All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Hi friends ,
im aishu
im srilankan,colombo city,
புத்தக புழு னு இன்னொரு பெயர் வைத்துக் கொள்ளலாம் .
கவிதை எழுத பிடிக்கும்,
மத்தப்படி எல்லாமே நாவல்கள் தான்
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ் என்னுடைய முழு பெயர் ஸ்ருதிஜனனி ஆனா என்னோட எல்லா பர்த் சர்டிபிகேட்ல ஜனனி மட்டும் கொடுத்ததால் ஸ்ருதி என்ற பெயர் யாருக்குமே தெரியாது என் சொந்தங்களுக்கு கூட அப்படி ஓரு பெயர் இருப்பதை மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இவ்வளவு ஏன் எனக்கே நான் ஐந்தாவது படிக்கும் போது தான் என்னுடைய முழு பெயர் தெரியும் :) அதான் ஸ்ருதியை புனை பெயராக
வைத்துக் கொண்டேன்

சரி என்னை பற்றி சொல்லிவிட்டேன் நான் முதன் முதலில் படித்த கதை அப்படினா அது ரமணி சந்திரன் நாவல் தான் அதுவும் பத்தாவது படிக்கும்போது தான் நான் முதன் முதலில் படித்த நாவல் ஜோடி புறாக்கள் அதுவும் அரையாண்டு தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு தொடர்ந்து 4மணி நேரத்தில் முழு கதையையும் படித்து முடித்து விட்டு தான் ஒய்ந்தேன் என்று சொல்ல வேண்டும் அதன் பின் ஒரே வருடத்தில் ரமணி அம்மாவின் நூற்றியெழுவதிற்கும் மேற்பட்ட நாவல்களை தேடித்தேடி படித்தேன் பின் கல்கியின் பொன்னியின் செல்வன் , சிவகாமி சபதம்,முத்து லக்ஷ்மி ராகவனின் ஏழு ஸ்வரங்கள் என்று நீண்டு கொண்டே போகும் பின் தள கதைகள் என நிறைய படிக்க ஆரம்பித்தேன் எல்லாம் நானும் ஒரு சைலண்ட் ரீடர் தான்

எனக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆசை ஓரு வருடத்திற்கு முன்பே தோன்றி விட்டது ஆனால் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாததோடு என்னுள் இருந்த தாழ்வு மனப்பான்மையும் என்னை எழுத விடாமல் தடுத்தது


இப்பொழுது நான் எழுதும் அவளே என் தோழனின் வசந்தம் கதை எப்படி எனக்கு தோன்றியது என்பதை எல்லாருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் சாதாரணமாக எல்லேருக்கும் கதை என்பது அவரவர் கற்பனையில் உதிப்பது தான் ஆனால் எனக்கு கனவாக தோன்றியது தான் இக்கதைக்கு அடித்தளம் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் அதுவும் சாதாரணம கனவு அல்ல விடியகாலை தூங்கும் போது ஒரு பேய் இன்னொரு பெண்ணிடம் பேசுவது போல் வந்தது அக்கனவு இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இது ஏன் இதை யாரும் நம்பாமல் கூட போகலாம் ஆனால் இது தான் உண்மை அந்த கனவு தான் என் எல்லா தடைகளையும் உடைத்து கொண்டு கதை எழுத முயற்சிக்கும் படி என்னை ஊந்தியது எனக்கு தெரியும் என்னுடைய கதையில் அதாவது நான் இதுவரை எழுதியதில் நிறைய தவறு இருக்கிறது என்று ஆனால் அதை திருத்திக் கொள்ள உங்கள் அனைவரின் உதவியும் எனக்கு தேவை என்னுடைய அடுத்த கதையும் கனவின் மூலமாக தயாராகி விட்டது அதையும் உங்கள் முன் வைக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவரின் உதவியும் வழிகாட்டுதலும் உறுதுணையும் எனக்கு அவசியம்
 
Last edited:

