All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஷாராதேவியாகிய நான்!!!’ - கருத்துத் திரி

Deebha

Well-known member
Hi sis, ஷாராதேவி ரொம்பவும் positive thoughts உ‌ள்ள பிடிவாதம் கொண்ட பெண். பூஜை அறையில் அவள் பார்த்த photoவில் இருந்த அவளின் எதிரி யார்?? தாத்தா மேல் பாசத்தில் photo எடுக்கிறாள் என நினைத்தால் பப்ளிசிட்டிகாகவா ??? தாத்தா வேறு மிரட்டுகிறாள் ???
சச்சின் சென்னையில் இருப்பது அறிந்து தனா என் கவலை கொள்கிறார்??
பதவி என்பதற்கு முன்பே ஏன் வண்டியை நிறுத்தினாய் என மாவட்ட கலெக்டர் இடமே சண்டை இடுவதும், பத்தாவது மட்டுமே படித்து முதல்அமைச்சராக பதவி ஏற்பதும் , எல்லோரையும் துச்சமாக மதிப்பதும் , முதல் 2 ஆர்டரில் sign செய்தததும் அதிர்ச்சி.
சச்சின் ஷாரா அவமதிப்பது வருத்தமே. தனுஷ்காவின் வாழ்வு நிலை கஷ்டத்தை கொடுகிறது...
 

Deebha

Well-known member
ஷாரா அவளின் தாய் தந்தை இறப்பிற்கு தாத்தா சிவராமனே காரணம் என தெரிந்த பிறகே அவரிடம் கடுமையாக நடந்து
கொள்கிறாளா ???
ஷாரா தன் கட்சியில் உள்ளவரின் இரட்டை வேஷத்தை கண்டு மிரட்டுவது செம. துர்காவிற்கு தனி தைரியம் இருக்க வேண்டும் ஷாராவின் secretary ஆக இருபதற்கு..
ஷாரா பதவி அதிகாரம் கொண்டு சச்சின் முகத்தில் papers எரிவதும், குடை பிடிக்க சொல்வதும் too much. சச்சின் அவள் தொகுதியில் நன்றி சொல்லும் போது அரசியல் ஸ்டண்ட் என கிண்டல் செய்வதும் அவளை வாயடைக்க செய்தததும் செம.
சச்சின் தந்தையிடம் புலம்புவதும் அதற்கு அவர் ego பார்க்காமல் உன் கடமையை செய் என்றது சூப்பர்...

நன்றாக படித்து ஒரு கம்பெனியை சொந்தமாக நடத்திய தனுஷ்கா அவளின் பயந்தால் ரிஷியிடம் மாட்டி படும்பாடு வேதனையளிக்கிறது ...
 

Deebha

Well-known member
Hi sis, பிரஜன் கிருஷ்ணா காதல் flash back super. பிரஜன் genuine ஆக propose செய்தும் ஷாரா நிராகரித்தது வியப்பே. 16 வருடங்கள் பின்பும் அவளையே விரும்பி மணக்க நினைப்பது சிறப்பு. ஷாராவின் மனத்திலும் பிரஜன் இருகிறானா ??? அல்லது கடமையை நிறைவேற்ற பிரஜனை தள்ளி நிறுத்துகிறாளா ??? தனுவின் மனத்திலும் பிரஜன் இருக்கிறானா ???
ஷாரா அவளின் தாத்தாவை மிரட்டுமிடம் சூப்பர். அவர் விஷம் கொடுத்தது ஐஸ்வர்யாவிற்கா??? மகிழன் ஷாராவின் தந்தை இல்லையா?? ஐஸ்வர்யா நிறை மாதமாக இருந்த போது முதல் கணவர் இறந்துவிட்டாரா?? மகிழன் ஐஸ்வர்யாவை துன்புறுத்தியதால் அவரை ஷாரா கொன்றாளா ???
ஷாரா போலி விவசாயிகளிடம் கடன் வசூலித்தது , ஒழுங்கற்ற மதுபான கடைகளை சீல் வைத்தது , பெற்றோர்கள் சொத்து பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த பின்பும் அவர்கள் வாழும் காலம் வரை அவர்களுக்கே சொந்தமாய் இருக்கும் என ஆர்டர் போட்டது சூப்பர்.
சச்சின் வித்யா போன்ற ஏழை குழந்தைகளுக்கு கழிவறை கட்டி கொடுத்தது சூப்பர். ஷாராவும் சச்சினும் ஸ்டேஜ் இல் நீயா நானா என முட்டி கொள்வது செம... ஷாரா மிட்டாலியும் நீயும் இதில் தலையிடாதீர்கள் என மிரட்டுவது அதிரடி. ரம்யா என்ற குழந்தையை கொன்றவனுக்கு கொடுத்த தண்டனையும் செம...
 

Chitra Balaji

Bronze Winner
தனுஷ்கா pirajan kita avalodaya காதல் ah sollitaa ava school padikum பொது la irunthe love 😍 panraala.... Appo annaiku avana காதல் ah paathathu ava தான் ah pirajan ku avvallavu athirichi..... ஆனா avalodaya காதல் kaaga enna vennaalum செய்யலாம் decide pannitaan..... Rishi kum seriyaana பதில் அடி கொடுத்து annupitaan..... ஷாரா vum avana 😍 love பண்றா போல.... Super Super mam.... Semma semma episode
 
Top