All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கணவன் அவன்..
கண்ணாய் வருபவன்..!

கணவன் அவன்
கனவை நிறைவேற்றுபவன்..!

கணவன் அவன்
காத்து நிற்பவன்..!

கணவன் அவன்
காதலைக் கற்பிப்பவன்..!

கணவன் அவன்

காலம் முழுவதிலும் இணைந்த உறவு அவன்..!
ஆஹா ஆஹா....லட்டு லட்டு ஆ....கவிதைகள்....
ரொம்ப சூப்பர் அக்கா....👌👌👌👌💝💝💝💝👏👏👏
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் தந்திரன்

எனது கோவங்களை அழகாக்க அவனது வார்த்தையால் மட்டுமே முடியும்

எனது பிடிவாதங்களை வென்றிட அவன் சிரிப்பால் மட்டுமே முடியும்

நான் கண்ட புதுமை அவன்,
எனை வென்ற தந்திரன் அவன்...

அவன் என்னவன்...


நன்றி
ஸ்ரீஷா 😍
ஹா..ஹா...தோழி ....
காதல் ரசம் வழிகிறது...
பல பக்க காதல் அதியாயங்களுக்கு சமம் இந்த நான்கு வரி தந்திரம்....💐💐💝💝
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகன் என்று முடிந்திருக்கு.. நானில்லாமலா..😉

நாயகன்...
என்னில் திரண்ட அன்பிற்கு காதல் என பெயரிட்டு கட்டிப் போட்டவன்..!

நாயகன்..
நியாயங்கள் நிலைத்திட தனித்து தெரிகிறவன்..!

நாயகன்..
பொதுநலம் கொண்டு சுயநலம் இழந்து நிற்பவன்..!

நாயகன்..
பார் போற்றும் மனிதனாய் உயர்ந்தவன்..!

நாயகன்..
அத்தகைய பேறை பெற்றவளை வணங்குகிறேன்..!

தாயே நீ வாழ்க..!
அதானே நீங்க இதை இப்படி அழகா எழுதரத்தில் என்ன வியப்பு...!?உங்களை விடவும் நாயகன் என்ற வார்த்தைக்கு அழகு சேர்த்து பெருமை பட முடியுமா??!!!
நாயகனின் நாயகி நீங்கள்...😊😊💝💝
சூப்பர் சூப்பர் அக்கா...இதை எல்லாம் இனிக்கு நீங்க மேலிடத்தில் காட்டனும்.படிச்சா ஹாப்பியா பீல் பண்ணுவாங்க தானே...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகன் என்று முடிந்திருக்கு.. நானில்லாமலா..😉

நாயகன்...
என்னில் திரண்ட அன்பிற்கு காதல் என பெயரிட்டு கட்டிப் போட்டவன்..!

நாயகன்..
நியாயங்கள் நிலைத்திட தனித்து தெரிகிறவன்..!

நாயகன்..
பொதுநலம் கொண்டு சுயநலம் இழந்து நிற்பவன்..!

நாயகன்..
பார் போற்றும் மனிதனாய் உயர்ந்தவன்..!

நாயகன்..
அத்தகைய பேறை பெற்றவளை வணங்குகிறேன்..!

தாயே நீ வாழ்க..!
சூப்பர் ராஜி, அமர்க்களம்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பப்பா என்ன ஒரு கவி விருந்து இங்கே...என்ன வார்த்தைகள் கொண்டு உங்களை பாராட்ட....?!கைகூப்பி வணங்குகிறேன் உங்களின் திறமைக்கும்....தமிழ் புலமமைக்கும்...

💝💝💝😘😘😘😘
நன்றி கவி.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகன் என்று முடிந்திருக்கு.. நானில்லாமலா..😉

நாயகன்...
என்னில் திரண்ட அன்பிற்கு காதல் என பெயரிட்டு கட்டிப் போட்டவன்..!

நாயகன்..
நியாயங்கள் நிலைத்திட தனித்து தெரிகிறவன்..!

நாயகன்..
பொதுநலம் கொண்டு சுயநலம் இழந்து நிற்பவன்..!

நாயகன்..
பார் போற்றும் மனிதனாய் உயர்ந்தவன்..!

நாயகன்..
அத்தகைய பேறை பெற்றவளை வணங்குகிறேன்..!

தாயே நீ வாழ்க..!


"வாழ்க "

வாழ்க பல்லாண்டு ,

இதுவரை நான் உன்னை வாழ்த்தி பாடியது இல்லை

போற்றி கொண்டாடியது இல்லை

ஆனால் உன் சுவை,
உன் தனித்தன்மை

எத்தனை எத்தனை முறை என்றாலும் உனக்கு நிகர் நீயே

அத்தனை அத்தனை முறையென்றாலும்
உன்னில் மட்டும் கரைந்து போக ஆசை

என் அன்பு தோசையே 😘😘

நன்றி
ஸ்ரீஷா😍

( இதனை பார்த்து யாரும் கடுப்பாக வேண்டாம் என கேட்டுக் கொண்டு நான் 🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️)
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வாழ்க "

வாழ்க பல்லாண்டு ,

இதுவரை நான் உன்னை வாழ்த்தி பாடியது இல்லை

போற்றி கொண்டாடியது இல்லை

ஆனால் உன் சுவை,
உன் தனித்தன்மை

எத்தனை எத்தனை முறை என்றாலும் உனக்கு நிகர் நீயே

அத்தனை அத்தனை முறையென்றாலும்
உன்னில் மட்டும் கரைந்து போக ஆசை


என் அன்பு தோசையே 😘😘

நன்றி
ஸ்ரீஷா😍

( இதனை பார்த்து யாரும் கடுப்பாக வேண்டாம் என கேட்டுக் கொண்டு நான் 🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️)
தோசையே

முறுகல்.. பெண்களுக்கு மட்டுமல்ல..

உனக்கும் அழகு தான்..!!


😉😉
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Manathai thodum varigal thozhi....👏👏💝💝
Ennappa ippdi eluthureenga...manasu unarchi vasa paduthu....Romba arumai....Nandri....💝💝💝
ஹா..ஹா...தோழி ....
காதல் ரசம் வழிகிறது...
பல பக்க காதல் அதியாயங்களுக்கு சமம் இந்த நான்கு வரி தந்திரம்....💐💐💝💝


மிக்க நன்றி ருத்ரா sis 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோசையே

முறுகல்.. பெண்களுக்கு மட்டுமல்ல..

உனக்கும் அழகு தான்..!!


😉😉

தான்

தான் கொண்ட காதலை எல்லாம்


நான் என்றாய்

தான் கொண்ட உணர்வெல்லாம்

என்னது என்றாய்

தான் கொண்ட உயிர் கூட

என்னிடம் என்றாய்


தான் நான் என்றால்

நான் நீதானே !

நான் நீ மறந்து நாம் , நம்மை என பொருள் கொள்வோம் என்னுயிரே....


நன்றி
ஸ்ரீஷா 😍
 
Top