Lakshmi prakash

சாய்லஷ்மி 🌬️
ஹாய் ப்ரண்ட்ஸ் என்னுடைய முழு பெயர் ஸ்ருதிஜனனி ஆனா என்னோட எல்லா பர்த் சர்டிபிகேட்ல ஜனனி மட்டும் கொடுத்ததால் ஸ்ருதி என்ற பெயர் யாருக்குமே தெரியாது என் சொந்தங்களுக்கு கூட அப்படி ஓரு பெயர் இருப்பதை மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இவ்வளவு ஏன் எனக்கே நான் ஐந்தாவது படிக்கும் போது தான் என்னுடைய முழு பெயர் தெரியும் :) அதான் ஸ்ருதியை புனை பெயராக
வைத்துக் கொண்டேன்

சரி என்னை பற்றி சொல்லிவிட்டேன் நான் முதன் முதலில் படித்த கதை அப்படினா அது ரமணி சந்திரன் நாவல் தான் அதுவும் பத்தாவது படிக்கும்போது தான் நான் முதன் முதலில் படித்த நாவல் ஜோடி புறாக்கள் அதுவும் அரையாண்டு தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு தொடர்ந்து 4மணி நேரத்தில் முழு கதையையும் படித்து முடித்து விட்டு தான் ஒய்ந்தேன் என்று சொல்ல வேண்டும் அதன் பின் ஒரே வருடத்தில் ரமணி அம்மாவின் நூற்றியெழுவதிற்கும் மேற்பட்ட நாவல்களை தேடித்தேடி படித்தேன் பின் கல்கியின் பொன்னியின் செல்வன் , சிவகாமி சபதம்,முத்து லக்ஷ்மி ராகவனின் ஏழு ஸ்வரங்கள் என்று நீண்டு கொண்டே போகும் பின் தள கதைகள் என நிறைய படிக்க ஆரம்பித்தேன் எல்லாம் நானும் ஒரு சைலண்ட் ரீடர் தான்

எனக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆசை ஓரு வருடத்திற்கு முன்பே தோன்றி விட்டது ஆனால் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாததோடு என்னுள் இருந்த தாழ்வு மனப்பான்மையும் என்னை எழுத விடாமல் தடுத்தது


இப்பொழுது நான் எழுதும் அவளே என் தோழனின் வசந்தம் கதை எப்படி எனக்கு தோன்றியது என்பதை எல்லாருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் சாதாரணமாக எல்லேருக்கும் கதை என்பது அவரவர் கற்பனையில் உதிப்பது தான் ஆனால் எனக்கு கனவாக தோன்றியது தான் இக்கதைக்கு அடித்தளம் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் அதுவும் சாதாரணம கனவு அல்ல விடியகாலை தூங்கும் போது ஒரு பேய் இன்னொரு பெண்ணிடம் பேசுவது போல் வந்தது அக்கனவு இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இது ஏன் இதை யாரும் நம்பாமல் கூட போகலாம் ஆனால் இது தான் உண்மை அந்த கனவு தான் என் எல்லா தடைகளையும் உடைத்து கொண்டு கதை எழுத முயற்சிக்கும் படி என்னை ஊந்தியது எனக்கு தெரியும் என்னுடைய கதையில் அதாவது நான் இதுவரை எழுதியதில் நிறைய தவறு இருக்கிறது என்று ஆனால் அதை திருத்திக் கொள்ள உங்கள் அனைவரின் உதவியும் எனக்கு தேவை என்னுடைய அடுத்த கதையும் கனவின் மூலமாக தயாராகி விட்டது அதையும் உங்கள் முன் வைக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவரின் உதவியும் வழிகாட்டுதலும் உறுதுணையும் எனக்கு அவசியம்[/QUOTE super
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுடைய பெயர் - தனலெட்சுமி. நான் சின்ன வயசுல இருந்தே handwriting, story, kavithai ரொம்ப இஸ்டம். நான் college daysla நாவல் எழுத ஸ்டார்ட் பன்னிணேன். Bt நானே வச்சுருபேன்,Friends, relatives படிப்பாங்க. Chances எனக்கு கிடைக்கல,bt epo I get it. I happy abt that., 😊

