Rishi24
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 08 [ B ]
அனைவருக்குமே சற்றே அதிர்ச்சியாயிருக்க முதலில் கலைந்தது அஷ்வினி தான்...
"அஜய் உனக்கு முன்னாடியே ஆராவ தெரியுமா?"
"இவங்க...."
"ஆராதனா தேவமாருதன்"
"எஸ் அஷ்வி....ஐ நோ.... பட் இங்க எப்பிடி?"
"வாட்....தெரியுமா உனக்கு?"
"ம்...யாஹ்..."
"எப்பிடி?"
"சார் தான் என்ன காப்பாத்துனாங்க அண்ணி...." இடையிட்டாள் பெண்....
"காப்பாத்துனானா?" சற்றே தெளிந்த வருண் தான் கேட்டான்.
"ம்...இவங்க தான் என்ன காப்பாத்துனாங்கணா..." அனைவர் கவனமும் அஜய்யை கேள்வியாய் நோக்கியது.
"வாட் ஹேப்பண்ட்?" பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டு படி நிதானமாய் கேட்டான் ரிஷி.
"அது....அன்னக்கி... அஷ்விமா.... நா பர்ஸ்ட் டைம் பிஸ்னஸ் விஷயமா குஜராத் போனேன் ஞாபகம் இருக்கா...?"
"எஸ் ணா...."
"அ...அப்போ தான் அங்க..." என்றவனின் நினைவலைகள் பின்னோக்கி சென்றன.
((தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு முதன் முதலாக தந்தையின் தொழிலை கையிலெடுத்த நேரம்....
முதல் ப்ராஜக்ட்டே குஜராத்திலுள்ள பெரிய கம்பெனியுடன் ஒப்பந்தம் ஆகி இருந்தது.
அங்கே முழுவதுமே வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தான் அதிகமாக கைச்சாத்திடப்படுவதனால் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகம்....
அதே போலவே இருந்ததில் இவனுக்கும் நேரடியாக சென்று சந்திக்க வேண்டிய நிலை....
அன்று மீட்டிங் சற்று தாமதமாக முடிய ஹோட்டல் வாசல் பக்கம் வந்தவனை கலைத்தது போன் அலறல்....
எடுத்து காதிற்கு கொடுத்தவன் பேச்சு சுவாரஷ்யத்தில் ஹோட்டல் பின் புறம் நடந்து வந்து விட்டிருந்தான்.
"ம்...ஓகே பாய் மா... நா காலைல பேசறேன்..." சொல்லி விட்டு திரும்ப போனவனை கலைத்தது தூரத்தே தெரிந்த புதருக்கு பின்னால் கேட்ட முணகல் ஒலி!!!
"என்ன சத்தம்.... ஏதாவது விலங்கா இருக்கும் போல" யோசித்து விட்டு திரும்பி நடந்தவன் பின்னால் கேட்ட பேச்சு குரலில் சட்டென நிற்க அது அப்படியே அடங்கிற்று....
மீண்டும் நடக்கவே மீண்டும் கேட்க சற்றும் தாமதிக்காமல் அதனை நோக்கி ஓடத் துவங்கினான்...
"டேய் யாரோ வர்றா மாறி இருக்கு.... இவள தூக்குங்கடா..."
"ம்...ம்...." வாய் கட்டப்பட்டிருந்ததால் முணகினாள் பெண்.
"டேய் நீ அவன கவனி...நா இவள இங்க இருந்து நம்ம குடோனுக்கு ஷிப்ட் பண்ணிட்றேன்..."
"சரி..." என்றவன் புதர் மறைவிலிருந்து கத்தியுடன் பாய சுதாரித்து விலகியவன் அந்த கத்தியை எடுத்து அவன் நெஞ்சிலேயே சொறுகி விட்டு எழுந்து ஓடினான்.
"டேய்....டேய் வந்துட்டான்டா.... பிடிடா...." அவளை கட்டி காம்பவுண்ட் சுவருக்கு மறுபக்கம் இருப்பவனுக்கு கை மாற்றிக் கொண்டிருந்த கடைசி நேரத்தில் அவனையும் அடித்து அவளை தன் புறம் இழுக்க மறு பக்கம் நின்றிருந்தவன் தப்பித்து ஓடிவிட மயக்கமாய் இருந்த அவளின் கண்ணத்தை பதற்றமாய் தட்டினான் அஜய்.
"ஹே....வேக் அப்...."
"ம்...." அவள் முணக வாயில் கட்டி இருந்த துணியை கழற்றி வீசியவன் மீண்டும் தட்டினான்.
"ஹே....டிட் யூ ஹியர் மீ...?"
"அ...அ....அண்ண..."
"யா...யாருமா நீ... பே...பேரு என்ன?"
"ஆ...ஆ...ஆரா...த...னா....."
"ஓ...ஓகே ஓகே.... யாரு இருக்காங்கமா....?"
"நீ...நீங்க....யா....?"
"நான்...நான் அஜய்... குடும்பத்துல யாரையாவது சொல்லுமா?"
"தே....தே....ங்...க்...ஸ் சா...ர்....ரொ...ரொ... ம்...ப.... தேங்....க்...ஸ்"
"வெக் அப்...ஆரா... ஆராதனா....." கண்ணத்தில் தட்டிக் கொண்டே இருந்தவன் அவள் சுயநினைவு இழந்து கொண்டிருப்பது கண்டு கைளில் ஏந்திக் கொண்டு ஹாஸ்பிடல் ஓடினான்.
.....
தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன் கதவை திறந்து கொண்டு வந்த டாக்டரிடம் விரைந்தான்.
"டாக்டர் என்னாச்சு?"
"அவங்களுக்கு தலைல அடிபட்டு அதிகமா ப்ளட் லாஸ் ஆகி இருக்கு... ஷீ இஸ் இன் கோமா நௌ"
"வாட்....ஹௌ இட்ஸ் பாஸிபல்... இப்போ கூட பேசினாங்களே என் கூட?"
"திஸ் இஸ் தி ரிப்போர்ட் மிஸ்டர். அஜய்" அவர் ரிப்போர்ட்டை காட்டி விலக்க திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டது போல் விழித்தான் அவன்....
