All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis pavam nila... Pinadi Enna nadukumonu ipave konjam kavalaya iruku..... Adhi edukahaipada nadikiran... Mudila... Edavadu konjamavadu clue kodungalen flashback ennangaraku. But pl engala marupadiyum confuse Pani vitradenga...
 

Vija

Well-known member
ஆதி மிகவும் மோசம் ஒரு சின்ன பெண்ணின் காதல் எனும் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு தான் பழிதீர்க்க வேண்டமா? ஆதி இந்த பாவத்திற்கு மன்னிப்புபே கிடையாது . நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:mad::mad::mad:
 

Ramyasridhar

Bronze Winner
ஜெயதேவ் நித்திலாவின் ஃபோட்டோவை வெச்சுக்கிட்டு இருந்ததே சரியில்லையே... ஏதோ ஒரு திட்டம் போட்டு ஆதி மனசில் நஞ்சை விதைச்சிருக்கார்... இல்லைனா சின்ன வயசில் அவ்வளவு பாசமாக இருந்தவன் இப்படி மாறுவனா 🤔🤔

நித்துக்கிட்ட கேள்வி மேல் கேள்வி கேட்டே, ஆதி மேல காதல் வர வெச்சுட்டான் சஞ்சய். அவளை சும்மா விட்டிருந்தால் கூட அந்த நிகழ்வுகளை கடந்தோ, மறந்தோ போயிருப்பாள். இப்போது காதல் என்று உணர்ந்து விட்டாள். இதில் அவளுக்கு பொறாமை உணர்வை தூண்டி அவள் மனதில் ஆதியை நிலைக்க வைத்துவிட்டான். அவள் உணர்ந்துகொண்டவுடன் சந்தோஷ மிகுதியில் குதிக்கும் சஞ்சய் பின்னாளில் இதை நினைத்து வருந்தப் போவது உறுதி ...

வருண் ப்ரோ னு தானே கூப்பிட்டா அதுக்கே இவனுக்கு பொறுக்கலியே 😡 பக்கத்துல உட்கார வெச்சு அவள் கைய புடிச்சுட்டு, பாவம் அவள் இதையெல்லாம் காதல் னு நினைச்சு ஏமாற போறா 😔 வருண் புரிந்துகொண்டான் ஆதியை, புரிய வேண்டியர்வர்களுக்கு காலம் கடந்து தான் புரிய போகிறது, அதற்குள் அவன் நினைத்ததை நடத்தி முடித்திருக்கப் போகிறான்....
 

S Sathya

Bronze Winner
Jeevika நிலாவை பத்தி பேசுனதுக்கே இந்த நிலைமைனா ஆதி எந்தளவுக்கு நிலாவை love பண்றாங்கனு எனக்கு நல்லா விளங்கிடுச்சு அப்பறோம் எதுக்கு கோவமும் படறாங்கனுதான் விளங்கல
ஆதியோட காதலை என்னாலயும் நம்ப முடியலதான் இருந்தாலும் jeevika சம்பவத்தை பார்க்கும்போது :unsure::unsure::unsure:
4வயசு நிலாவை நல்லா பார்த்துகிட்ட ஆதிக்கு இப்போ என்ன ஆச்சுன்னு ஒரே மர்மமா இருக்கு
The conversation between nilaa and sanjay was very humorous and i really liked it சஞ்சய் சூப்பர் 👏👏👏
வருண் தம்பி ஆதியோட செயல்களை நெனச்சி உங்களுக்கு மட்டுமா குழப்பம் எங்க எல்லாருக்குமே ஆரம்பத்துலேர்ந்தே அப்படித்தான் இருக்கு include baanu chellam😜😜😜
Banu sis உங்க அண்ணன் ஆதிய jeevika அம்மா பைத்தியம்னு சொல்லிட்டாங்க உங்களுக்கு கோவமே வரலையா???
Ud was really super எனக்கும் நவிநவிக்கும் ஒரு வேலையும் இல்லாம செஞ்சிட்டிங்க
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis pavam nila... Pinadi Enna nadukumonu ipave konjam kavalaya iruku..... Adhi edukahaipada nadikiran... Mudila... Edavadu konjamavadu clue kodungalen flashback ennangaraku. But pl engala marupadiyum confuse Pani vitradenga...

Nila pavam tha sis..... avan ethukkaga ippdillam panrannu poha poha ungalukke puriyum....

