All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பந்தம் என்பது.. மஞ்சள் நூலால் பிணைத்ததா..
மன அன்பால் இணைத்ததா..

சமூகம் தந்ததா..
நான்கு சுவர்கள் மட்டுமே அறிந்ததா.. உனக்கும் எனக்குமான சொந்த .. பந்த ரகசியத்தை உரக்கச் சொல்வதாய்... நம் பிள்ளையாய்...

- தாமரை🌸
சூப்பர் கா...👌👌👌
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பந்தம் என்பது.. மஞ்சள் நூலால் பிணைத்ததா..
மன அன்பால் இணைத்ததா..

சமூகம் தந்ததா..
நான்கு சுவர்கள் மட்டுமே அறிந்ததா.. உனக்கும் எனக்குமான சொந்த .. பந்த ரகசியத்தை உரக்கச் சொல்வதாய்... நம் பிள்ளையாய்...

- தாமரை🌸

பிள்ளையாய்

சிறு பிள்ளையாய் ,

அனைத்தையும் மறந்து மகிழ தான் ஆசை,ஆனால்

சில நேரங்களில் ,சிலர் முன்

நம்மை நாமே சூழ் அறிந்தது போல காட்டி கொள்ள வைக்கிறது

மனித மனம்...

நன்றி
ஸ்ரீஷா
😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் சொந்தம் என நான் நிற்க...
உனக்கு மட்டுமே சொந்தம் என நான் நினைக்க...
உன் சொந்தம்... என நீ எனை சாடும் பொழுதுகளில்...
எனை எள்ளி நகையாடுகிறது நம் பந்தம்...
கவி உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. அருமை கவி வாழ்க்கையின் அடுத்த நிலை கடந்து வரலாம் ...உனக்கு மட்டுமே நான் சொந்தம், யார் வந்தாலும், யார் போனாலும் நீயும் நானும் ஆத்ம பந்தம் என்னும் நாள் பொன்னாள்... வாழ்த்துக்கள் பா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பந்தம் என்பது.. மஞ்சள் நூலால் பிணைத்ததா..
மன அன்பால் இணைத்ததா..

சமூகம் தந்ததா..
நான்கு சுவர்கள் மட்டுமே அறிந்ததா.. உனக்கும் எனக்குமான சொந்த .. பந்த ரகசியத்தை உரக்கச் சொல்வதாய்... நம் பிள்ளையாய்...

- தாமரை🌸
பிள்ளை வாழ வழி தேடும் நாளில் காணும் பந்தம் ஆத்மபந்தம் தாமரை அருமை
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிள்ளையாய்

சிறு பிள்ளையாய் ,

அனைத்தையும் மறந்து மகிழ தான் ஆசை,ஆனால்

சில நேரங்களில் ,சிலர் முன்

நம்மை நாமே சூழ் அறிந்தது போல காட்டி கொள்ள வைக்கிறது

மனித மனம்...

நன்றி
ஸ்ரீஷா
😍
மனித மனம் விந்தை செய்யும் போது நடந்ததும் நடப்பதும் முரணாகும் மாயங்கள்...! அருமை ஸ்ரீஷா
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. அருமை கவி வாழ்க்கையின் அடுத்த நிலை கடந்து வரலாம் ...உனக்கு மட்டுமே நான் சொந்தம், யார் வந்தாலும், யார் போனாலும் நீயும் நானும் ஆத்ம பந்தம் என்னும் நாள் பொன்னாள்... வாழ்த்துக்கள் பா
அருமை அருமை ....நன்றி மித்ரா கா....
மிக அழகான ...மனதுக்கு இனிமை சேர்க்கும் திரி உங்களுடையது....

நேற்றைய என் இரவு நேரம் இங்கே மிக ஆத்மார்த்தமாக லயித்தன....

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் மற்றும் நம் தோழியர்களின் கவிஅமுதில் மூழ்கி போனேன்....

மனமார்ந்த நன்றிகள் அக்கா....💝💝💝😊😊
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிள்ளையாய்

சிறு பிள்ளையாய் ,

அனைத்தையும் மறந்து மகிழ தான் ஆசை,ஆனால்

சில நேரங்களில் ,சிலர் முன்

நம்மை நாமே சூழ் அறிந்தது போல காட்டி கொள்ள வைக்கிறது

மனித மனம்...

நன்றி
ஸ்ரீஷா
😍


மனித மனம் ஒரு குரங்கா
தாவித் தாவித் தெரிந்தாலும்
ஓடி ஓடித் திரிந்தாலும்
தீராத தாகத்தில் தவிக்கும் மனது
மனிதம் போற்ற சிறகடிக்காதோ...?
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை அருமை ....நன்றி மித்ரா கா....
மிக அழகான ...மனதுக்கு இனிமை சேர்க்கும் திரி உங்களுடையது....

நேற்றைய என் இரவு நேரம் இங்கே மிக ஆத்மார்த்தமாக லயித்தன....

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் மற்றும் நம் தோழியர்களின் கவிஅமுதில் மூழ்கி போனேன்....

மனமார்ந்த நன்றிகள் அக்கா....💝💝💝😊😊
இனி வழக்கம் போல் வாப்பா, எல்லோரும் பேசலாம்.:smiley15:
 
Top