"எப்போ சரி ஆகும்..."
"அத சொல்ல முடியாது அஜய்.... பாக்கலாம்....அவங்க பேஃமிலிக்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா?"
"அ...அ..."
"இட்ஸ் ஓகே....ஐ கெட் அ கால் ப்ரம் ஹேர் பேமிலி.... நாங்க பாத்துக்குறோம்.... நீங்க கிளம்புங்க..." தோள் தட்டினார் போலி டாக்டர்....
டாக்டர் ராகவன்
((நண்பா பார்ட் ஒன்ல முதல் அத்தியாயத்துல செத்து போனாரு ஞாபகம் இருக்கா....
ராக்கேஷ் கூட போவேன்னு அடம் பிடிச்சு நின்னானே...
அவனே அவனே....
மறுபடி மறுபடி சொல்றேன் நண்பா...
பகுதி ஒன்ன நல்லா ஞாபகம் வச்சிகங்க...
ஓகே))
"தேங்க் காட்.... அவங்க பேமிலில யாரு வர்றன்னு சொல்லி இருக்காங்க..?"
"அப்பா...." பிசிரில்லாமல் ஒலித்த குரலில் சந்தேகம் காண முடியாமற் போக திரும்பி நடந்நான் வருண் அஜய்....))
"அதுக்கப்பறம் நான் ஊருக்கு வந்துட்டேன்.... அடிக்கடி ஞாபகம் வந்தாலும் எங்க தேடுறதுன்னு தெரியாம விட்டுட்டேன்.....பட்..." அவன் சொல்லி விட்டு நிறுத்த அந்த நாள் நினைவின் தாக்கத்தில் கண்கள் மேல் நோக்கி சொறுகி கொண்டிந்தவளிடம் பாய்ந்து ஓடினான் ஜீவா.....
"ஆ...ஆரா....ஆரா...." கண்ணத்தை தட்ட திடீரென பரபரப்பாகியது அந்த இடம்....
"ஐல் கால் தி டாக்டர்" போனை எடுக்கப் போன ரிஷியை தடுத்தான் ஜீவா....
"ப்ரோ....தேவயில்ல... கை கால தேச்சி விட்டு ரிலாக்ஸ் ஆக்கினா சரியாகிடும்" அவனை பாராமலேயே பேசியவன் கைகளை சூடு பறக்க தேய்க்கத் துவங்கினான்.
***
ஹாஸ்பிடல்.....
தங்கையை சாதாரண நிலைக்கு கொண்டு வந்து அவளை உறங்க வைத்தவன் கிளம்பி நேரே டாக்டர் அர்ஜுனின் முன் வந்து நின்றான்.
"வாங்க மாறன்...."
"ம்...." அவர் இருக்கையை காட்டவே அமர்ந்து கொண்டான்.
"எனி ப்ராப்ளம்?"
"நோ டாக்டர்...பட் ஐ ஆஸ்க் யூ ஒன் திங்"
"எஸ்...ஷூர்...."
"ஆரா எப்பிடி உங்க கஸ்டடிக்கு வந்தா.... நீங்க ஏன் முதல்லயே இன்பார்ம் பண்ணல?"
"மாறா...டோன்ட் கெட் ஆங்ரி....லெட் எக்ஸ்ப்ளைன்..."
"ம்..."
"அஷ்வினிக்கு ஆக்ஸிடண்டுன்னு எல்லோரும் லண்டன் கிளம்பி வந்தாங்கல்ல....அன்னக்கி ராத்திரி தான் ஆராதனா அட்மிட் ஆனா.... உடனே கால் பண்ணி சொல்லி இருக்கலாம்லாம் தான் மிஸ்டர்.மாறன் .... பட் ஷீ இஸ் இன் டேன்ஜர்.... அஷ்வினிக்கும் இப்பிடி நடந்ததுனால நான் உங்கள காண்டாக்ட் பண்ணல.... அடுத்தவங்க மொபைல் அந்த நேரம் ரீச் பண்ண முடியாததுனால அவங்க திரும்பி வந்த உடனே காண்டாக்ட் பண்ணி சொல்லிட்டேன்...."
"எனக்கு இன்பார்ம் பண்ணி இருக்கலாமே?"
"உங்களுக்கு நிறைய தடவைகள் ட்ரை பண்ணேன் மாறன்... பட் நாட் ரீச்சபல்.. கடைசி முயற்சியா ட்ரை பண்ண நெனச்சப்போ தான் ஆத்மிகா ஸ்பையா வெச்ச பையன் என்கிட்ட மாட்டினான்.... அந்த விஷயம் அவளுக்கு லீக்காக முன்னாடி என் ஃப்ரண்ட் வாசு ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணிட்டேன்....அதுக்கப்பறமா தான் கிட்னாபிங் நடந்துது....இதுல சொல்ல முடியாம போயிடுச்சு"
"இட்ஸ் ஓகே டாக்டர்.... அண்ட் ஐ அம் சாரி"
"இட்ஸ் ஓகே மிஸ்டர்.மாறன்.... ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்"
"ஹாஸ்பிடல்ல சேத்தது யாரு....?"
"மிஸ்டர்.ஜீவானந்த்"
"வாட்....பட் ஹௌ..?"
"அத அவருமே சொல்லல மாறன்"
"அஜய் சொன்னபடி பாத்தா மதுரைல இருந்து அவ பர்த்டே அன்னிக்கு கடத்தப்பட்டு இருக்கா"
"மே பீ..."
"இங்க இருந்து கடத்தி குஜராத்துக்கு கொண்டு போயிருக்காங்க"
"ம்...எஸ்..."
"அதே நேரம் இங்க வேற யாரோட பாடிய அவ பாடின்னு நம்ப வெச்சிருக்கணும்.... கோமால இருந்து எந்திருச்சு தப்பிக்க நெனச்சவள தான் ஆனந்த் காப்பாத்தி இருக்கான்....இதுல... ஒன்னு ஆரா கிட்ட கேக்கனும்....அடுத்தது.... அவன் கிட்ட கேக்கணும்.... ஆரா இருக்க கண்டிஷன்ல அவ கிட்ட கேக்க முடியாது....ஸோ... ஆனந்த்...."
