All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஷாராதேவியாகிய நான்!!!’ - கருத்துத் திரி

Deebha

Well-known member
Hi sis, தனு சச்சின் முயற்சியால் ரிஷி குடும்பத்திடம் இருந்து மீண்டது நிம்மதி... இரு சகோதரிகளும் தான் துன்பம் அனுபவிதாலும் மற்றவர் நன்றாக இருக்கு வேண்டும் என நினைத்தது சூப்பர்....
ஷாரா குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்க ஏற்பாடு செய்ததது, தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு நல திட்டம் ஏற்படுத்தியது, குறைந்த விலையில் உணவு கிடைக்க செய்ததது, கந்து வட்டி கொடுமையை சரி செய்ய எடுத்த முயற்சி, அன்பு சுவருக்கு உதவியது என எல்லாமே அசத்தல் திட்டங்கள்.... shaaraa தனுவிற்கு பண பேய்கள் இடமிருந்து விடுதலை வாங்கித் தந்தது சூப்பர்....
தனுவின் காதலை பிரஜனிடம் கூறுவதும், அவள் காதலை அவன் புரிந்து கொள்வதும் அருமை..ரிஷி கட்டிய தாலியை அவனிடமே தூக்கி எரிவதும், அப்பாவிடம் தனுவை மணக்க சம்மதம் வாங்கும் போதும், ஷாராவிடம் தனது காதல் உண்மை என உணரும் தருணத்திலும், பின் தனுவின் உயிர் காதலை உணர்ந்து அவளுக்கு உண்மையாய் நடக்க முயற்சிப்பதிலும் பிரஜன் மிளிர்கிறான்..
சச்சின் ஷாரா உரசல்கள் நேர்ந்தாலும் சச்சின் தனுவுக்கு அரவணைபாக இருப்பது சூப்பர்.
சர்ச்சின் கூறிய பார்வையில் தாத்தா பட்டதால் இப்போது ஷாராவிற்கு பிரச்சனை ஆரம்பித்து விட்டதா????
 

Deebha

Well-known member
Hi sis, சச்சின் ஷாராவை பத்திரிக்கையாளர் முன்பு மாட்டி விட்டுட்டான் என நினைத்தால் ஷாரா வெகு இயல்பாக சமாளித்தாள். மஹேந்திரனை கொன்று ஐஸ்வர்யாவின் வாழ்வை அழித்த சிவராமன் மகிழனை நினைத்து மனம் அருவருகிறது. சிவராமன் குணமடைந்து வரும் போதே பல வழக்குகளில் மாட்டிவிட முயற்சித்தது ராஜ தந்திரம்....தனாவின் முயற்சியால் சச்சினும் உண்மையை உணர்ந்து ஷாராவிற்கு பக்க பலமாக வந்தது சிறப்பு...தனு பிரஜன் திருமணம் கலக்கல்..ரிஷி train ஏறி இறந்தது செம... பிரஜன் தனு ஷாராவின் மனமறிந்து நடந்து கொள்வது சூப்பர். தனு ஷாரா இருவரும் ஒரே நேரத்தில் பிறந்து, ஒரே நாளில் பெரிய பெண்ணாகி,ஒரே நேரத்தில் ஒருவனையே காதலிக்க தொடங்கியது பெரும் வியப்பபே...பிரஜனின் சந்தேக படி,... shaaraa வின் வாழ்வில் என்ன நடந்தது???
சிவராம் தானே இறந்தது சூப்பர்..shaaraa சத்தமின்றி பல மாற்றங்களை கொண்டு வந்தது அருமை..தனா அன்றும் தன் நண்பனுக்காக போராடினார், பின்பு ஐஸ்வர்யாவிற்கு உறுதுணையாக இருக்க விரும்பினார், இப்போதும் ஷாராவிற்கு பக்க பலமாக இருகிறார். அவர் ஷாரா சச்சின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைகிறாரா ????
 

ilakkiyamani

Bronze Winner
shara poondra thalaivarkalum, sachine poondra officers irunthaal,makkal eppothum paathukappagavum & nimmathiyagavum iruppaarkal srima, iruvarum arumaiyaana nanbarkal ,super story,happy ending srimam :love::love: get well soon srima💐💐unga nxt ubdate kaga eagerly waiting srima:love::love:
 
Top