All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் தந்திரன்

எனது கோவங்களை அழகாக்க அவனது வார்த்தையால் மட்டுமே முடியும்

எனது பிடிவாதங்களை வென்றிட அவன் சிரிப்பால் மட்டுமே முடியும்

நான் கண்ட புதுமை அவன்,
எனை வென்ற தந்திரன் அவன்...

அவன் என்னவன்...


நன்றி
ஸ்ரீஷா 😍


அழகு, பேரழகு...!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் தந்திரன்

எனது கோவங்களை அழகாக்க அவனது வார்த்தையால் மட்டுமே முடியும்

எனது பிடிவாதங்களை வென்றிட அவன் சிரிப்பால் மட்டுமே முடியும்

நான் கண்ட புதுமை அவன்,
எனை வென்ற தந்திரன் அவன்...

அவன் என்னவன்...


நன்றி
ஸ்ரீஷா 😍

என்னவன் என்பவன்
எனக்குள் மன்னவன்
என் எண்ண மேன்மைக்கு
வித்திட்ட தென்னவன்...!
கற்பனைக்கும் எட்டாத
காவிய மன்மதன்...!
அன்பின் பண்பை
அறுதியிட்ட அன்பனவன்...!
வாழ்வின் வழிகாட்டி
மகிழ்வித்த நாயகன்...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாய் அல்லவோ
காலத்தின் உயிர் நாடி...!
சேய் அல்லவோ
அவள் தாளத்தின் உயிர் நாடி...!
வாய் அல்லவோ
அவர் வேகத்தின் உயிர் நாடி...!
மெய் அல்லவோ
அதன் விவேகத்தின் உயிர் நாடி...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
Very true akka...Semma....👌👌👏👏👏😘😘
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் நாடி அவள்(அவன்),

உயிர் கொண்ட உறவெல்லாம் எட்டி நிறுத்தினாலும்
உன் பாசம் மாற போவதில்லை...
உறவென இணைந்த பந்தம் தள்ளி சென்றாலும்,
உன் நேசம் மாற போவதில்லை..

யார் நீ எனக்கு,


தன்னலமில்லா அன்பை தரும் உயிர் நாடியாய் என்னில் என்றும் நிறைகிறாய்.

நன்றி
ஸ்ரீஷா 😍

"நிறைகிறாய் " என்ற வார்த்தையில் தோழமைகள் தொடரவும்....
Manathai thodum varigal thozhi....👏👏💝💝
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிறைகிறாய் என் மனதில் மட்டும் அல்ல!!!!
உடலில் ரத்தம் பாயும் ஒவ்வொரு அணுவிலும் நிறைகிறாய்!!!
என் தோழியாக!!!!
என் சகோதிரியாய்!!!!
சில சமயம் எதிரியாய்!!! (அழகில்) வாழ்க்கை முழுதும் என்னை தாங்கும் தாயாய்!!!!
நீயின்றி நானில்லை!!!!!
"அம்மா"

நன்றி
நவ்யா😍😍
Awesome friend...💐💐💐
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" அம்மா"

வார்த்தையில் அடங்கும் உறவா !
வாழ்க்கை தந்த உறவு நீ !

உனது சரியை நான் ஏற்றதில்லை,
ஆனால் நீங்கள் என் சரியை அங்கீகரித்து உள்ளீர்கள்...

எனது தவறை நான் மறைத்தது இல்லை,
அதை ஒரு போதும் நீங்கள் சொல்லி காட்டியதில்லை,

சரி ,தவறு மாறினாலும்,
உலகம் ,உறவு, ஊர் என்ன சொன்னாலும்

எனக்காக நீங்கள் இருப்பீர்கள் என்ற எண்ணம் விதைத்த உங்களது சுயநலமில்லா அன்பை வார்த்தையில் விவரிக்க முடியாது ,இருந்தும் சரியான வார்த்தை தேடி அலையும் சிறு குழந்தையாய் நான்...