"நீங்க கெஸ் பண்ணினது சரியா இருக்கலாம் மாறன்....பட் ஆரா கிட்ட எப்பவும் இது பத்தி கேக்காம இருக்கறது தான் சேஃப்...."
"ம்...ஐ அண்டர்ஸ்டாண்ட் டாக்டர்...தேங்க் யூ" விடை பெற்று வெளியே வந்தவனுக்கு எப்படி ஆனந்திடம் கேட்பது என்று தான் இருந்தது.
***
காரை பார்க் பண்ணி விட்டு இறங்கியவன் வெளியே மகன் அர்ஜுனுடன் அமர்ந்திருந்த அஜய்யை கண்டு அவனிடம் கால்களை எட்டிப் போட்டான்.
.....
"இந்த அர்ஜு எங்க போனான்...." தேடிக் கொண்டே வெளியே வந்தவளுக்கு கணவன் அஜய்யிடம் செல்வது கண்டு மனது திக்கென அதிர அவனிடம் ஓடுவதற்குள் அஜய்யை அடைந்திருந்தான் அவளவன்....
"ம்கூம்...." தொண்டையை செறும பார்வையை திருப்பியவன்
"அர்ஜு நீ போ...நான் இப்போ வந்துட்றேன்..." என்றான் மகனிடம்...
"ஓகே பா...." அவன் செல்லவே
"உட்காரு தேவா..." என்றான் அருகிலிருந்த இருக்கையை காட்டி...
தலையசைத்து அமர அவன் முன்னால் மூச்சிறைக்க வந்து நின்றாள் மனைவி...
"வா அஷ்வி.... எதுக்காக இப்பிடி மூச்சு வாங்குற?" நிமிர்ந்து கேட்டான் அண்ணன்.
"இ...இல்ல இல்ல சும்மா தான்..."
"ம்...."
"அஜய்....உன் கிட்ட பேசனும்"
"பேசணுமா...?" மனைவியின் பயம் உணர்ந்தாலும் அவளை பாராமலேயே அமர்ந்திருந்தான் கணவன்.
"ஏன் நீ பதர்ற?"
"ஹி....சும்மா....நானும் இருக்கட்டுமா தேவ்?"
"ம்...." ஒற்றை சொல்லோடு முடித்து விட மனம் சுணங்கினாலும் ஹப்பாடாவென அமர்ந்து விட்டாள்.
"சொல்லு தேவா?"
"க்கூம்....வந்து...ஐ...நான்.... ஐ அம் சாரி" அவன் மன்னிப்பு கேட்டதில் அவன் மனையாளின் வாய் ஆவென பிளக்க தங்கை நாடியை பிடித்து மூடி விட்டு
"எதுக்கு மன்னிப்பு?" என்றான் சிரித்தபடி...
"அ...அது..."
"கெஷுவலா பேசு... இதுக்கு முன்னாடி நடந்ததுக்கு மன்னிப்பு கேக்குறன்னா நானும் கேக்கனும்.... ஐ அம் சாரி"
"அட நீங்க ரெண்டு பேரும் சமாதாணமாயிட்டீங்களா..... ஹப்பாடா..."
"சரி விடு...வேற ஏதாவது கேக்க நெனக்கிறியா?"
"எஸ் அஜய்... எண்ட் தேங்க் யூ பார் சேவிங் மை சிஸ்டர்..."
"இட்ஸ் ஓகேடா...."
"நீ என் கிட்ட ஏதோ கேக்கணும்னு இருக்க....ஐ கெஸ்... கேளு"
"தேவா....அது....உனக்கு எப்பிடி?"
"அது தெரியும் கேளு"
"நீ...நீ.... கார் ரேஸர் ஆ?" அவன் கேள்வியின் நிதானமாய் புன்னகைத்தவன் ஆமென தலையாட்ட உச்ச கட்ட அதிர்ச்சியில் பேயறைந்தது போல் அமர்ந்திருந்தாள் அவனவள்!!!
.....
அதே நேரம் ஆபிஸில் தன் கேபினில் அமர்ந்திருந்த கதிரவனுக்கும் அதே நினைவலைகளே வந்து கொண்டிருந்தது!!!
(( "ப்பா....ப்ரீதி ட்ரஸ் அழகா இருக்காபா" தன் புது சட்டையை விரித்துக் காட்டி தலை சாய்த்து கேட்டாள் ஒரு சிறு பெண்....
கையில் க்ளவுஸை மாட்டிக் கொண்டிருந்த வெங்கட் மண்டியிட்டு மகள் முன் அமர்ந்து
"அட....ப்ரீத்தி ட்ரஸ் செம்மயா இருக்கே... யாரு வாங்கி கொடுத்தாங்க?" என்றான் கண்ணம் கிள்ளி.....
"தேவ் அங்கிள்...." கண்சிமிட்டி சொன்னவளை கைகளில் அள்ளிக் கொண்டவாறு அறையிலிருந்து வெளியே வந்து சமயலறை கட்டில் ஏற்றியவன் காபி மேக்கரில் காபி போட ஆரம்பித்தான்.
"ப்பா....ப்பா...."
"என்னடா?"
"இன்னிக்கும் நீங்க தான் ஜெயிக்க போறீங்களா பா?"
"ப்ரீத்தி பாப்பா என்ன நினைக்கிறாங்க?"
"அப்பா தான் ஜெயிக்க போறாங்க...... ஹே....."
"பாப்பா சொல்லிட்டாங்க.... அப்பா தான் ஜெயிக்க போறேன்" மீண்டும் கண்ணம் கிள்ளினான்.
"ப்பா அங்கிள் கூட வர்றேனே?" வாயை சுருக்கி கொஞ்சியவளிடம் சரியென தலையசைத்தவன் வெளியே வரவும் முன் வீட்டிலிருந்து அவன் வெளியே வரவும் சரியாக இருந்தது.
"தேவ் அங்கிள்....." கத்திக் கொண்டே ஓடியவளை கைகளில் அள்ளினான் தேவ்...
ரிஷிகுமார் தேவமாருதன்....
((ராகேஷிடம் சொத்தை தூக்கி எறிந்து விட்டு வந்திருந்தவனிடம் அறிமுகமானவள் ப்ரீத்தி....
