All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

Thani

Well-known member
ரெம்ப ரெம்ப நல்ல இருந்திச்சு கதை சிஸ்😍😀👍💐🌺
இனியனின் இறப்பு ரெம்ப என்னை பாதிச்சது😪கண்ணில நீரோட தான் படித்தேன்.
நட்புக்கு இலக்கணமாய் இனியன் ,லோகா சூப்பர் சிஸ் சொல்ல வார்த்தைகள் இல்ல😀
மஹா,தேனு செம வாலுங்க அதுவும் மஹா ஒரு pirinci ...ஹ...ஹ....😀😀 ஜாலியான கரேக்டர் சிரிச்சு கண்ணுவேர்த்திடுது சிஸ்😍

பார்த்தி நல்ல நண்பன் ,ஆரம்பத்தில லேகாவிடம் சொதப்பினாலும் பின்நல்லநண்பன் தான் என புறூபண்ணிட்டான்😀😀
வண்ணம் அருமையான ஜோடி பார்த்திக்கு,என்ன பார்த்தி கொஞ்சம் கவனமாய் இருக்கணும் வண்ணத்துக்கிட்ட ..இல்லாட்டி சொர்ணத்துக்கு குடுத்தமாரி அடி பின்னிடுவா...😜
மனோ ,தேனு ஜாலியான காதல் கிளிகள்😍😀😀

தாத்தா செம கரெக்டர்.. அந்த காலத்திலேயே காதல் திருமணம்😍😀
தாத்தாவோட காதல் கதை அருமை சிஸ் அண்ட் மருமகளை அவ்வளவு அருமையாய் புரிந்து வைத்திருக்கிறார்
மஹக்கு நல்ல மாமானார்😀
மஹவின் மன்னவர்😀😀 மஹாக்கு ஏற்ற மன்னவர் தான்😀😀 என்ன...மதுரை மீனாச்சி பத்தர் சிஸ்😜

சிந்து 😡ம்....என்னத்தை சொல்ல ....... சரியான பச்சோந்தி ,சிந்துக்கு கொடுத்த தண்டனை சூப்பர் ,சிந்து மாமியார் வீட்டு களி சூப்பராய் இருந்ததா😜

சந்திரா 😀😍அப்பப்பா...அடங்கி போகிற இடத்தில அடங்கி ,பேசவேண்டிய இடத்தில பேசி கலக்கிட் போ😀👍
அப்பாவை நோக்கி கேட்ட கேள்விகள் எல்லாம் சூப்பர்.
பிரசாந் பாசக்கார தம்பி😀

கதை தொடக்கத்தில சாஹி சந்திராவை பழி வாங்கும் எண்ணத்திலதான் மேகமலைக்கு அவளுக்கே தெரியாமல்
கட்டம் கட்டி வரவழைத்தான் அப்புறம் காதல் வலையிலஅவனே மாட்டிக்கிட்டான்😍😀👍
தன்னவளுக்காக குள்ளநரிகூட்டத்துக்கு தக்க தண்டனையும் கொடுத்துவிட்டான்😀
மொத்த்தில் கதை அருமை😀😍👍🤔💐🤔

முதல் முறை உங்கள் கதை படித்தேன் ரெம்ப ரெம்ப சிறப்பாய் உள்ளது😀😀👍👍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெம்ப ரெம்ப நல்ல இருந்திச்சு கதை சிஸ்😍😀👍💐🌺
இனியனின் இறப்பு ரெம்ப என்னை பாதிச்சது😪கண்ணில நீரோட தான் படித்தேன்.
நட்புக்கு இலக்கணமாய் இனியன் ,லோகா சூப்பர் சிஸ் சொல்ல வார்த்தைகள் இல்ல😀
மஹா,தேனு செம வாலுங்க அதுவும் மஹா ஒரு pirinci ...ஹ...ஹ....😀😀 ஜாலியான கரேக்டர் சிரிச்சு கண்ணுவேர்த்திடுது சிஸ்😍