😭😭😭😭😭😭 naa yaraiyum venumne confuse panthilla sis 😭😭😭😭😭 naa yethavathu sonnale ellarum thana confuse aahiduranga 😢😢😢😢 enna nambunga
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி மிகவும் மோசம் ஒரு சின்ன பெண்ணின் காதல் எனும் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு தான் பழிதீர்க்க வேண்டமா? ஆதி இந்த பாவத்திற்கு மன்னிப்புபே கிடையாது . நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:mad::mad::mad:

Thank u soooo much ma 🥰🥰🥰 அவனுக்கு நல்லது கெட்டதெல்லாம் புரிஞ்சா story முடிஞ்சிருமே.... கொஞ்ச நாளைக்கு அவன் இப்டியே கெட்டவனாவே இருக்கட்டும்... appo tha content kidaikkum 😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜெயதேவ் நித்திலாவின் ஃபோட்டோவை வெச்சுக்கிட்டு இருந்ததே சரியில்லையே... ஏதோ ஒரு திட்டம் போட்டு ஆதி மனசில் நஞ்சை விதைச்சிருக்கார்... இல்லைனா சின்ன வயசில் அவ்வளவு பாசமாக இருந்தவன் இப்படி மாறுவனா 🤔🤔

நித்துக்கிட்ட கேள்வி மேல் கேள்வி கேட்டே, ஆதி மேல காதல் வர வெச்சுட்டான் சஞ்சய். அவளை சும்மா விட்டிருந்தால் கூட அந்த நிகழ்வுகளை கடந்தோ, மறந்தோ போயிருப்பாள். இப்போது காதல் என்று உணர்ந்து விட்டாள். இதில் அவளுக்கு பொறாமை உணர்வை தூண்டி அவள் மனதில் ஆதியை நிலைக்க வைத்துவிட்டான். அவள் உணர்ந்துகொண்டவுடன் சந்தோஷ மிகுதியில் குதிக்கும் சஞ்சய் பின்னாளில் இதை நினைத்து வருந்தப் போவது உறுதி ...

வருண் ப்ரோ னு தானே கூப்பிட்டா அதுக்கே இவனுக்கு பொறுக்கலியே 😡 பக்கத்துல உட்கார வெச்சு அவள் கைய புடிச்சுட்டு, பாவம் அவள் இதையெல்லாம் காதல் னு நினைச்சு ஏமாற போறா 😔 வருண் புரிந்துகொண்டான் ஆதியை, புரிய வேண்டியர்வர்களுக்கு காலம் கடந்து தான் புரிய போகிறது, அதற்குள் அவன் நினைத்ததை நடத்தி முடித்திருக்கப் போகிறான்....

நான் அப்பவே நினைச்சேன் இதெல்லாம் இந்த தாத்தாவோட வேலையா இருக்குமோன்னு.... 😡😡😡😡😡 மனுசன் இன்னும் என்னவெல்லாம் பண்ணி வெச்சிட்டு போயிருக்காரோ..... 😭😭😭😭😭😭

உண்மைதான் sis.... எனக்கு சஞ்சய் நினைச்சாத்தான் கவலயா இருக்கு.... பாவம் அவளுக்கு நல்லது பண்றேன்னு போயி... குழியில தள்ளிவிட்டுட்டு கூடவே அவனும் சேர்ந்து விழப்போறான்.....😭😭😭😭😭😭😭

அவங்களுக்கு புரியுதோ இல்லையோ.... எனக்கு ஒன்னுமே புரியலை😭😭😭😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jeevika நிலாவை பத்தி பேசுனதுக்கே இந்த நிலைமைனா ஆதி எந்தளவுக்கு நிலாவை love பண்றாங்கனு எனக்கு நல்லா விளங்கிடுச்சு அப்பறோம் எதுக்கு கோவமும் படறாங்கனுதான் விளங்கல
ஆதியோட காதலை என்னாலயும் நம்ப முடியலதான் இருந்தாலும் jeevika சம்பவத்தை பார்க்கும்போது :unsure::unsure::unsure:
4வயசு நிலாவை நல்லா பார்த்துகிட்ட ஆதிக்கு இப்போ என்ன ஆச்சுன்னு ஒரே மர்மமா இருக்கு
The conversation between nilaa and sanjay was very humorous and i really liked it சஞ்சய் சூப்பர் 👏👏👏
வருண் தம்பி ஆதியோட செயல்களை நெனச்சி உங்களுக்கு மட்டுமா குழப்பம் எங்க எல்லாருக்குமே ஆரம்பத்துலேர்ந்தே அப்படித்தான் இருக்கு include baanu chellam😜😜😜
Banu sis உங்க அண்ணன் ஆதிய jeevika அம்மா பைத்தியம்னு சொல்லிட்டாங்க உங்களுக்கு கோவமே வரலையா???
Ud was really super எனக்கும் நவிநவிக்கும் ஒரு வேலையும் இல்லாம செஞ்சிட்டிங்க

