All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிறைகிறாய் என் மனதில் மட்டும் அல்ல!!!!
உடலில் ரத்தம் பாயும் ஒவ்வொரு அணுவிலும் நிறைகிறாய்!!!
என் தோழியாக!!!!
என் சகோதிரியாய்!!!!
சில சமயம் எதிரியாய்!!! (அழகில்) வாழ்க்கை முழுதும் என்னை தாங்கும் தாயாய்!!!!
நீயின்றி நானில்லை!!!!!
"அம்மா"

நன்றி
நவ்யா😍😍
" அம்மா"

வார்த்தையில் அடங்கும் உறவா !
வாழ்க்கை தந்த உறவு நீ !

உனது சரியை நான் ஏற்றதில்லை,
ஆனால் நீங்கள் என் சரியை அங்கீகரித்து உள்ளீர்கள்...

எனது தவறை நான் மறைத்தது இல்லை,
அதை ஒரு போதும் நீங்கள் சொல்லி காட்டியதில்லை,

சரி ,தவறு மாறினாலும்,
உலகம் ,உறவு, ஊர் என்ன சொன்னாலும்

எனக்காக நீங்கள் இருப்பீர்கள் என்ற எண்ணம் விதைத்த உங்களது சுயநலமில்லா அன்பை வார்த்தையில் விவரிக்க முடியாது ,இருந்தும் சரியான வார்த்தை தேடி அலையும் சிறு குழந்தையாய் நான்...



நன்றி
ஸ்ரீஷா 😍
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" அம்மா"

வார்த்தையில் அடங்கும் உறவா !
வாழ்க்கை தந்த உறவு நீ !

உனது சரியை நான் ஏற்றதில்லை,
ஆனால் நீங்கள் என் சரியை அங்கீகரித்து உள்ளீர்கள்...

எனது தவறை நான் மறைத்தது இல்லை,
அதை ஒரு போதும் நீங்கள் சொல்லி காட்டியதில்லை,

சரி ,தவறு மாறினாலும்,
உலகம் ,உறவு, ஊர் என்ன சொன்னாலும்

எனக்காக நீங்கள் இருப்பீர்கள் என்ற எண்ணம் விதைத்த உங்களது சுயநலமில்லா அன்பை வார்த்தையில் விவரிக்க முடியாது ,இருந்தும் சரியான வார்த்தை தேடி அலையும் சிறு குழந்தையாய் நான்...



நன்றி
ஸ்ரீஷா 😍
அருமை டா💐💐💐
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் அக்கா... நான் வடிவேல்
.. வழக்கம்போல கவிதை அருமை..
ஹாய் ப்ரோ எப்படி இருக்கிங்க.ரொம்ப நாட்கள் ஆகிடுச்சி நீங்க இங்க(சைட்க்கு)வந்து.
மானே மயங்குவதேனோ , ஐ ஹேட் யூ! பட்! , விதியோடு மோதி விளையாடு,இந்த கதைகளின் அடுத்த எபி எப்போ தொடங்க போறிங்க.ரொம்ப மிஸ் பண்றோம் ப்ரோ உங்கள் கதைகளை.சீக்கிரம் கதையுடன் வாங்க💐💐💐💐💐
( அப்புறம் கேக்க மறந்துட்டேன் உங்கள் வீட்டு எலிகளுக்கு ஒழுங்கா சாப்பாடு போடுறிங்களா????? ஏனாஆஆஆ பசில எலிங்க உங்க லேப்டாப் ஓயரை சாப்பிட்டிருச்சினாஆஆஆஆஆஆ😁😁😜😜😜😜😜😜😜)
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" அம்மா"

வார்த்தையில் அடங்கும் உறவா !
வாழ்க்கை தந்த உறவு நீ !

உனது சரியை நான் ஏற்றதில்லை,
ஆனால் நீங்கள் என் சரியை அங்கீகரித்து உள்ளீர்கள்...

எனது தவறை நான் மறைத்தது இல்லை,
அதை ஒரு போதும் நீங்கள் சொல்லி காட்டியதில்லை,

சரி ,தவறு மாறினாலும்,
உலகம் ,உறவு, ஊர் என்ன சொன்னாலும்

எனக்காக நீங்கள் இருப்பீர்கள் என்ற எண்ணம் விதைத்த உங்களது சுயநலமில்லா அன்பை வார்த்தையில் விவரிக்க முடியாது ,இருந்தும் சரியான வார்த்தை தேடி அலையும் சிறு குழந்தையாய் நான்...