ஹாய் லக்சுமி ..நானும் 2011 ல கதை எழுத ஆரம்பித்தேன்.. சரியான தளம் கிடைக்கல.. இப்போ தான் எனக்கும் எழுத ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு... thank you ஸ்ரீ மா.. all the best lakshmi... உங்க கதை நல்லா வர என் வாழ்த்துக்கள்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் வணக்கம் தோழிகளே.. நான் ரம்யா தேவி.. இந்த சைட்டுக்கு நான் வந்து கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. நான் இது வரை சைலன்ட் ரீடர் மட்டும் தான் இருந்தேன். ஏதோ ஒருவகை கூச்சம்.. அதுவுமில்லாம எனக்கு தொனிய கருத்துக்களை தோழிகள் முன்பே சொல்லிவிடுவார்கள் அதனால் பெரும்பாலும் நான் கருத்து சொல்லுவது இல்லை.. ஆனால் ஒரு நாளைக்கு பத்து பதினைந்து தடவையாவது சிட்டு பக்கம் வராமல் இருக்க மாட்டேன். அப்படி ஆரம்பித்தது இன்றைக்கு நானும் இங்கே ஒரு தல எழுத்தாளராக உங்கள் முன்பு அறிமுகம் ஆகிறேன்.

எனக்கு எப்போதுமே இளையராஜா சாங் கேட்டுகிட்டே இருக்கணும். எழுதுவதில் அப்படி ஒரு ஆர்வம்... கவிிதைகள் ரொம்ப பிடிக்கும்... மழையின் சத்தமும் சாரலும் என்ன சொல்லுவது ம்ம் ரொம்ப இஷ்டம்..

என் மனதில் பட்டவைகளை மற்றவரிடம் பகிர்ந்து அவர்களின் கருத்துக்கள் எப்படி இருக்கும், என்ன மாதிரி சொல்லுவாங்க சரியா தவறா இருக்குமோன்னு தெருஞ்சுக்குரதுல ஒரு ஆர்வம்.

புத்தகம் படிப்பது தான் என் பொழுதுபோக்கு... காதல் ரோமன்ஸ் மட்டும் தான். புத்தகம் வாங்கினால் அதில் கடைசி பக்கத்தை படித்துவிட்டுதான் வாங்குவேன்... எனக்கு மன சுமை பிடிக்காது.. கதையின் வாசிப்பு இதத்தை தரவேண்டும் என்று நினைப்பவள் நான். எுதுக்கு சோகம் எதுக்கு அழுகை... எப்போதும் புன்னகையுடன் இருப்போமே...
 

Tamil novel lover

Bronze Winner
ஹாய் ப்ரண்ட்ஸ் என்னுடைய முழு பெயர் ஸ்ருதிஜனனி ஆனா என்னோட எல்லா பர்த் சர்டிபிகேட்ல ஜனனி மட்டும் கொடுத்ததால் ஸ்ருதி என்ற பெயர் யாருக்குமே தெரியாது என் சொந்தங்களுக்கு கூட அப்படி ஓரு பெயர் இருப்பதை மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இவ்வளவு ஏன் எனக்கே நான் ஐந்தாவது படிக்கும் போது தான் என்னுடைய முழு பெயர் தெரியும் :) அதான் ஸ்ருதியை புனை பெயராக
வைத்துக் கொண்டேன்

சரி என்னை பற்றி சொல்லிவிட்டேன் நான் முதன் முதலில் படித்த கதை அப்படினா அது ரமணி சந்திரன் நாவல் தான் அதுவும் பத்தாவது படிக்கும்போது தான் நான் முதன் முதலில் படித்த நாவல் ஜோடி புறாக்கள் அதுவும் அரையாண்டு தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு தொடர்ந்து 4மணி நேரத்தில் முழு கதையையும் படித்து முடித்து விட்டு தான் ஒய்ந்தேன் என்று சொல்ல வேண்டும் அதன் பின் ஒரே வருடத்தில் ரமணி அம்மாவின் நூற்றியெழுவதிற்கும் மேற்பட்ட நாவல்களை தேடித்தேடி படித்தேன் பின் கல்கியின் பொன்னியின் செல்வன் , சிவகாமி சபதம்,முத்து லக்ஷ்மி ராகவனின் ஏழு ஸ்வரங்கள் என்று நீண்டு கொண்டே போகும் பின் தள கதைகள் என நிறைய படிக்க ஆரம்பித்தேன் எல்லாம் நானும் ஒரு சைலண்ட் ரீடர் தான்