Thank u soooo much ma 🥰🥰🥰 அவன் லவ்வ எல்லாம் நம்பிடாதீங்க.... சின்ன வயசுல வேணும்னா அவ மேல பாசம் இருந்திருக்கலாம்..... இப்போ எல்லாமே வேஷம்.... 👿👿👿👿👿

சஞ்சய் பண்றதெல்லாம் இப்போதைக்கு சூப்பராத்தான் தெரியும்..... இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம்????????????

ஆதி ஒருத்தனுக்கே இம்புட்டு குழப்பமா இருக்கே.... கூடவே அவனோட 🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️ வந்தா நம்ம மூளையெல்லாம் மண்ணுக்குள்ள போட்டு மூடத்தான் வரும்னு நான் சொல்லல..... ஜக்கம்மா சொல்றா 😜😜😜😜

Jeevi ammava அப்படி சொல்ல சொன்னதே நான்தானே 🙊🙊🙊🙊🙊🤐🤐🤐🤐🤐🤐
(Sathya sis.... ithu namakkullave irukkattum 🤫🤫🤫🤫🤫 தப்பித்தவறி ஆதி காதுல விழுந்துச்சி அப்புறம் எனக்கு 🐚🐚🐚🐚 தான்)
 

Chitra Balaji

Bronze Winner
Naa ninaichathu correct ஆயிடுச்சி சஞ்சய் எதிர்க்க அவன் அந்த maari nadathukitathu ku correct ah சஞ்சய் nithu kita ஆதி ah. Pathi thaan பேசுறான் ava manasula அந்த அளவுக்கு ஒன்னும் illanaalum ivan pesi pesi ye ava manasula ஆதி கொண்டு varaan.... Ithu எங்க போய் mudiyumo.... Avaluku நாலு வயசா இருக்கும் pothe avala அந்த தாங்கு thaaginavan.... Avalukaaga ஒருத்தன் கை ah odachi இருக்கான் appram ஏன் ava mela இப்போ avvallavu வன்மம்..... அவன் தாத்தா ஏன் nithu photo vechikitu yosanai ya உக்காந்து kitu இருந்தாரு..... வருண் correct ah guess pannitaan.... Etho ஒரு காரணத்துக்காக ava kuda நெருக்கமா pazhagara maari nadikiraanu.... அவனால avalukaaga எதாவது panna முடியுமா..... அவன் வாழ்க்கை la vera oru பொண்ணு irukarathu வருண் ku தெரியிது ava mela அந்த அளவுக்கு காதல் ஆவும் இருக்கான்..... Varun எதாவது பண்ணுவான் ah.... Super Super Super maa...
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis இந்த முகேஷ் மகள் இப்படி கழுத்தில் கட்டோடு படுத்திருப்பதை பார்த்து விட்டு அவருக்கு உயிரே போய்விட்டது ஜீவி தான் இனிமேல் அங்கே போகமாட்டேன் சொல்லிவிட்டாள் அதற்கு காரணம் தெரிந்ததும் யோசித்து பார்க்கிறார் ஜெயதேவ் கிழவன்கிட்ட👴👴👴👴👴👴👴😡😡😡😡😡😡😡 நித்திலாவின் சிறுவயது போட்டோ இருந்ததை பார்த்துவிட்டு இந்த முகேஷ் எடுத்துவைத்துக்கொண்டார் நித்திலாவிற்கு பதினான்கு வயது இருக்கும்போது ஆதிக்கு இருபத்திமூன்று வயது ஜெயதேவகிட்ட ஆதிக்கு எப்போ கல்யாணம் பண்ணபோறீங்கன்னு கேட்டதுக்கு அந்த கிழவன்👴👴👴👴👴👴👴 சொன்ன பதில் அவனோட மாமா பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்வான் என்று ஒரே போடாய் போட்டுவிட்டார் அப்போ முகேஷ் நினைத்தது தனஞ்செயன் மகள் மித்ரா தான் என்று இப்போ பார்த்தால் நித்திலாவை தான் அவன் லவ் பண்றானான்னு ஜீவி சொன்னதும் முகேஷுக்கு குழப்பமே வந்துடுச்சு இந்த பிரச்சனை பற்றி அப்போவே பேசி இருந்தால் இவ்ளோ குழப்பம் வந்திருக்காதுனு நினைக்கவே ஆரம்பித்துவிட்டார் இதற்கு முழு காரணமும் இந்த ஜெயதேவ் கிழவன் 👴👴👴👴👴👴👴ஆதி மனதில் அப்படி என்ன நஞ்சை விதைத்தான் அரவிந்தை இந்த கிழவனுக்கு பிடிக்காமல் போனதுக்கு காரணம் என்ன அரவிந்தின் மகள் நித்திலா என்ற ஒரே காரணத்திற்க்காகத்தான் ஆதியை வைத்து பழிவாங்கிறான் கிழவன் செத்து போயும் இந்த கிழவனோட👴👴👴👴👴👴👴 ஆசையை நிறைவேற்றிட்டு இருக்கான் இந்த ஆதி பிராடு கிரிமினல்😡😡😡😡😡😡😡😡😡