வெங்கட்டின் ஒரே புதல்வி....
அவள் பிறக்கும் போதே தாய் இறந்து விட அவளை தனியாக வளர்த்தவனுக்கு வாழ்வின் ஒரே பற்று கோல்!!!
ரிஷி அங்கு வந்த புதிதில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க சந்தர்ப்பவசமாக மழைநாளில் அறிமுகமானாள் ப்ரீத்தி....
குழந்தை அழுகுரல் கேட்டு வெளியே வந்தவன் மழையில் ஒரு பெண் கீழே விழுந்து அழுது கொண்டிருந்தது கண்டு அவளிடம் ஓடினான்.
"பாப்பாக்கு அடி...." தனக்குத் தானே சொல்லிக் கொண்டு தேம்பி அழுதவளை பார்க்க அவன் மனம் அப்படியே உறுகிற்று!!!
"பாப்பாக்கு எங்க அடி பட்டிருக்கு?" ஒரு காலை குற்றி அமர்ந்தவன் அவளிடம் கனிவாய் பேச முயன்றான்.
"பாப்பாக்கு இங்க அடி...." காலை காட்ட இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
"சரி நாம வீட்டுக்கு போலாமா?" சரியென தலையாட்டியவளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றவன் மருந்திட்டு அவளை தன்னுடனே இருத்திக் கொண்டான்.
"பாப்பா பேரு ப்ரீத்தி...."
"என் பேரு ரிஷ்.... க்கூம்.... என் பேரு தேவமாருதன்...."
"ரொம்ப நீளமா இருக்கே....தேவ் அங்கிள் நல்லா இருக்குல?"
"ம்..." பொம்மை போல் தலையாட்டி வைத்தான்.
"உங்க அப்பா எங்கடா?"
"அப்பா ஜெயிக்க போயிருக்காங்க..."
"ஜெயிக்க போயிருக்காங்களா... எங்கேமா?"
"அதுவா....அது அப்பா கார் பூம் பூம் ஓட்டுவாங்களா.... அதான் ஜெயிக்க போயிருக்காங்க..." அவனுக்கு புரிந்தது அவள் தந்தை ஒரு கார் ரேஸரென்று....
"ம்...அம்மா எங்க?"
"அம்மா சாமி கிட்ட போயிருக்கறதா அப்பா சொல்லி இருக்காங்களே...." தலைசாய்த்து சொன்னவளை பார்த்து கண்கள் கலங்க அணைத்துக் கொண்டான்.
மழை ஓய்ந்திருக்க அவளுடன் சேர்ந்து வெளியே வந்தவன் தன் வீட்டுக்கு முன் வீட்டை அவள் காட்டவும் சிரித்து விட்டு உள்ளே சென்றான்.
"யாருமே இல்லயேடா.... அப்பா வரும் வர தனியா இருப்பீங்களா?"
"எதிர் வீட்டுல தான் இருப்பேன்.... அப்பா ராத்திரி வந்து அழச்சிட்டு போவாங்க.... இன்னிக்கு உங்க கூட...." குதூகலித்தாள் பெண்....
இரவு ஏழுமணியளவில் அவன் வீட்டுக்கு வரும் வரை அவளுடனேயே இருந்தவன் நல்ல நண்பனாகிப் போனான்.
"ப்பா வந்துட்டாங்க..." மடியிலிருந்து இறங்கி ஓட இருக்கையிலிருந்து எழுந்தவனின்ய அருகே வந்தான் வெங்கட்....
வெங்கட் கதிரவன்!!!
"தேங்க்ஸ் சார்...."
"இட்ஸ் ஓகே..."
"ஐ அம் வெங்கட் கதிரவன்"
"தேவமாருதன்..." கை குழுக்கினான்.
"அப்பா....பாப்பாவும் அங்கிளும் ப்ரண்டு..."
"புது ப்ரண்ட்டா?"
"ம்...."
"சார் தேங்க்ஸ் சார்..."
"இட்ஸ் ஓகே கதிர்... அப்போ நா கிளம்புறேன்....யூ கேரி ஆன்"
"ம்...." வாசல் வரை சென்றவன்
"கதிர்....நாளைல இருந்து ப்ரீத்தி என்கூட இருக்கட்டும்" என்றான் திரும்பி....
"சார்....உங்களுக்கு..."
"நோ ப்ராப்ளம்..." புன்னகைத்து வெளியேற அவனும் தன் பெண்ணுடன் ஐக்கியமாகி விட்டான்.
நாட்கள் நகர மெல்ல மெல்ல நண்பர்களாயினர் இருவரும்.....
கதிர் விடயத்தில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல் ப்ரீத்தியின் சுகவீனம்....
ஆம் அவளுக்கு இதயத்தில் ஓட்டை!!!
அதற்காக தான் கதிர் வெளிநாடு வந்திருப்பதுவும் அவனுக்கு தெரியாத கார் ரேஸில் கலந்து கொண்டிருப்பதுவும்....))
பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன் தலையை உலுக்க அவன் கைகளில் ஏதேதோ பேசியபடி இருந்தாள் பெண்.
"கதிர்....ஆல் தி பெஸ்ட்...." கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன் திடீரென தன் மேல் ஈரமாகவும் ப்ரீத்தியை குனிந்து பார்த்தான்.
வாயிலிருந்து நுரை வெளியேறிக் கொண்டிருக்க அவன் தோளில் மயங்கி இருந்தாள்.
"ப்ரீத்தி....." கார் சாவியை தூக்கி எறிந்து விட்டு ஓடி வந்தவனிடம்
"கதிர்.....நா இவள பாத்துக்குறேன்.... நீ ஸ்பாட்டுக்கு போ....." என்றான் அவசர கதியில்....
"இல்ல எனக்கு எதுவும் தேவயில்ல சார்.... ப்ரீத்தி....என் குழந்தைய எனக்கு திருப்பி கொடுங்க" அழுதான்.....
"இடியட்....அதான் நா பாத்துகுறேன்னு சொல்றேன்ல.... ஸ்பாட்டுக்கு போ" கத்திக் கொண்டே காரில் ஏறியிருக்க அவன் மறுத்தும் கேளாமல் பிடிவாதமாய் தானும் காரில் ஏறி இருந்தான் கதிர்....