எனக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆசை ஓரு வருடத்திற்கு முன்பே தோன்றி விட்டது ஆனால் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாததோடு என்னுள் இருந்த தாழ்வு மனப்பான்மையும் என்னை எழுத விடாமல் தடுத்தது


இப்பொழுது நான் எழுதும் அவளே என் தோழனின் வசந்தம் கதை எப்படி எனக்கு தோன்றியது என்பதை எல்லாருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் சாதாரணமாக எல்லேருக்கும் கதை என்பது அவரவர் கற்பனையில் உதிப்பது தான் ஆனால் எனக்கு கனவாக தோன்றியது தான் இக்கதைக்கு அடித்தளம் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் அதுவும் சாதாரணம கனவு அல்ல விடியகாலை தூங்கும் போது ஒரு பேய் இன்னொரு பெண்ணிடம் பேசுவது போல் வந்தது அக்கனவு இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இது ஏன் இதை யாரும் நம்பாமல் கூட போகலாம் ஆனால் இது தான் உண்மை அந்த கனவு தான் என் எல்லா தடைகளையும் உடைத்து கொண்டு கதை எழுத முயற்சிக்கும் படி என்னை ஊந்தியது எனக்கு தெரியும் என்னுடைய கதையில் அதாவது நான் இதுவரை எழுதியதில் நிறைய தவறு இருக்கிறது என்று ஆனால் அதை திருத்திக் கொள்ள உங்கள் அனைவரின் உதவியும் எனக்கு தேவை என்னுடைய அடுத்த கதையும் கனவின் மூலமாக தயாராகி விட்டது அதையும் உங்கள் முன் வைக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவரின் உதவியும் வழிகாட்டுதலும் உறுதுணையும் எனக்கு அவசியம்
Hi Sruthi. 👋👋
There are lots of similarities between you and me.
I too started to read the novels while I’m studying 10th. My first novel too Ramanichandran ma’am only. But the novel is “Urangaatha Kangal”

Then as you said I nearly read each and every novels of her.
Then Kalki’s “Ponniyin Selvan”. At a stretch I read with a week. I was in my grandma’s home by that time. I’ll get up only for eating, that too most of the times my grandma used to feed me🤣😂🤣😂
inspired by that I started to read all the novels of Sandilyan “Yavana Raani” is my favourite one. I really loved those times.

Then I get to know about “Lucky Tamil Novel Lovers” blog. Then I missed that too when I was busy with my cousin’s marriage.
While I was searching JB’s novel I “accidentally” entered into this site. But now, it is swallowing my full time 😭😭😭.

But I didn’t think about writing like you. It maybe because of 2 reasons

1. As you told inferiority complex

2. I don’t know Tamil typing 😁😁😁😁
 

Tamil novel lover

Bronze Winner
ஹாய் ப்ரண்ட்ஸ் என்னுடைய முழு பெயர் ஸ்ருதிஜனனி ஆனா என்னோட எல்லா பர்த் சர்டிபிகேட்ல ஜனனி மட்டும் கொடுத்ததால் ஸ்ருதி என்ற பெயர் யாருக்குமே தெரியாது என் சொந்தங்களுக்கு கூட அப்படி ஓரு பெயர் இருப்பதை மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இவ்வளவு ஏன் எனக்கே நான் ஐந்தாவது படிக்கும் போது தான் என்னுடைய முழு பெயர் தெரியும் :) அதான் ஸ்ருதியை புனை பெயராக
வைத்துக் கொண்டேன்