நன்றி
ஸ்ரீஷா 😍
Ennappa ippdi eluthureenga...manasu unarchi vasa paduthu....Romba arumai....Nandri....💝💝💝
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னவன் என்பவன்
எனக்குள் மன்னவன்
என் எண்ண மேன்மைக்கு
வித்திட்ட தென்னவன்...!
கற்பனைக்கும் எட்டாத
காவிய மன்மதன்...!
அன்பின் பண்பை
அறுதியிட்ட அன்பனவன்...!
வாழ்வின் வழிகாட்டி
மகிழ்வித்த நாயகன்...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
நாயகன் என்று முடிந்திருக்கு.. நானில்லாமலா..😉

நாயகன்...
என்னில் திரண்ட அன்பிற்கு காதல் என பெயரிட்டு கட்டிப் போட்டவன்..!

நாயகன்..
நியாயங்கள் நிலைத்திட தனித்து தெரிகிறவன்..!

நாயகன்..
பொதுநலம் கொண்டு சுயநலம் இழந்து நிற்பவன்..!

நாயகன்..
பார் போற்றும் மனிதனாய் உயர்ந்தவன்..!

நாயகன்..
அத்தகைய பேறை பெற்றவளை வணங்குகிறேன்..!

தாயே நீ வாழ்க..!
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையாய் நான்
மடி சாய்ந்த போதும்
குமரியாய் நான்
தோள் சாய்ந்த போதும்
அன்பாய் தாங்கும்
தாய் பாசம் ஒன்றே...
காணக் கிடைக்கா பொக்கிஷமோ....?
இல்லை...
கனவாய் நினைவாகும் சொர்க்கமோ...?
பொக்கிஷமோ...? சொர்க்கமோ...?
மதிப்பில்லா வாழ்வில்
மதிப்பாய் போற்றும்
ஒற்றை ஜீவன்...
மடி தாங்கி உயிர் கொடுத்த பெற்றவளே...!
பிறப்பில் தொடங்கி
வளர்ப்பில் முடங்கி
மூப்பில் மடங்கி
பிள்ளையாய் பிதற்றுகையில்
அன்னை நான் என்செய்வேன்...?
அறிந்துவிட்ட வாழ்க்கை இது
அறியாமை என்றிருக்க
பாவிமனம் பொறுக்கலையே...?
அன்புப் பாடம் படித்து விட்டேன்
ஆசை மனம் துடிக்க விட்டேன்
இயற்கை மீறும் இயலாமை... அது
ஈன்றவள் கூறும் அறியாமை...!
உயிர்த்தவள் துடிப்பு
ஊமையாய் நடிப்பு
எட்டி நின்ற படிப்பு
ஏக்கமாய் கொன்ற வெடிப்பு
ஐக்கியமாகிவிட்ட படைப்பு
ஒற்றுமையை வளர்த்து விட்ட நடப்பு
ஓங்காரமாய் புலர்ந்து விட்ட கிழக்கு....
ஔவியம் பேசாத வழக்கு
அஃதே வாழ்க்கையடி விளக்கு....!

அன்புடன்


செல்வி சிவானந்தம்
அப்பப்பா என்ன ஒரு கவி விருந்து இங்கே...என்ன வார்த்தைகள் கொண்டு உங்களை பாராட்ட....?!கைகூப்பி வணங்குகிறேன் உங்களின் திறமைக்கும்....தமிழ் புலமமைக்கும்...

💝💝💝😘😘😘😘
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg ...ma uyir எழுத்துகள் வரிசை கொண்டு ,ஒரே வார்த்தையின் பொருளில் கவிதை எழுதியது மிக மிக அருமை...

இதெல்லாம் படிச்ச பின்னாடி நான் என்ன எழுத மா🙄🙄🙄
Yessss
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விளக்கு அது ஒளிர்ந்தாலும் அணைத்திருந்தாலும் அதன் மதிப்பு தனி தான்

அன்பு அது கொடுத்தாலும் பெற்றாலும் அதன் சாரம் ஒன்று தான்

குழந்தை பெற்றாலும் இல்லாவிட்டாலும்
அன்பை கருத்தரித்து காதலை ஈன்ற பெண்ணவள் என்றும் தாய் தான் அவளை கட்டிய கணவனுக்கு !!!!




Ivala aenda elutha kooptomnu ninaipeenga mithrakka sorry enakum asai athan eluthiten.
மதி க்கா சூப்பர்...பெண்ணையும் அவள் அன்பையும் கோர்க்கும் அழகு அசத்தல்....😘😘💝💝
 
Top