அனைவருக்குமே சற்றே அதிர்ச்சியாயிருக்க முதலில் கலைந்தது அஷ்வினி தான்...
"அஜய் உனக்கு முன்னாடியே ஆராவ தெரியுமா?"
"இவங்க...."
"ஆராதனா தேவமாருதன்"
"எஸ் அஷ்வி....ஐ நோ.... பட் இங்க எப்பிடி?"
"வாட்....தெரியுமா உனக்கு?"
"ம்...யாஹ்..."
"எப்பிடி?"
"சார் தான் என்ன காப்பாத்துனாங்க அண்ணி...." இடையிட்டாள் பெண்....
"காப்பாத்துனானா?" சற்றே தெளிந்த வருண் தான் கேட்டான்.
"ம்...இவங்க தான் என்ன காப்பாத்துனாங்கணா..." அனைவர் கவனமும் அஜய்யை கேள்வியாய் நோக்கியது.
"வாட் ஹேப்பண்ட்?" பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டு படி நிதானமாய் கேட்டான் ரிஷி.
"அது....அன்னக்கி... அஷ்விமா.... நா பர்ஸ்ட் டைம் பிஸ்னஸ் விஷயமா குஜராத் போனேன் ஞாபகம் இருக்கா...?"
"எஸ் ணா...."
"அ...அப்போ தான் அங்க..." என்றவனின் நினைவலைகள் பின்னோக்கி சென்றன.
((தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு முதன் முதலாக தந்தையின் தொழிலை கையிலெடுத்த நேரம்....
முதல் ப்ராஜக்ட்டே குஜராத்திலுள்ள பெரிய கம்பெனியுடன் ஒப்பந்தம் ஆகி இருந்தது.
அங்கே முழுவதுமே வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தான் அதிகமாக கைச்சாத்திடப்படுவதனால் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகம்....
அதே போலவே இருந்ததில் இவனுக்கும் நேரடியாக சென்று சந்திக்க வேண்டிய நிலை....
அன்று மீட்டிங் சற்று தாமதமாக முடிய ஹோட்டல் வாசல் பக்கம் வந்தவனை கலைத்தது போன் அலறல்....
எடுத்து காதிற்கு கொடுத்தவன் பேச்சு சுவாரஷ்யத்தில் ஹோட்டல் பின் புறம் நடந்து வந்து விட்டிருந்தான்.
"ம்...ஓகே பாய் மா... நா காலைல பேசறேன்..." சொல்லி விட்டு திரும்ப போனவனை கலைத்தது தூரத்தே தெரிந்த புதருக்கு பின்னால் கேட்ட முணகல் ஒலி!!!
"என்ன சத்தம்.... ஏதாவது விலங்கா இருக்கும் போல" யோசித்து விட்டு திரும்பி நடந்தவன் பின்னால் கேட்ட பேச்சு குரலில் சட்டென நிற்க அது அப்படியே அடங்கிற்று....
மீண்டும் நடக்கவே மீண்டும் கேட்க சற்றும் தாமதிக்காமல் அதனை நோக்கி ஓடத் துவங்கினான்...
"டேய் யாரோ வர்றா மாறி இருக்கு.... இவள தூக்குங்கடா..."
"ம்...ம்...." வாய் கட்டப்பட்டிருந்ததால் முணகினாள் பெண்.
"டேய் நீ அவன கவனி...நா இவள இங்க இருந்து நம்ம குடோனுக்கு ஷிப்ட் பண்ணிட்றேன்..."
"சரி..." என்றவன் புதர் மறைவிலிருந்து கத்தியுடன் பாய சுதாரித்து விலகியவன் அந்த கத்தியை எடுத்து அவன் நெஞ்சிலேயே சொறுகி விட்டு எழுந்து ஓடினான்.
"டேய்....டேய் வந்துட்டான்டா.... பிடிடா...." அவளை கட்டி காம்பவுண்ட் சுவருக்கு மறுபக்கம் இருப்பவனுக்கு கை மாற்றிக் கொண்டிருந்த கடைசி நேரத்தில் அவனையும் அடித்து அவளை தன் புறம் இழுக்க மறு பக்கம் நின்றிருந்தவன் தப்பித்து ஓடிவிட மயக்கமாய் இருந்த அவளின் கண்ணத்தை பதற்றமாய் தட்டினான் அஜய்.
"ஹே....வேக் அப்...."
"ம்...." அவள் முணக வாயில் கட்டி இருந்த துணியை கழற்றி வீசியவன் மீண்டும் தட்டினான்.
"ஹே....டிட் யூ ஹியர் மீ...?"
"அ...அ....அண்ண..."
"யா...யாருமா நீ... பே...பேரு என்ன?"
"ஆ...ஆ...ஆரா...த...னா....."
"ஓ...ஓகே ஓகே.... யாரு இருக்காங்கமா....?"
"நீ...நீங்க....யா....?"
"நான்...நான் அஜய்... குடும்பத்துல யாரையாவது சொல்லுமா?"
"தே....தே....ங்...க்...ஸ் சா...ர்....ரொ...ரொ... ம்...ப.... தேங்....க்...ஸ்"
"வெக் அப்...ஆரா... ஆராதனா....." கண்ணத்தில் தட்டிக் கொண்டே இருந்தவன் அவள் சுயநினைவு இழந்து கொண்டிருப்பது கண்டு கைளில் ஏந்திக் கொண்டு ஹாஸ்பிடல் ஓடினான்.
.....
தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன் கதவை திறந்து கொண்டு வந்த டாக்டரிடம் விரைந்தான்.
"டாக்டர் என்னாச்சு?"
"அவங்களுக்கு தலைல அடிபட்டு அதிகமா ப்ளட் லாஸ் ஆகி இருக்கு... ஷீ இஸ் இன் கோமா நௌ"
"வாட்....ஹௌ இட்ஸ் பாஸிபல்... இப்போ கூட பேசினாங்களே என் கூட?"
"திஸ் இஸ் தி ரிப்போர்ட் மிஸ்டர். அஜய்" அவர் ரிப்போர்ட்டை காட்டி விலக்க திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டது போல் விழித்தான் அவன்....
"எப்போ சரி ஆகும்..."
