All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Sriraj

New member
நன்றி ஶ்ரீராஜ் :)
காதல் இருக்கிறதோ இல்லையோ அக்கறை நிச்சயம் இருக்கிறது. ரன்வீர் உண்மையில் பாவம் தான்...

அது தான் நன்றாக தெரிகிறதே நட்பு என்கிற பெயரில் அதற்கும் மேலாக ஒரு மெல்லிய உறவு இழை ஓடுகிறது இருவருள்ளும்.

ஆனால் அதை உணர தான் அவர்கள் முளை மறுக்கிறது என்றே கூறலாம்.

ரன்வீர் அவனை பாவம் பார்த்து கொஞ்சம் அவனுக்கு நல்லதை செய்ய கூடாதா ஸ்ரீமா...

ஒரு இணையை அவனுக்கு சேருங்களேன்... அவனை மட்டும் காதல் செய்யும் இணையை சேர்க்க வேண்டி ரன்வீரின் ஒரு தலை ரசிகை...😊😊😊
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ராம் நினைத்ததை முடித்து ஆத்மியை தன் வாழ்விற்குள் கொண்டு வந்த பதிவு..

அளவற்ற மகிழ்ச்சியில் மட்டுமே ஆத்மி தன்னை மீறி ராமிற்கு கொடுக்கும் முத்தம்... முதன் முதலில் ராம்ஐ கண்ட ஆத்மி அவன் கண்ணீரை துடைத்து முத்தம் கொடுத்து அந்த முத்தத்திற்காகவே அவன்... பிறந்த நாள் அன்று தன் மகிழ்ச்சியில் கொடுத்த முத்தத்தை ராம் தன்னில் ரசித்தான்...

ராம் சொல்வதை போல் ஆத்மியை அவன் எப்போதுமே தோழியாக பார்க்காமல் அவனின் சரிபாதியாக தான் பார்த்தானா? அழகாக கேட்டான் அவளை, போன வருடம் நடந்தது ஞாபகமில்லை சிறிய வயதில் நடந்தது எப்படி ஞாபகமிருக்கு என்று சீக்கிரம் புரிந்து வந்து விடு என்னிடம்...

இருந்தாலும் ரன்வீரின் உண்மையான காதல் இப்படி தோற்று இருக்க வேண்டாம்... சரித்திரம் திரும்புகிறதோ என்ற புதிருக்கான விடை தான் ரன்வீர் அனுபவிப்பதா? நிஜத்தில் ரன்வீரை நினைத்தால் மனம் கஷ்டப்படுகிறது..

சரி தான் ஸ்ரீ மேம்... ரன்வீர் துன்பம் அனுபவித்தாலும் அவனை தாங்க அவன் குடும்பமே உள்ளது... ஆனால் ராமிற்கு அவனே விழுந்து எழுந்து தன்னை தானே செதுக்கி சமுதாயத்தின் முன் தனக்காகவே அடையாளத்தை அவன் ஏற்படுத்தி கொண்டுள்ளான் என்றால் அற்புதம் ஸ்ரீ மேம்... ஆத்மி ராம் இல்லையேல் தான் இல்லை என்று எப்போது புரிந்து கொள்வாள்? என்னதான் ராம் அவனை திருமணம் செய்துகொள்ள வழி ஏற்படுத்தினான் என்றாலும் அவளாகவே புரிந்து அவனிடம் வந்தால் தான்... வருவாளா? அவனுக்கு யாருமில்லா தனிமையை போக்க அவள் மட்டுமே...

தாயும் இல்லையேல் தனக்கு வரும் சரிபாதியே அனைத்துமாய்..

அற்புதமான பதிவு தங்கள் பாணியில் ஆர்ப்பாட்டமாய்... அபாரம் ஸ்ரீ மேம்..
 

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ராம் நினைத்ததை முடித்து ஆத்மியை தன் வாழ்விற்குள் கொண்டு வந்த பதிவு..

அளவற்ற மகிழ்ச்சியில் மட்டுமே ஆத்மி தன்னை மீறி ராமிற்கு கொடுக்கும் முத்தம்... முதன் முதலில் ராம்ஐ கண்ட ஆத்மி அவன் கண்ணீரை துடைத்து முத்தம் கொடுத்து அந்த முத்தத்திற்காகவே அவன்... பிறந்த நாள் அன்று தன் மகிழ்ச்சியில் கொடுத்த முத்தத்தை ராம் தன்னில் ரசித்தான்...

ராம் சொல்வதை போல் ஆத்மியை அவன் எப்போதுமே தோழியாக பார்க்காமல் அவனின் சரிபாதியாக தான் பார்த்தானா? அழகாக கேட்டான் அவளை, போன வருடம் நடந்தது ஞாபகமில்லை சிறிய வயதில் நடந்தது எப்படி ஞாபகமிருக்கு என்று சீக்கிரம் புரிந்து வந்து விடு என்னிடம்...

இருந்தாலும் ரன்வீரின் உண்மையான காதல் இப்படி தோற்று இருக்க வேண்டாம்... சரித்திரம் திரும்புகிறதோ என்ற புதிருக்கான விடை தான் ரன்வீர் அனுபவிப்பதா? நிஜத்தில் ரன்வீரை நினைத்தால் மனம் கஷ்டப்படுகிறது..

சரி தான் ஸ்ரீ மேம்... ரன்வீர் துன்பம் அனுபவித்தாலும் அவனை தாங்க அவன் குடும்பமே உள்ளது... ஆனால் ராமிற்கு அவனே விழுந்து எழுந்து தன்னை தானே செதுக்கி சமுதாயத்தின் முன் தனக்காகவே அடையாளத்தை அவன் ஏற்படுத்தி கொண்டுள்ளான் என்றால் அற்புதம் ஸ்ரீ மேம்... ஆத்மி ராம் இல்லையேல் தான் இல்லை என்று எப்போது புரிந்து கொள்வாள்? என்னதான் ராம் அவனை திருமணம் செய்துகொள்ள வழி ஏற்படுத்தினான் என்றாலும் அவளாகவே புரிந்து அவனிடம் வந்தால் தான்... வருவாளா? அவனுக்கு யாருமில்லா தனிமையை போக்க அவள் மட்டுமே...

தாயும் இல்லையேல் தனக்கு வரும் சரிபாதியே அனைத்துமாய்..

அற்புதமான பதிவு தங்கள் பாணியில் ஆர்ப்பாட்டமாய்... அபாரம் ஸ்ரீ மேம்..
நன்றி சாந்தி :)
உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது. தாயாய் தாங்க தான் தாரமாக வருகிறாள். தாங்குவாள் என்று நம்புவோமாக...
 

Vallimadu

Member
தினமும் பதிவு குடுத்து எதிர்பார்ப்பு ஏற்படுத்திவிட்டு இப்படி எங்களை ஏமாற்றலாமா தோழி. அடுத்த பதிவு ?
 

ஶ்ரீகலா

Administrator
தினமும் பதிவு குடுத்து எதிர்பார்ப்பு ஏற்படுத்திவிட்டு இப்படி எங்களை ஏமாற்றலாமா தோழி. அடுத்த பதிவு ?
இன்று எபி உண்டு... 15 மினிட்ஸ்
 
Top