All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி மா, நீங்களும் தொடரலாமே அம்மு
என்னக்கா பொசுக்குனு இப்படி சொல்லிபோட்டிங்க......நீங்க சொன்னதுக்காகவே ட்ரை பன்றேன் .....வெய்ட் பன்னுங்க கவிதை (கிருக்கல்கள் வரும்)💕💕.......ஹாப்பி மார்னிங் அக்கா💓 அப்புறமா நான் பன்ன காமெடிக்கு சிரிச்சுடீங்கல😝😝
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னக்கா பொசுக்குனு இப்படி சொல்லிபோட்டிங்க......நீங்க சொன்னதுக்காகவே ட்ரை பன்றேன் .....வெய்ட் பன்னுங்க கவிதை (கிருக்கல்கள் வரும்)💕💕.......ஹாப்பி மார்னிங் அக்கா💓 அப்புறமா நான் பன்ன காமெடிக்கு சிரிச்சுடீங்கல😝😝
நான் சிரிச்சிட்டேன் அம்மு...கவிதை எங்க ? ஓடி வா
😍😍
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையாய் நான்
மடி சாய்ந்த போதும்
குமரியாய் நான்
தோள் சாய்ந்த போதும்
அன்பாய் தாங்கும்
தாய் பாசம் ஒன்றே...
காணக் கிடைக்கா பொக்கிஷமோ....?
இல்லை...
கனவாய் நினைவாகும் சொர்க்கமோ...?
பொக்கிஷமோ...? சொர்க்கமோ...?
மதிப்பில்லா வாழ்வில்
மதிப்பாய் போற்றும்
ஒற்றை ஜீவன்...
மடி தாங்கி உயிர் கொடுத்த பெற்றவளே...!
பிறப்பில் தொடங்கி
வளர்ப்பில் முடங்கி
மூப்பில் மடங்கி
பிள்ளையாய் பிதற்றுகையில்
அன்னை நான் என்செய்வேன்...?
அறிந்துவிட்ட வாழ்க்கை இது
அறியாமை என்றிருக்க
பாவிமனம் பொறுக்கலையே...?
அன்புப் பாடம் படித்து விட்டேன்
ஆசை மனம் துடிக்க விட்டேன்
இயற்கை மீறும் இயலாமை... அது
ஈன்றவள் கூறும் அறியாமை...!
உயிர்த்தவள் துடிப்பு
ஊமையாய் நடிப்பு
எட்டி நின்ற படிப்பு
ஏக்கமாய் கொன்ற வெடிப்பு
ஐக்கியமாகிவிட்ட படைப்பு
ஒற்றுமையை வளர்த்து விட்ட நடப்பு
ஓங்காரமாய் புலர்ந்து விட்ட கிழக்கு....
ஔவியம் பேசாத வழக்கு
அஃதே வாழ்க்கையடி விளக்கு....!

அன்புடன்


செல்வி சிவானந்தம்


விளக்கு அது ஒளிர்ந்தாலும் அணைத்திருந்தாலும் அதன் மதிப்பு தனி தான்

அன்பு அது கொடுத்தாலும் பெற்றாலும் அதன் சாரம் ஒன்று தான்

குழந்தை பெற்றாலும் இல்லாவிட்டாலும்
அன்பை கருத்தரித்து காதலை ஈன்ற பெண்ணவள் என்றும் தாய் தான் அவளை கட்டிய கணவனுக்கு !!!!




Ivala aenda elutha kooptomnu ninaipeenga mithrakka sorry enakum asai athan eluthiten.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விளக்கு அது ஒளிர்ந்தாலும் அணைத்திருந்தாலும் அதன் மதிப்பு தனி தான்

அன்பு அது கொடுத்தாலும் பெற்றாலும் அதன் சாரம் ஒன்று தான்

குழந்தை பெற்றாலும் இல்லாவிட்டாலும்
அன்பை கருத்தரித்து காதலை ஈன்ற பெண்ணவள் என்றும் தாய் தான் அவளை கட்டிய கணவனுக்கு !!!!