"அத சொல்ல முடியாது அஜய்.... பாக்கலாம்....அவங்க பேஃமிலிக்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா?"
"அ...அ..."
"இட்ஸ் ஓகே....ஐ கெட் அ கால் ப்ரம் ஹேர் பேமிலி.... நாங்க பாத்துக்குறோம்.... நீங்க கிளம்புங்க..." தோள் தட்டினார் போலி டாக்டர்....
டாக்டர் ராகவன்
((நண்பா பார்ட் ஒன்ல முதல் அத்தியாயத்துல செத்து போனாரு ஞாபகம் இருக்கா....
ராக்கேஷ் கூட போவேன்னு அடம் பிடிச்சு நின்னானே...
அவனே அவனே....
மறுபடி மறுபடி சொல்றேன் நண்பா...
பகுதி ஒன்ன நல்லா ஞாபகம் வச்சிகங்க...
ஓகே))
"தேங்க் காட்.... அவங்க பேமிலில யாரு வர்றன்னு சொல்லி இருக்காங்க..?"
"அப்பா...." பிசிரில்லாமல் ஒலித்த குரலில் சந்தேகம் காண முடியாமற் போக திரும்பி நடந்நான் வருண் அஜய்....))
"அதுக்கப்பறம் நான் ஊருக்கு வந்துட்டேன்.... அடிக்கடி ஞாபகம் வந்தாலும் எங்க தேடுறதுன்னு தெரியாம விட்டுட்டேன்.....பட்..." அவன் சொல்லி விட்டு நிறுத்த அந்த நாள் நினைவின் தாக்கத்தில் கண்கள் மேல் நோக்கி சொறுகி கொண்டிந்தவளிடம் பாய்ந்து ஓடினான் ஜீவா.....
"ஆ...ஆரா....ஆரா...." கண்ணத்தை தட்ட திடீரென பரபரப்பாகியது அந்த இடம்....
"ஐல் கால் தி டாக்டர்" போனை எடுக்கப் போன ரிஷியை தடுத்தான் ஜீவா....
"ப்ரோ....தேவயில்ல... கை கால தேச்சி விட்டு ரிலாக்ஸ் ஆக்கினா சரியாகிடும்" அவனை பாராமலேயே பேசியவன் கைகளை சூடு பறக்க தேய்க்கத் துவங்கினான்.
***
ஹாஸ்பிடல்.....
தங்கையை சாதாரண நிலைக்கு கொண்டு வந்து அவளை உறங்க வைத்தவன் கிளம்பி நேரே டாக்டர் அர்ஜுனின் முன் வந்து நின்றான்.
"வாங்க மாறன்...."
"ம்...." அவர் இருக்கையை காட்டவே அமர்ந்து கொண்டான்.
"எனி ப்ராப்ளம்?"
"நோ டாக்டர்...பட் ஐ ஆஸ்க் யூ ஒன் திங்"
"எஸ்...ஷூர்...."
"ஆரா எப்பிடி உங்க கஸ்டடிக்கு வந்தா.... நீங்க ஏன் முதல்லயே இன்பார்ம் பண்ணல?"
"மாறா...டோன்ட் கெட் ஆங்ரி....லெட் எக்ஸ்ப்ளைன்..."
"ம்..."
"அஷ்வினிக்கு ஆக்ஸிடண்டுன்னு எல்லோரும் லண்டன் கிளம்பி வந்தாங்கல்ல....அன்னக்கி ராத்திரி தான் ஆராதனா அட்மிட் ஆனா.... உடனே கால் பண்ணி சொல்லி இருக்கலாம்லாம் தான் மிஸ்டர்.மாறன் .... பட் ஷீ இஸ் இன் டேன்ஜர்.... அஷ்வினிக்கும் இப்பிடி நடந்ததுனால நான் உங்கள காண்டாக்ட் பண்ணல.... அடுத்தவங்க மொபைல் அந்த நேரம் ரீச் பண்ண முடியாததுனால அவங்க திரும்பி வந்த உடனே காண்டாக்ட் பண்ணி சொல்லிட்டேன்...."
"எனக்கு இன்பார்ம் பண்ணி இருக்கலாமே?"
"உங்களுக்கு நிறைய தடவைகள் ட்ரை பண்ணேன் மாறன்... பட் நாட் ரீச்சபல்.. கடைசி முயற்சியா ட்ரை பண்ண நெனச்சப்போ தான் ஆத்மிகா ஸ்பையா வெச்ச பையன் என்கிட்ட மாட்டினான்.... அந்த விஷயம் அவளுக்கு லீக்காக முன்னாடி என் ஃப்ரண்ட் வாசு ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணிட்டேன்....அதுக்கப்பறமா தான் கிட்னாபிங் நடந்துது....இதுல சொல்ல முடியாம போயிடுச்சு"
"இட்ஸ் ஓகே டாக்டர்.... அண்ட் ஐ அம் சாரி"
"இட்ஸ் ஓகே மிஸ்டர்.மாறன்.... ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்"
"ஹாஸ்பிடல்ல சேத்தது யாரு....?"
"மிஸ்டர்.ஜீவானந்த்"
"வாட்....பட் ஹௌ..?"
"அத அவருமே சொல்லல மாறன்"
"அஜய் சொன்னபடி பாத்தா மதுரைல இருந்து அவ பர்த்டே அன்னிக்கு கடத்தப்பட்டு இருக்கா"
"மே பீ..."
"இங்க இருந்து கடத்தி குஜராத்துக்கு கொண்டு போயிருக்காங்க"
"ம்...எஸ்..."
"அதே நேரம் இங்க வேற யாரோட பாடிய அவ பாடின்னு நம்ப வெச்சிருக்கணும்.... கோமால இருந்து எந்திருச்சு தப்பிக்க நெனச்சவள தான் ஆனந்த் காப்பாத்தி இருக்கான்....இதுல... ஒன்னு ஆரா கிட்ட கேக்கனும்....அடுத்தது.... அவன் கிட்ட கேக்கணும்.... ஆரா இருக்க கண்டிஷன்ல அவ கிட்ட கேக்க முடியாது....ஸோ... ஆனந்த்...."