பார்த்தி நல்ல நண்பன் ,ஆரம்பத்தில லேகாவிடம் சொதப்பினாலும் பின்நல்லநண்பன் தான் என புறூபண்ணிட்டான்😀😀
வண்ணம் அருமையான ஜோடி பார்த்திக்கு,என்ன பார்த்தி கொஞ்சம் கவனமாய் இருக்கணும் வண்ணத்துக்கிட்ட ..இல்லாட்டி சொர்ணத்துக்கு குடுத்தமாரி அடி பின்னிடுவா...😜
மனோ ,தேனு ஜாலியான காதல் கிளிகள்😍😀😀

தாத்தா செம கரெக்டர்.. அந்த காலத்திலேயே காதல் திருமணம்😍😀
தாத்தாவோட காதல் கதை அருமை சிஸ் அண்ட் மருமகளை அவ்வளவு அருமையாய் புரிந்து வைத்திருக்கிறார்
மஹக்கு நல்ல மாமானார்😀
மஹவின் மன்னவர்😀😀 மஹாக்கு ஏற்ற மன்னவர் தான்😀😀 என்ன...மதுரை மீனாச்சி பத்தர் சிஸ்😜

சிந்து 😡ம்....என்னத்தை சொல்ல ....... சரியான பச்சோந்தி ,சிந்துக்கு கொடுத்த தண்டனை சூப்பர் ,சிந்து மாமியார் வீட்டு களி சூப்பராய் இருந்ததா😜

சந்திரா 😀😍அப்பப்பா...அடங்கி போகிற இடத்தில அடங்கி ,பேசவேண்டிய இடத்தில பேசி கலக்கிட் போ😀👍
அப்பாவை நோக்கி கேட்ட கேள்விகள் எல்லாம் சூப்பர்.
பிரசாந் பாசக்கார தம்பி😀

கதை தொடக்கத்தில சாஹி சந்திராவை பழி வாங்கும் எண்ணத்திலதான் மேகமலைக்கு அவளுக்கே தெரியாமல்
கட்டம் கட்டி வரவழைத்தான் அப்புறம் காதல் வலையிலஅவனே மாட்டிக்கிட்டான்😍😀👍
தன்னவளுக்காக குள்ளநரிகூட்டத்துக்கு தக்க தண்டனையும் கொடுத்துவிட்டான்😀
மொத்த்தில் கதை அருமை😀😍👍🤔💐🤔

முதல் முறை உங்கள் கதை படித்தேன் ரெம்ப ரெம்ப சிறப்பாய் உள்ளது😀😀👍👍😍😍
வாவ் 😍😍😍😍 எவ்வளவு அழகான ரிவியூ 🏵🏵🏵 ரொம்ப ரொம்ப நன்றிங்க...

இனியன் பற்றி எழுதும் பொழுது உண்மையில் எனக்கே கஷ்டமா இருந்துச்சு..எல்லா கேரக்டர்ஸ் பற்றியும் ரசிச்சு சொல்லியிருக்கீங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு... அதுவும் தாமுவை மீனாட்சி பக்தர் னு சொன்னீங்க பாருங்க 😂😂😂

பார்த்தி குழலி நீங்க சொன்ன பாய்ண்ட் 😂😂😂 பார்த்தி ஜாக்கிரதையா இருக்க சொல்லனும் ...

ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்சி படிச்சேன்😍😍😍😂😂😂 ரொம்ப ரொம்ப நன்றிஙக...

இதை நான் என் டைம்லைன் ல போடலாமா அனுமதி உண்டா 😏😏
 

Thani

Well-known member
வாவ் 😍😍😍😍 எவ்வளவு அழகான ரிவியூ 🏵🏵🏵 ரொம்ப ரொம்ப நன்றிங்க...

இனியன் பற்றி எழுதும் பொழுது உண்மையில் எனக்கே கஷ்டமா இருந்துச்சு..எல்லா கேரக்டர்ஸ் பற்றியும் ரசிச்சு சொல்லியிருக்கீங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு... அதுவும் தாமுவை மீனாட்சி பக்தர் னு சொன்னீங்க பாருங்க 😂😂😂

பார்த்தி குழலி நீங்க சொன்ன பாய்ண்ட் 😂😂😂 பார்த்தி ஜாக்கிரதையா இருக்க சொல்லனும் ...

ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்சி படிச்சேன்😍😍😍😂😂😂 ரொம்ப ரொம்ப நன்றிஙக...

இதை நான் என் டைம்லைன் ல போடலாமா அனுமதி உண்டா 😏😏
Okay அனுமதி உண்டு😀😀
சில இடங்களில் எழுத்து பிழை இருக்கு மன்னிக்கவும் 😂😂
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Okay அனுமதி உண்டு😀😀
சில இடங்களில் எழுத்து பிழை இருக்கு மன்னிக்கவும் 😂😂
இதுக்கே நான் நன்றி சொல்லனும்... நீங்க போய் மனிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு...😏😏😏😍😍😍💖💖💖
 

thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் பாருமா

சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா அழகான தலைப்பு👌👌👌

சாஹித்யா சந்திர லேகா பார்திபன் வண்ண குழலி மனோகரன் தேன்கமலினின்னு மூணு ஜோடிகள் இருந்தாலும் அவங்க அவங்களுக்குகான முக்கியத்துவம் அழகா கொடுக்க பட்டு இருந்தது.👏👏👏

அதுவும் சாஹி சந்திரா காதல் அத்தனை அழகு...அவர்களுக்கிடையேயான கவித்துவமான காதல் உரையாடல்களையும் தனிமையில் மற்றும் பள்ளியில்னு சந்திரா பாடுற அனைத்து பாடல்களையும் ரொம்ப ரசித்தேன்.:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12

எதிர் மறை கதாபாத்திரங்கள் ரொம்பவே கடுப்பை கிளப்பினாங்க.... ஆனா இது மாதிரி ஆட்கள் இருக்காங்க தானே:mad::mad::mad:

மொத்தத்தில் கதை ரொம்ப அருமையா இருந்தது பாருமா...வாழ்த்துகளும் பாராட்டுகளும்:smile1::smile1::smile1:

அன்புத்தோழி
தூரிகா
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பாருமா

சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா அழகான தலைப்பு👌👌👌

சாஹித்யா சந்திர லேகா பார்திபன் வண்ண குழலி மனோகரன் தேன்கமலினின்னு மூணு ஜோடிகள் இருந்தாலும் அவங்க அவங்களுக்குகான முக்கியத்துவம் அழகா கொடுக்க பட்டு இருந்தது.👏👏👏

அதுவும் சாஹி சந்திரா காதல் அத்தனை அழகு...அவர்களுக்கிடையேயான கவித்துவமான காதல் உரையாடல்களையும் தனிமையில் மற்றும் பள்ளியில்னு சந்திரா பாடுற அனைத்து பாடல்களையும் ரொம்ப ரசித்தேன்.:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12

எதிர் மறை கதாபாத்திரங்கள் ரொம்பவே கடுப்பை கிளப்பினாங்க.... ஆனா இது மாதிரி ஆட்கள் இருக்காங்க தானே:mad::mad::mad:

மொத்தத்தில் கதை ரொம்ப அருமையா இருந்தது பாருமா...வாழ்த்துகளும் பாராட்டுகளும்:smile1::smile1::smile1:

அன்புத்தோழி
தூரிகா
மிக்க நன்றி தூரிகாமா💖💖💖 முதலில் தாமதமாக பதில்.போடுவதற்கு மன்னிக்கனும்... சொ.தத்தில் திருமணம்... ஒரு வாரம் இழுத்துவிட்டது.. இன்றுதான் ஓய்வு கிடைத்தது...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தூரிகாமா... கதையில் பிழையேதும் இருந்தால் சொல்லவும்... அது என் எழுத்தை மெருகேத்த உதவும்... உங்களின் கதை பிஸியிலும் என் கதையை படித்ததற்கு மிக்க நன்றி😍😍😍💖💖💖 லவ் யூ தூரிகாமா🏵🏵🏵
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
வாவ்😍😍😍 மிக்க நன்றி சகோ.. கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க சந்தோஷம் சகோ... நன்றி 🙏🙏🙏💖💖🏵🏵😍😍
 
Top