thoorikasaravanan
Bronze Winner
எழுத்து பிழைகள் இருந்ததா என்று நான் கவனிக்கவில்லை பாருமா...infact எந்த கதையிலுமே இப்போது எழுத்து பிழைகளை பொருட்படுத்துவதில்லை...குறிப்பிட்டு சொல்வதும் இல்லை. வாசகர்கள் ஏற்று கொள்ளும் போது நான் எம்மாத்திரம்மிக்க நன்றி தூரிகாமா முதலில் தாமதமாக பதில்.போடுவதற்கு மன்னிக்கனும்... சொ.தத்தில் திருமணம்... ஒரு வாரம் இழுத்துவிட்டது.. இன்றுதான் ஓய்வு கிடைத்தது...
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தூரிகாமா... கதையில் பிழையேதும் இருந்தால் சொல்லவும்... அது என் எழுத்தை மெருகேத்த உதவும்... உங்களின் கதை பிஸியிலும் என் கதையை படித்ததற்கு மிக்க நன்றி லவ் யூ தூரிகாமா