"நீங்க கெஸ் பண்ணினது சரியா இருக்கலாம் மாறன்....பட் ஆரா கிட்ட எப்பவும் இது பத்தி கேக்காம இருக்கறது தான் சேஃப்...."
"ம்...ஐ அண்டர்ஸ்டாண்ட் டாக்டர்...தேங்க் யூ" விடை பெற்று வெளியே வந்தவனுக்கு எப்படி ஆனந்திடம் கேட்பது என்று தான் இருந்தது.
***
காரை பார்க் பண்ணி விட்டு இறங்கியவன் வெளியே மகன் அர்ஜுனுடன் அமர்ந்திருந்த அஜய்யை கண்டு அவனிடம் கால்களை எட்டிப் போட்டான்.
.....
"இந்த அர்ஜு எங்க போனான்...." தேடிக் கொண்டே வெளியே வந்தவளுக்கு கணவன் அஜய்யிடம் செல்வது கண்டு மனது திக்கென அதிர அவனிடம் ஓடுவதற்குள் அஜய்யை அடைந்திருந்தான் அவளவன்....
"ம்கூம்...." தொண்டையை செறும பார்வையை திருப்பியவன்
"அர்ஜு நீ போ...நான் இப்போ வந்துட்றேன்..." என்றான் மகனிடம்...
"ஓகே பா...." அவன் செல்லவே
"உட்காரு தேவா..." என்றான் அருகிலிருந்த இருக்கையை காட்டி...
தலையசைத்து அமர அவன் முன்னால் மூச்சிறைக்க வந்து நின்றாள் மனைவி...
"வா அஷ்வி.... எதுக்காக இப்பிடி மூச்சு வாங்குற?" நிமிர்ந்து கேட்டான் அண்ணன்.
"இ...இல்ல இல்ல சும்மா தான்..."
"ம்...."
"அஜய்....உன் கிட்ட பேசனும்"
"பேசணுமா...?" மனைவியின் பயம் உணர்ந்தாலும் அவளை பாராமலேயே அமர்ந்திருந்தான் கணவன்.
"ஏன் நீ பதர்ற?"
"ஹி....சும்மா....நானும் இருக்கட்டுமா தேவ்?"
"ம்...." ஒற்றை சொல்லோடு முடித்து விட மனம் சுணங்கினாலும் ஹப்பாடாவென அமர்ந்து விட்டாள்.
"சொல்லு தேவா?"
"க்கூம்....வந்து...ஐ...நான்.... ஐ அம் சாரி" அவன் மன்னிப்பு கேட்டதில் அவன் மனையாளின் வாய் ஆவென பிளக்க தங்கை நாடியை பிடித்து மூடி விட்டு
"எதுக்கு மன்னிப்பு?" என்றான் சிரித்தபடி...
"அ...அது..."
"கெஷுவலா பேசு... இதுக்கு முன்னாடி நடந்ததுக்கு மன்னிப்பு கேக்குறன்னா நானும் கேக்கனும்.... ஐ அம் சாரி"
"அட நீங்க ரெண்டு பேரும் சமாதாணமாயிட்டீங்களா..... ஹப்பாடா..."
"சரி விடு...வேற ஏதாவது கேக்க நெனக்கிறியா?"
"எஸ் அஜய்... எண்ட் தேங்க் யூ பார் சேவிங் மை சிஸ்டர்..."
"இட்ஸ் ஓகேடா...."
"நீ என் கிட்ட ஏதோ கேக்கணும்னு இருக்க....ஐ கெஸ்... கேளு"
"தேவா....அது....உனக்கு எப்பிடி?"
"அது தெரியும் கேளு"
"நீ...நீ.... கார் ரேஸர் ஆ?" அவன் கேள்வியின் நிதானமாய் புன்னகைத்தவன் ஆமென தலையாட்ட உச்ச கட்ட அதிர்ச்சியில் பேயறைந்தது போல் அமர்ந்திருந்தாள் அவனவள்!!!
.....
அதே நேரம் ஆபிஸில் தன் கேபினில் அமர்ந்திருந்த கதிரவனுக்கும் அதே நினைவலைகளே வந்து கொண்டிருந்தது!!!
(( "ப்பா....ப்ரீதி ட்ரஸ் அழகா இருக்காபா" தன் புது சட்டையை விரித்துக் காட்டி தலை சாய்த்து கேட்டாள் ஒரு சிறு பெண்....
கையில் க்ளவுஸை மாட்டிக் கொண்டிருந்த வெங்கட் மண்டியிட்டு மகள் முன் அமர்ந்து
"அட....ப்ரீத்தி ட்ரஸ் செம்மயா இருக்கே... யாரு வாங்கி கொடுத்தாங்க?" என்றான் கண்ணம் கிள்ளி.....
"தேவ் அங்கிள்...." கண்சிமிட்டி சொன்னவளை கைகளில் அள்ளிக் கொண்டவாறு அறையிலிருந்து வெளியே வந்து சமயலறை கட்டில் ஏற்றியவன் காபி மேக்கரில் காபி போட ஆரம்பித்தான்.
"ப்பா....ப்பா...."
"என்னடா?"
"இன்னிக்கும் நீங்க தான் ஜெயிக்க போறீங்களா பா?"
"ப்ரீத்தி பாப்பா என்ன நினைக்கிறாங்க?"
"அப்பா தான் ஜெயிக்க போறாங்க...... ஹே....."
"பாப்பா சொல்லிட்டாங்க.... அப்பா தான் ஜெயிக்க போறேன்" மீண்டும் கண்ணம் கிள்ளினான்.
"ப்பா அங்கிள் கூட வர்றேனே?" வாயை சுருக்கி கொஞ்சியவளிடம் சரியென தலையசைத்தவன் வெளியே வரவும் முன் வீட்டிலிருந்து அவன் வெளியே வரவும் சரியாக இருந்தது.
"தேவ் அங்கிள்....." கத்திக் கொண்டே ஓடியவளை கைகளில் அள்ளினான் தேவ்...
ரிஷிகுமார் தேவமாருதன்....
((ராகேஷிடம் சொத்தை தூக்கி எறிந்து விட்டு வந்திருந்தவனிடம் அறிமுகமானவள் ப்ரீத்தி....
வெங்கட்டின் ஒரே புதல்வி....