சரி என்னை பற்றி சொல்லிவிட்டேன் நான் முதன் முதலில் படித்த கதை அப்படினா அது ரமணி சந்திரன் நாவல் தான் அதுவும் பத்தாவது படிக்கும்போது தான் நான் முதன் முதலில் படித்த நாவல் ஜோடி புறாக்கள் அதுவும் அரையாண்டு தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு தொடர்ந்து 4மணி நேரத்தில் முழு கதையையும் படித்து முடித்து விட்டு தான் ஒய்ந்தேன் என்று சொல்ல வேண்டும் அதன் பின் ஒரே வருடத்தில் ரமணி அம்மாவின் நூற்றியெழுவதிற்கும் மேற்பட்ட நாவல்களை தேடித்தேடி படித்தேன் பின் கல்கியின் பொன்னியின் செல்வன் , சிவகாமி சபதம்,முத்து லக்ஷ்மி ராகவனின் ஏழு ஸ்வரங்கள் என்று நீண்டு கொண்டே போகும் பின் தள கதைகள் என நிறைய படிக்க ஆரம்பித்தேன் எல்லாம் நானும் ஒரு சைலண்ட் ரீடர் தான்

எனக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆசை ஓரு வருடத்திற்கு முன்பே தோன்றி விட்டது ஆனால் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாததோடு என்னுள் இருந்த தாழ்வு மனப்பான்மையும் என்னை எழுத விடாமல் தடுத்தது


இப்பொழுது நான் எழுதும் அவளே என் தோழனின் வசந்தம் கதை எப்படி எனக்கு தோன்றியது என்பதை எல்லாருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் சாதாரணமாக எல்லேருக்கும் கதை என்பது அவரவர் கற்பனையில் உதிப்பது தான் ஆனால் எனக்கு கனவாக தோன்றியது தான் இக்கதைக்கு அடித்தளம் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் அதுவும் சாதாரணம கனவு அல்ல விடியகாலை தூங்கும் போது ஒரு பேய் இன்னொரு பெண்ணிடம் பேசுவது போல் வந்தது அக்கனவு இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இது ஏன் இதை யாரும் நம்பாமல் கூட போகலாம் ஆனால் இது தான் உண்மை அந்த கனவு தான் என் எல்லா தடைகளையும் உடைத்து கொண்டு கதை எழுத முயற்சிக்கும் படி என்னை ஊந்தியது எனக்கு தெரியும் என்னுடைய கதையில் அதாவது நான் இதுவரை எழுதியதில் நிறைய தவறு இருக்கிறது என்று ஆனால் அதை திருத்திக் கொள்ள உங்கள் அனைவரின் உதவியும் எனக்கு தேவை என்னுடைய அடுத்த கதையும் கனவின் மூலமாக தயாராகி விட்டது அதையும் உங்கள் முன் வைக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவரின் உதவியும் வழிகாட்டுதலும் உறுதுணையும் எனக்கு அவசியம்
And 1 more similarity... my name is Nisha Nandini. But everyone will call only Nisha. 😭😭
I’ve told my close ones to call me as Nisha. But they told “you are introduced to me as Nisha. If I call Nandhini it’s like someone else” 😭😭😭

And also I don’t have your cleverness to register here as Nandhini 😁😁😁
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Sruthi. 👋👋
There are lots of similarities between you and me.
I too started to read the novels while I’m studying 10th. My first novel too Ramanichandran ma’am only. But the novel is “Urangaatha Kangal”

Then as you said I nearly read each and every novels of her.
Then Kalki’s “Ponniyin Selvan”. At a stretch I read with a week. I was in my grandma’s home by that time. I’ll get up only for eating, that too most of the times my grandma used to feed me🤣😂🤣😂
inspired by that I started to read all the novels of Sandilyan “Yavana Raani” is my favourite one. I really loved those times.

Then I get to know about “Lucky Tamil Novel Lovers” blog. Then I missed that too when I was busy with my cousin’s marriage.
While I was searching JB’s novel I “accidentally” entered into this site. But now, it is swallowing my full time 😭😭😭.