நன்றி
ஸ்ரீஷா 😍


குழந்தையாய் நான்
மடி சாய்ந்த போதும்
குமரியாய் நான்
தோள் சாய்ந்த போதும்
அன்பாய் தாங்கும்
தாய் பாசம் ஒன்றே...
காணக் கிடைக்கா பொக்கிஷமோ....?
இல்லை...
கனவாய் நினைவாகும் சொர்க்கமோ...?
பொக்கிஷமோ...? சொர்க்கமோ...?
மதிப்பில்லா வாழ்வில்
மதிப்பாய் போற்றும்
ஒற்றை ஜீவன்...
மடி தாங்கி உயிர் கொடுத்த பெற்றவளே...!
பிறப்பில் தொடங்கி
வளர்ப்பில் முடங்கி
மூப்பில் மடங்கி
பிள்ளையாய் பிதற்றுகையில்
அன்னை நான் என்செய்வேன்...?
அறிந்துவிட்ட வாழ்க்கை இது
அறியாமை என்றிருக்க
பாவிமனம் பொறுக்கலையே...?
அன்புப் பாடம் படித்து விட்டேன்
ஆசை மனம் துடிக்க விட்டேன்
இயற்கை மீறும் இயலாமை... அது
ஈன்றவள் கூறும் அறியாமை...!
உயிர்த்தவள் துடிப்பு
ஊமையாய் நடிப்பு
எட்டி நின்ற படிப்பு
ஏக்கமாய் கொன்ற வெடிப்பு
ஐக்கியமாகிவிட்ட படைப்பு
ஒற்றுமையை வளர்த்து விட்ட நடப்பு
ஓங்காரமாய் புலர்ந்து விட்ட கிழக்கு....
ஔவியம் பேசாத வழக்கு
அஃதே வாழ்க்கையடி விளக்கு....!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையாய் நான்
மடி சாய்ந்த போதும்
குமரியாய் நான்
தோள் சாய்ந்த போதும்
அன்பாய் தாங்கும்
தாய் பாசம் ஒன்றே...
காணக் கிடைக்கா பொக்கிஷமோ....?
இல்லை...
கனவாய் நினைவாகும் சொர்க்கமோ...?
பொக்கிஷமோ...? சொர்க்கமோ...?
மதிப்பில்லா வாழ்வில்
மதிப்பாய் போற்றும்
ஒற்றை ஜீவன்...
மடி தாங்கி உயிர் கொடுத்த பெற்றவளே...!
பிறப்பில் தொடங்கி
வளர்ப்பில் முடங்கி
மூப்பில் மடங்கி
பிள்ளையாய் பிதற்றுகையில்
அன்னை நான் என்செய்வேன்...?
அறிந்துவிட்ட வாழ்க்கை இது
அறியாமை என்றிருக்க
பாவிமனம் பொறுக்கலையே...?
அன்புப் பாடம் படித்து விட்டேன்
ஆசை மனம் துடிக்க விட்டேன்
இயற்கை மீறும் இயலாமை... அது
ஈன்றவள் கூறும் அறியாமை...!
உயிர்த்தவள் துடிப்பு
ஊமையாய் நடிப்பு
எட்டி நின்ற படிப்பு
ஏக்கமாய் கொன்ற வெடிப்பு
ஐக்கியமாகிவிட்ட படைப்பு
ஒற்றுமையை வளர்த்து விட்ட நடப்பு
ஓங்காரமாய் புலர்ந்து விட்ட கிழக்கு....
ஔவியம் பேசாத வழக்கு
அஃதே வாழ்க்கையடி விளக்கு....!

அன்புடன்


செல்வி சிவானந்தம்
வாவ் அருமை மித்து மா 💐💐💐💐💐
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai mithrakka

Epdi irukeenga? Kavithai thoranam alagana yosanai. Idai idai unga kavithaigal neenda naal kalithu Partha pooripu

Athai kondu avaravar thodutha kavithai arumai arumai

Thamarai akka, raajima and lucky baby semaya iruku ungal varigal.

Matra tholigal theriyavillai aanalum rasithu padithen. Srisha nanum oru briyani kathali. Thaan. Ha ha thodaratum ungal thoranam
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையாய் நான்
மடி சாய்ந்த போதும்
குமரியாய் நான்
தோள் சாய்ந்த போதும்
அன்பாய் தாங்கும்
தாய் பாசம் ஒன்றே...
காணக் கிடைக்கா பொக்கிஷமோ....?
இல்லை...
கனவாய் நினைவாகும் சொர்க்கமோ...?
பொக்கிஷமோ...? சொர்க்கமோ...?
மதிப்பில்லா வாழ்வில்
மதிப்பாய் போற்றும்
ஒற்றை ஜீவன்...
மடி தாங்கி உயிர் கொடுத்த பெற்றவளே...!
பிறப்பில் தொடங்கி
வளர்ப்பில் முடங்கி
மூப்பில் மடங்கி
பிள்ளையாய் பிதற்றுகையில்
அன்னை நான் என்செய்வேன்...?
அறிந்துவிட்ட வாழ்க்கை இது
அறியாமை என்றிருக்க
பாவிமனம் பொறுக்கலையே...?
அன்புப் பாடம் படித்து விட்டேன்
ஆசை மனம் துடிக்க விட்டேன்
இயற்கை மீறும் இயலாமை... அது
ஈன்றவள் கூறும் அறியாமை...!
உயிர்த்தவள் துடிப்பு
ஊமையாய் நடிப்பு
எட்டி நின்ற படிப்பு
ஏக்கமாய் கொன்ற வெடிப்பு
ஐக்கியமாகிவிட்ட படைப்பு
ஒற்றுமையை வளர்த்து விட்ட நடப்பு
ஓங்காரமாய் புலர்ந்து விட்ட கிழக்கு....
ஔவியம் பேசாத வழக்கு
அஃதே வாழ்க்கையடி விளக்கு....!

அன்புடன்


செல்வி சிவானந்தம்
Omg ...ma uyir எழுத்துகள் வரிசை கொண்டு ,ஒரே வார்த்தையின் பொருளில் கவிதை எழுதியது மிக மிக அருமை...

இதெல்லாம் படிச்ச பின்னாடி நான் என்ன எழுத மா🙄🙄🙄
 
Top