அதுவும் இல்லாமல் முகேஷின் மனைவிக்கு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நித்திலாவை ஆதி லவ் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️பண்ற விஷயம் தெரிந்திருக்கிறது அதுவும் நித்திக்கு நான்கு வயது இருக்கும்போது ஒரு நிகழ்ச்சியில் ஆதி நித்தியின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல் அதுவும் அவரின் அண்ணன் மகன் நித்திகிட்ட பேசவந்ததுக்கே அவனை ஆதி அடித்து துவைத்துவிட்டான் இதையெல்லாம் இப்போ அவர் முகேஷிடம் சொல்லும்போது தான் அப்பவே உஷாராய் இருந்திருக்கலாம் இப்போ பீல் பண்றார் ஆனால் அவரால் ஆதியை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரியும்😩😩😩😩😩😩😩

இந்த சஞ்சய் சும்மாவே இருக்கமாட்டேங்கிறான் ஆதி தான் உன்னை தூக்கிட்டு வந்தது அப்படி இப்படினு நித்தியின் மனதில் ஆசையை வளர்க்கிறான் நீ இப்படியே இப்படியே தத்தியாவே இரு சொல்றான் அவளும் நான் அப்படியே இருந்திருக்கிறேன் சொல்றா அவள் தான் ஆதியை லவ் ♥️♥️♥️♥️♥️♥️பண்ணவில்லைனு சொல்கிறாள் இல்ல விடவேண்டியது தானே அமிர்தாவை ஆதி அண்ணாவுக்கு கட்டிவச்சிடலாம்னு அவள் மனதை நீயே இப்படி கலைக்குற அமிர்தாவுக்குனு சொன்னதும் நித்திக்கு லேசா possessiveness ஆரம்பம் ஆகுது இவளை அவள் ஒரு வயது தான் சின்னவள் போல ஆதி வீட்டுக்கு அமியை கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் நானே வரேன்னு நித்திலா சொல்லிவிட்டாள் சஞ்சய் தப்புக்கு மேல தப்பு பண்ற அவள் மனதில் இப்படி ஆதி மேல காதல் விதையை விதைத்து விட்டுட்டே இதனால் நித்தி பின்னாடி எவ்ளோ கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறாள் அப்போ நீ ரத்தக்கண்ணீர் 😭😭😭😭😭😭😩😩😩😩😩வடிக்கப்போற அவள் உண்டு அவள் வேலை உண்டுன்னு இருந்தால் தேவையில்லாமல் அவள் மனசில் ஆசையை வளர்த்துவிட்டுவிட்டாயே சஞ்சய் கண்ணா

சஞ்சய் கண்ணா உன்னை வைத்து உன்னோட ஆதி நொண்ணன்😠😠😠😠😠😠😠 பெரிய பிளானை ஈஸியா போட்டுட்டான் இதில் சிக்கி தவிக்கப்போறது என்னமோ நித்திலா தான் ஆளாளுக்கு நித்தியின் வாழ்க்கையை பந்தாடுறீங்க நல்லா வருவீங்கடா 😡😡😡😡😠😠😠😠😠😠

