வழக்கம் போல் டிவிஸ் உடன் முடிந்த பதிவு ஸ்ரீமா...
என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறாள் ஆத்மி... அப்பா விருப்பமே என் விருப்பம் என்கிறாள்.
முதலில் இவள் தன்னை உணர்ந்தாளா...
அதுவே இங்கு கேள்விக்குறி.
அடுத்து ராம் - ஆத்மி இருவருக்கும் காதல் வந்த மாதிரி தெரிந்தது இப்போது எங்கே சென்றது என்ற கேள்வி...
அடுத்து பார்த்தால் ரன்வீர் அவன் தான் இங்கு அதிகமாக காயம்படுகிறோனாஏ என்று தோன்றுகிறது. யாரோ செய்த வினைப்பயனை இவன் அறுவடை செய்கிறானா என்ன... இவன் நிலைமை என்னை ரொம்ப வருத்த செய்கிறது.
ரகசியங்கள் வெளி வெளி வர குழப்பங்கள் தெளிவுறும் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து...