அவள் பிறக்கும் போதே தாய் இறந்து விட அவளை தனியாக வளர்த்தவனுக்கு வாழ்வின் ஒரே பற்று கோல்!!!
ரிஷி அங்கு வந்த புதிதில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க சந்தர்ப்பவசமாக மழைநாளில் அறிமுகமானாள் ப்ரீத்தி....
குழந்தை அழுகுரல் கேட்டு வெளியே வந்தவன் மழையில் ஒரு பெண் கீழே விழுந்து அழுது கொண்டிருந்தது கண்டு அவளிடம் ஓடினான்.
"பாப்பாக்கு அடி...." தனக்குத் தானே சொல்லிக் கொண்டு தேம்பி அழுதவளை பார்க்க அவன் மனம் அப்படியே உறுகிற்று!!!
"பாப்பாக்கு எங்க அடி பட்டிருக்கு?" ஒரு காலை குற்றி அமர்ந்தவன் அவளிடம் கனிவாய் பேச முயன்றான்.
"பாப்பாக்கு இங்க அடி...." காலை காட்ட இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
"சரி நாம வீட்டுக்கு போலாமா?" சரியென தலையாட்டியவளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றவன் மருந்திட்டு அவளை தன்னுடனே இருத்திக் கொண்டான்.
"பாப்பா பேரு ப்ரீத்தி...."
"என் பேரு ரிஷ்.... க்கூம்.... என் பேரு தேவமாருதன்...."
"ரொம்ப நீளமா இருக்கே....தேவ் அங்கிள் நல்லா இருக்குல?"
"ம்..." பொம்மை போல் தலையாட்டி வைத்தான்.
"உங்க அப்பா எங்கடா?"
"அப்பா ஜெயிக்க போயிருக்காங்க..."
"ஜெயிக்க போயிருக்காங்களா... எங்கேமா?"
"அதுவா....அது அப்பா கார் பூம் பூம் ஓட்டுவாங்களா.... அதான் ஜெயிக்க போயிருக்காங்க..." அவனுக்கு புரிந்தது அவள் தந்தை ஒரு கார் ரேஸரென்று....
"ம்...அம்மா எங்க?"
"அம்மா சாமி கிட்ட போயிருக்கறதா அப்பா சொல்லி இருக்காங்களே...." தலைசாய்த்து சொன்னவளை பார்த்து கண்கள் கலங்க அணைத்துக் கொண்டான்.
மழை ஓய்ந்திருக்க அவளுடன் சேர்ந்து வெளியே வந்தவன் தன் வீட்டுக்கு முன் வீட்டை அவள் காட்டவும் சிரித்து விட்டு உள்ளே சென்றான்.
"யாருமே இல்லயேடா.... அப்பா வரும் வர தனியா இருப்பீங்களா?"
"எதிர் வீட்டுல தான் இருப்பேன்.... அப்பா ராத்திரி வந்து அழச்சிட்டு போவாங்க.... இன்னிக்கு உங்க கூட...." குதூகலித்தாள் பெண்....
இரவு ஏழுமணியளவில் அவன் வீட்டுக்கு வரும் வரை அவளுடனேயே இருந்தவன் நல்ல நண்பனாகிப் போனான்.
"ப்பா வந்துட்டாங்க..." மடியிலிருந்து இறங்கி ஓட இருக்கையிலிருந்து எழுந்தவனின்ய அருகே வந்தான் வெங்கட்....
வெங்கட் கதிரவன்!!!
"தேங்க்ஸ் சார்...."
"இட்ஸ் ஓகே..."
"ஐ அம் வெங்கட் கதிரவன்"
"தேவமாருதன்..." கை குழுக்கினான்.
"அப்பா....பாப்பாவும் அங்கிளும் ப்ரண்டு..."
"புது ப்ரண்ட்டா?"
"ம்...."
"சார் தேங்க்ஸ் சார்..."
"இட்ஸ் ஓகே கதிர்... அப்போ நா கிளம்புறேன்....யூ கேரி ஆன்"
"ம்...." வாசல் வரை சென்றவன்
"கதிர்....நாளைல இருந்து ப்ரீத்தி என்கூட இருக்கட்டும்" என்றான் திரும்பி....
"சார்....உங்களுக்கு..."
"நோ ப்ராப்ளம்..." புன்னகைத்து வெளியேற அவனும் தன் பெண்ணுடன் ஐக்கியமாகி விட்டான்.
நாட்கள் நகர மெல்ல மெல்ல நண்பர்களாயினர் இருவரும்.....
கதிர் விடயத்தில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல் ப்ரீத்தியின் சுகவீனம்....
ஆம் அவளுக்கு இதயத்தில் ஓட்டை!!!
அதற்காக தான் கதிர் வெளிநாடு வந்திருப்பதுவும் அவனுக்கு தெரியாத கார் ரேஸில் கலந்து கொண்டிருப்பதுவும்....))
பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன் தலையை உலுக்க அவன் கைகளில் ஏதேதோ பேசியபடி இருந்தாள் பெண்.
"கதிர்....ஆல் தி பெஸ்ட்...." கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன் திடீரென தன் மேல் ஈரமாகவும் ப்ரீத்தியை குனிந்து பார்த்தான்.
வாயிலிருந்து நுரை வெளியேறிக் கொண்டிருக்க அவன் தோளில் மயங்கி இருந்தாள்.
"ப்ரீத்தி....." கார் சாவியை தூக்கி எறிந்து விட்டு ஓடி வந்தவனிடம்
"கதிர்.....நா இவள பாத்துக்குறேன்.... நீ ஸ்பாட்டுக்கு போ....." என்றான் அவசர கதியில்....
"இல்ல எனக்கு எதுவும் தேவயில்ல சார்.... ப்ரீத்தி....என் குழந்தைய எனக்கு திருப்பி கொடுங்க" அழுதான்.....
"இடியட்....அதான் நா பாத்துகுறேன்னு சொல்றேன்ல.... ஸ்பாட்டுக்கு போ" கத்திக் கொண்டே காரில் ஏறியிருக்க அவன் மறுத்தும் கேளாமல் பிடிவாதமாய் தானும் காரில் ஏறி இருந்தான் கதிர்....