!!!!
"அம்மா"

நன்றி
நவ்யா😍😍
 
Top