But I didn’t think about writing like you. It maybe because of 2 reasons

1. As you told inferiority complex

2. I don’t know Tamil typing 😁😁😁😁
Hi nandhini sis..Indha msg apdiye enakum porundhum..But 2 vishayam matum illa..first thing enaku ezhudhanumla thonadhu sis..namaku epavum audience seat dhan...
second thing s dat i didin read yavana rani..Remaining things r all same..
Then inferiority complex madhri kutty reason la solli ezhudhama iruka kudadhu sis..Adhala store roomla potu lock panni vaikanum...So seekiram ulla potu putitu vanga..
Den u said dat u dont know tamil typing..இது அத விட சப்ப மேட்டர் sis .. (enakum tamil typing theriyadhu)..but u can use such keyboards which translate automatically..
So seekiram கதையோட vanga sis..M waiting..
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Sruthi. 👋👋
There are lots of similarities between you and me.
I too started to read the novels while I’m studying 10th. My first novel too Ramanichandran ma’am only. But the novel is “Urangaatha Kangal”

Then as you said I nearly read each and every novels of her.
Then Kalki’s “Ponniyin Selvan”. At a stretch I read with a week. I was in my grandma’s home by that time. I’ll get up only for eating, that too most of the times my grandma used to feed me🤣😂🤣😂
inspired by that I started to read all the novels of Sandilyan “Yavana Raani” is my favourite one. I really loved those times.

Then I get to know about “Lucky Tamil Novel Lovers” blog. Then I missed that too when I was busy with my cousin’s marriage.
While I was searching JB’s novel I “accidentally” entered into this site. But now, it is swallowing my full time 😭😭😭.

But I didn’t think about writing like you. It maybe because of 2 reasons

1. As you told inferiority complex

2. I don’t know Tamil typing 😁😁😁😁[/QUOTE



சகோதரி நான் சான்டில்யன் நாவல்கள் படிச்சதில்லை. ஆனா ரமணிமா நாவல் நா அவ்வளவு இஷ்டம் அப்பறம் நீங்க கதை எழுத முடியாததுக்கு இரண்டு காரணம் சொல்லி இருந்தேங்க இல்லையா அதுல இரண்டாவதும் எனக்கு பெருந்தும் உங்களுக்காவது தமிழ் டைபிங் மட்டும் தான் எனக்கு டைபிங்கே முதல் தெரியாது (அதாவது வேகமா வராது அது எந்த மொழியா இருந்தாலும் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் டைப் பண்ணுவேன்) ஆங்கில டைபிங் ஏதோ கொஞ்சம் அரைகுறைய இருக்கும் தமிழ் சுத்தம் அதனால் என்னால வாரத்துக்கு இரண்டு யூடி கூட கொடுக்க முடியல போன வாரத்துக்கு முந்திய வாரம் வரை யூடி கூட ரொம்ப சின்னதா தான் கொடுத்துட்டு இருந்தேன். அதன் பிறகு தான் தினமும் இவ்வளவு பக்கம் எழுத வேண்டும் என்று நிர்னையித்துக் கொண்டேன். தினமும் ஐந்து அல்லது ஆறு பக்கம் எம் .எஸ் வேர்டில் டைப் செய்து அதை ஸே‌வ் செய்து வைத்து விடுவேன் நான் யூடி தரும் நாளிற்கு முந்திய நாளோடு டைப்பிங் முடித்து அதை சரி பார்த்து வைத்து விடுவேன் இப்போது எனக்கு எழுதுவது சிரமமாக இல்லை

அதனால் எழுத ஆசை இருந்தால் பயப்படாமல் தயிரியமாக இறங்குங்கள் வழி தானாக கிட்டும் இது என் பூரண நம்பிக்கை

நீங்கள் கதை எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

நன்றி
 

Tamil novel lover

Bronze Winner
Hi nandhini sis..Indha msg apdiye enakum porundhum..But 2 vishayam matum illa..first thing enaku ezhudhanumla thonadhu sis..namaku epavum audience seat dhan...
second thing s dat i didin read yavana rani..Remaining things r all same..
Then inferiority complex madhri kutty reason la solli ezhudhama iruka kudadhu sis..Adhala store roomla potu lock panni vaikanum...So seekiram ulla potu putitu vanga..
Den u said dat u dont know tamil typing..இது அத விட சப்ப மேட்டர் sis .. (enakum tamil typing theriyadhu)..but u can use such keyboards which translate automatically..
So seekiram கதையோட vanga sis..M waiting..
Haiyo no no pa. Definitely I don’t have guts to write all. I’m also prefer audience seat only😁😁😁😁
Please read Yavana Rani and Kadal Pura. Both are really very lovely.
 
Top