இங்கே ஆதியின் வீட்டில் நித்தி வருணை பார்த்ததும் அண்ணான்னு பாசத்தோடு அவன்கிட்ட உட்காரப்போனவளை ஆதி இழுத்து தன் பக்கம் உட்காரவைத்துக்கொண்டான் வருண் இதை கவனிக்கவில்லை ஆனால் சஞ்சய்யும் நித்தியும் ஒருவரரை பரிதாபமாக பார்த்துக்கொள்கிறார்கள் நித்தி கையை இழுத்து பார்த்தாலும் விடமாட்டேங்கிறான் இந்த விடாக்கண்டன் வலியில் முகம் சுருக்கியதை பார்த்ததும் விட்டுவிட்டவன் தன் கையோடு அவள் கையை கோர்த்துக்கொண்டு தடவிட்டு இருக்கிறான் வருண் இதை கவனித்துவிட்டான் அவனுக்கு தெரிந்து ஆதி அந்த அவனோட பேபியை 😡😡😡😡😡😡தவிர வேறு எந்த பெண்ணையும் கிட்டகூட நெருங்கவிட்டதுகூட இல்லை அப்படி இருக்கும்போது நித்திலா கிட்ட இப்படி நெருக்கமாக இருக்கிறான் என்றால் ஏதோ தப்பு பண்றான்னு மட்டும் வருணுக்கு நல்லாவே தெரியுது😡😡😡😡😡😡😡😡 அவனுக்கு தான் ஆதியை பற்றி நன்றாகவே தெரியுமே வருணுக்கு கவலையே ஆதி நித்திலாவின் வாழ்க்கையை நாசம் ஆக்கிவிடுவானோனு பயம் வந்துடுச்சு அண்ணா அண்ணா என்று பாசமாய் கூப்பிடும் இந்த தங்கைக்காக வருண் ரொம்பவே துடிச்சுப்போகிறான்😰😰😰😰😰😰😰

இது எதுவுமே தெரியாமல் நித்தி இருக்கிறாள் அவளை சுத்தி அவளுக்கே தெரியாமல் ஆதி வலையை பின்னிவிட்டான் பாவி பயலே நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட அவள் ஒரு சின்னப்பொண்ணு என்று கூட பாராமல் இப்படி பண்றியே அவள் எப்படி அதில் இருந்து மீண்டுவரப்போறாள் படிக்கிற எனக்கு கண்ணீர் தான் வருது 😭😭😭😭😭😭😭😭 கதை தான் ஆனாலும் நித்திலாவிற்க்காக மனசு துடிக்கிறது sis 😫😫😫😫😫😫😫

ஆதிக்கு என்று ஒரு தங்கை இருந்து அவளை எவனாவது நம்பவைத்து கழுத்தை அறுத்தால் எப்படி இருந்திருக்கும் அடுத்தவன் வீட்டு பொண்ணு என்றால் அவ்ளோ இளக்காரமா👽👽👽👽👽👽👽 அதுவும் அவள் ஒன்றுமே தெரியாமல் தத்தியாகவே அது தான் ஆதிக்கு வசதியாய் போச்சு 😡😡😡😡😡😡😡😡👿👿👿😈 போய்டுச்சா யூ ப்ளடி இடியட், சீட்டர், சைக்கோ, சாட்டிஸ்ட், அரக்கன், காட்டுமிராண்டி ரத்தக்காட்டேரி👿👿👿👿👿👿👿😈😈😈😈😡😡😡😡😡😠😠😠😠😠👺👺👺👺👺👻👻👻👻💀💀💀💀👽👽👽👽👽 இன்னும் வேறு என்ன சொல்லி திட்டுறது எனக்கு தெரியவில்லை எல்லாமே இந்த ஜெயதேவ் கிழவனால்😈😈😈😈😈😈😈😈 வந்தது அப்போவே அவன் மனதில் கொடியவிஷத்தை விதைத்துவிட்டான் அது இப்போ பெரிய விஷ மரமாய் வளர்ந்து இருக்கிறது ஏய் கிழவா👴👴👴👴👴👴👴👴👴 நீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நானே உன்னை போட்டு தள்ளி இருப்பேன் நல்ல வேலை நீ செத்து தொலைந்துட்ட 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
Top