Ivala aenda elutha kooptomnu ninaipeenga mithrakka sorry enakum asai athan eluthiten.
நல்லா இருக்கு sis...😍

விளக்கை அன்போட உவமை படுத்தியது....
அதனை தொடர்ந்த வரிகளும் மிக அருமை...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விளக்கு அது ஒளிர்ந்தாலும் அணைத்திருந்தாலும் அதன் மதிப்பு தனி தான்

அன்பு அது கொடுத்தாலும் பெற்றாலும் அதன் சாரம் ஒன்று தான்

குழந்தை பெற்றாலும் இல்லாவிட்டாலும்
அன்பை கருத்தரித்து காதலை ஈன்ற பெண்ணவள் என்றும் தாய் தான் அவளை கட்டிய கணவனுக்கு !!!!




Ivala aenda elutha kooptomnu ninaipeenga mithrakka sorry enakum asai athan eluthiten.
கணவன் அவன்..
கண்ணாய் வருபவன்..!

கணவன் அவன்
கனவை நிறைவேற்றுபவன்..!

கணவன் அவன்
காத்து நிற்பவன்..!

கணவன் அவன்
காதலைக் கற்பிப்பவன்..!

கணவன் அவன்

காலம் முழுவதிலும் இணைந்த உறவு அவன்..!
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கணவன் அவன்..
கண்ணாய் வருபவன்..!

கணவன் அவன்
கனவை நிறைவேற்றுபவன்..!

கணவன் அவன்
காத்து நிற்பவன்..!

கணவன் அவன்
காதலைக் கற்பிப்பவன்..!

கணவன் அவன்

காலம் முழுவதிலும் இணைந்த உறவு அவன்..!

Wow raajima annanai ninaithu kalailayae kavithai kalakureenga
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கணவன் அவன்..
கண்ணாய் வருபவன்..!

கணவன் அவன்
கனவை நிறைவேற்றுபவன்..!

கணவன் அவன்
காத்து நிற்பவன்..!

கணவன் அவன்
காதலைக் கற்பிப்பவன்..!

கணவன் அவன்

காலம் முழுவதிலும் இணைந்த உறவு அவன்..!

அவன் தந்திரன்

எனது கோவங்களை அழகாக்க அவனது வார்த்தையால் மட்டுமே முடியும்

எனது பிடிவாதங்களை வென்றிட அவன் சிரிப்பால் மட்டுமே முடியும்

நான் கண்ட புதுமை அவன்,
எனை வென்ற தந்திரன் அவன்...

அவன் என்னவன்...

நன்றி
ஸ்ரீஷா 😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விளக்கு அது ஒளிர்ந்தாலும் அணைத்திருந்தாலும் அதன் மதிப்பு தனி தான்

அன்பு அது கொடுத்தாலும் பெற்றாலும் அதன் சாரம் ஒன்று தான்

குழந்தை பெற்றாலும் இல்லாவிட்டாலும்
அன்பை கருத்தரித்து காதலை ஈன்ற பெண்ணவள் என்றும் தாய் தான் அவளை கட்டிய கணவனுக்கு !!!!




Ivala aenda elutha kooptomnu ninaipeenga mithrakka sorry enakum asai athan eluthiten.
அருமை யான கரு மதி, அழகு
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கணவன் அவன்..
கண்ணாய் வருபவன்..!

கணவன் அவன்
கனவை நிறைவேற்றுபவன்..!

கணவன் அவன்
காத்து நிற்பவன்..!

கணவன் அவன்
காதலைக் கற்பிப்பவன்..!

கணவன் அவன்

காலம் முழுவதிலும் இணைந்த உறவு அவன்..!
வாவ் ராஜி, கணவன் அவன் கருத்தில் கனவில் கண்களின் நிறைவானவன்...! அருமை ராஜி, பேரழகு
 
Top