All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Yaaru athu puthu வில்லன் yaaru அந்த உருவம்..... Pavi.. ஆதி follow பண்றாங்க.... விஷ்வா சைந்தவி ah vechi செய்றான் avala ஒண்ணுமே panna mudiyala avan kita.... அவன் solrathai seiyarathai தவிர.... ஆதி pavi ah avan vazhikku kondu varathukula oru vazhi aaiduvaan போல... Rendu perum வெளிய kalambitaanga... Super Super maa
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaaru athu puthu வில்லன் yaaru அந்த உருவம்..... Pavi.. ஆதி follow பண்றாங்க.... விஷ்வா சைந்தவி ah vechi செய்றான் avala ஒண்ணுமே panna mudiyala avan kita.... அவன் solrathai seiyarathai தவிர.... ஆதி pavi ah avan vazhikku kondu varathukula oru vazhi aaiduvaan போல... Rendu perum வெளிய kalambitaanga... Super Super maa
Yaru antha uruvam endru seekiram theriya varaum sis.. vishwa soldratha ava kettuthan aganum vera vazhi illai..🤩🤩
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis இந்த பவி ஏன் ஆதி சொல்றதை புரிஞ்சிக்க மாட்டேங்கிறாள் எது பண்ணினாலும் சைந்தவி சைந்தவி அவள் உனக்கு ஒன்னும் கொட்டிக்கொடுக்கவில்லை நீதான் அவளுக்கு நிறைய விட்டுக்கொடுத்து இருக்க அதுக்காக புருஷனையும் விட்டுக்கொடுக்கப்போறியா முட்டாள் அஞ்சு சொல்லித்தான் உனக்கு ஆதி லவ் பண்ற விஷயம் தெரியுதா நீயே கண்டுபிடிச்சு இருக்கவேண்டாம் அப்புறம் அந்த கார்காரன் யாரு இவங்க ரெண்டு பேரையும் follow பண்றான் ஓ அந்த உருவம் தானே அவன் எதுக்கு இவங்க ரெண்டு பேரை பழி வாங்கணும் நினைக்கணும் ஏதோ ஆபத்து வரப்போகுதுன்னு உறுதியா😟😟😟😟😟😟😟 தெரியுது ஒரே குழப்பமா இருக்கு sis 🤔🤔🤔🤔🤔🤔🤔

சைந்தவி உன்னை விஷ்வா படுத்தி எடுக்கிறான் ஆனாலும் அவன் உன் மேல் நிறையா அக்கறையா இருக்கான் விஷ்வா உனக்கு கிடைக்க நீ ரொம்ப ரொம்பவே கொடுத்துவைத்து இருக்கவேண்டும் அவள் மாடர்ன் டிரஸ் தான் போட்டுட்டு வருவான்னு தெரிந்து தான் அவன் அவளுக்கு புடவை வாங்கிக்கொடுத்து இருக்கான் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌

ஐயோ ! இந்த கார்காரன் மறுபடியும் follow பண்றான் எந்த ஆபத்தும் வரக்கூடாது ஆதி அண்ட் பவிக்கு 😩😩😩😩😩👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த பவி ஏன் ஆதி சொல்றதை புரிஞ்சிக்க மாட்டேங்கிறாள் எது பண்ணினாலும் சைந்தவி சைந்தவி அவள் உனக்கு ஒன்னும் கொட்டிக்கொடுக்கவில்லை நீதான் அவளுக்கு நிறைய விட்டுக்கொடுத்து இருக்க அதுக்காக புருஷனையும் விட்டுக்கொடுக்கப்போறியா முட்டாள் அஞ்சு சொல்லித்தான் உனக்கு ஆதி லவ் பண்ற விஷயம் தெரியுதா நீயே கண்டுபிடிச்சு இருக்கவேண்டாம் அப்புறம் அந்த கார்காரன் யாரு இவங்க ரெண்டு பேரையும் follow பண்றான் ஓ அந்த உருவம் தானே அவன் எதுக்கு இவங்க ரெண்டு பேரை பழி வாங்கணும் நினைக்கணும் ஏதோ ஆபத்து வரப்போகுதுன்னு உறுதியா😟😟😟😟😟😟😟 தெரியுது ஒரே குழப்பமா இருக்கு sis 🤔🤔🤔🤔🤔🤔🤔

சைந்தவி உன்னை விஷ்வா படுத்தி எடுக்கிறான் ஆனாலும் அவன் உன் மேல் நிறையா அக்கறையா இருக்கான் விஷ்வா உனக்கு கிடைக்க நீ ரொம்ப ரொம்பவே கொடுத்துவைத்து இருக்கவேண்டும் அவள் மாடர்ன் டிரஸ் தான் போட்டுட்டு வருவான்னு தெரிந்து தான் அவன் அவளுக்கு புடவை வாங்கிக்கொடுத்து இருக்கான் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌

ஐயோ ! இந்த கார்காரன் மறுபடியும் follow பண்றான் எந்த ஆபத்தும் வரக்கூடாது ஆதி அண்ட் பவிக்கு 😩😩😩😩😩👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
ஆபத்து கண்டிப்பாக இருக்கு... எதுக்கு புடவை என்று 21 பதிவில் தெரிய வரும், பவி அவனோட காதலை உணருறா, சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டவள் இல்லையா அவளால் யாருக்கும் தான் பட்ட துன்பம் வர கூடாது என்று நினைக்கிறாள் அவ்வளவே..😁😁😁🤗🤗🤗
 
Top