All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa ninaichathu correct ஆயிடுச்சி சஞ்சய் எதிர்க்க அவன் அந்த maari nadathukitathu ku correct ah சஞ்சய் nithu kita ஆதி ah. Pathi thaan பேசுறான் ava manasula அந்த அளவுக்கு ஒன்னும் illanaalum ivan pesi pesi ye ava manasula ஆதி கொண்டு varaan.... Ithu எங்க போய் mudiyumo.... Avaluku நாலு வயசா இருக்கும் pothe avala அந்த தாங்கு thaaginavan.... Avalukaaga ஒருத்தன் கை ah odachi இருக்கான் appram ஏன் ava mela இப்போ avvallavu வன்மம்..... அவன் தாத்தா ஏன் nithu photo vechikitu yosanai ya உக்காந்து kitu இருந்தாரு..... வருண் correct ah guess pannitaan.... Etho ஒரு காரணத்துக்காக ava kuda நெருக்கமா pazhagara maari nadikiraanu.... அவனால avalukaaga எதாவது panna முடியுமா..... அவன் வாழ்க்கை la vera oru பொண்ணு irukarathu வருண் ku தெரியிது ava mela அந்த அளவுக்கு காதல் ஆவும் இருக்கான்..... Varun எதாவது பண்ணுவான் ah.... Super Super Super maa...

Thank u soooo much ma 🥰🥰🥰 பார்த்தீங்களா sis kodumaiya 😢😢😢 தூரத்துல நின்னு சைட் adichikkittu iruntha பொண்ண இப்புடி லவ் அது இதுன்னு சொல்லி புதைகுழில தள்ளிவிடப் பார்க்கிறாங்களே😭😭😭😭

Athu enga poai mudiyumnu tha enakum theriyala.... ஆனால் அது முடியிறப்போ நித்து நிலமை???????

அதான் sis..... ennava irukkum???? Oruvela avan தாத்தா அத்தே இத்தே சொல்லி avan manasa kalaichi vittirupparo😡😡😡😡😡

Varunn enna pannuvannu next ud la தெரிஞ்சிடும்... அவன் பண்றத பார்த்து நீங்களே அசந்து போயிடுவீங்கன்னா பார்த்துக்கோங்க😜😜😜

அந்த baby mela avanukku romba love sis.... avalukkaga enna venalum pannuvan 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨
 

Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰 பார்த்தீங்களா sis kodumaiya 😢😢😢 தூரத்துல நின்னு சைட் adichikkittu iruntha பொண்ண இப்புடி லவ் அது இதுன்னு சொல்லி புதைகுழில தள்ளிவிடப் பார்க்கிறாங்களே😭😭😭😭

Athu enga poai mudiyumnu tha enakum theriyala.... ஆனால் அது முடியிறப்போ நித்து நிலமை???????

அதான் sis..... ennava irukkum???? Oruvela avan தாத்தா அத்தே இத்தே சொல்லி avan manasa kalaichi vittirupparo😡😡😡😡😡

Varunn enna pannuvannu next ud la தெரிஞ்சிடும்... அவன் பண்றத பார்த்து நீங்களே அசந்து போயிடுவீங்கன்னா பார்த்துக்கோங்க😜😜😜

அந்த baby mela avanukku romba love sis.... avalukkaga enna venalum pannuvan 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨
Appo இந்த வருண் பையன் onnum உருபடியா panna porathu la nu solringa.... Athu eppadi avvallavu உருமை ah antha நாலு வயது nithu kita irukavan avan தாத்தா சொன்னது kaaga ava mela vanmathai valathukalaamaa... Let's see
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த முகேஷ் மகள் இப்படி கழுத்தில் கட்டோடு படுத்திருப்பதை பார்த்து விட்டு அவருக்கு உயிரே போய்விட்டது ஜீவி தான் இனிமேல் அங்கே போகமாட்டேன் சொல்லிவிட்டாள் அதற்கு காரணம் தெரிந்ததும் யோசித்து பார்க்கிறார் ஜெயதேவ் கிழவன்கிட்ட👴👴👴👴👴👴👴😡😡😡😡😡😡😡 நித்திலாவின் சிறுவயது போட்டோ இருந்ததை பார்த்துவிட்டு இந்த முகேஷ் எடுத்துவைத்துக்கொண்டார் நித்திலாவிற்கு பதினான்கு வயது இருக்கும்போது ஆதிக்கு இருபத்திமூன்று வயது ஜெயதேவகிட்ட ஆதிக்கு எப்போ கல்யாணம் பண்ணபோறீங்கன்னு கேட்டதுக்கு அந்த கிழவன்👴👴👴👴👴👴👴 சொன்ன பதில் அவனோட மாமா பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்வான் என்று ஒரே போடாய் போட்டுவிட்டார் அப்போ முகேஷ் நினைத்தது தனஞ்செயன் மகள் மித்ரா தான் என்று இப்போ பார்த்தால் நித்திலாவை தான் அவன் லவ் பண்றானான்னு ஜீவி சொன்னதும் முகேஷுக்கு குழப்பமே வந்துடுச்சு இந்த பிரச்சனை பற்றி அப்போவே பேசி இருந்தால் இவ்ளோ குழப்பம் வந்திருக்காதுனு நினைக்கவே ஆரம்பித்துவிட்டார் இதற்கு முழு காரணமும் இந்த ஜெயதேவ் கிழவன் 👴👴👴👴👴👴👴ஆதி மனதில் அப்படி என்ன நஞ்சை விதைத்தான் அரவிந்தை இந்த கிழவனுக்கு பிடிக்காமல் போனதுக்கு காரணம் என்ன அரவிந்தின் மகள் நித்திலா என்ற ஒரே காரணத்திற்க்காகத்தான் ஆதியை வைத்து பழிவாங்கிறான் கிழவன் செத்து போயும் இந்த கிழவனோட👴👴👴👴👴👴👴 ஆசையை நிறைவேற்றிட்டு இருக்கான் இந்த ஆதி பிராடு கிரிமினல்😡😡😡😡😡😡😡😡😡

அதுவும் இல்லாமல் முகேஷின் மனைவிக்கு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நித்திலாவை ஆதி லவ் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️பண்ற விஷயம் தெரிந்திருக்கிறது அதுவும் நித்திக்கு நான்கு வயது இருக்கும்போது ஒரு நிகழ்ச்சியில் ஆதி நித்தியின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல் அதுவும் அவரின் அண்ணன் மகன் நித்திகிட்ட பேசவந்ததுக்கே அவனை ஆதி அடித்து துவைத்துவிட்டான் இதையெல்லாம் இப்போ அவர் முகேஷிடம் சொல்லும்போது தான் அப்பவே உஷாராய் இருந்திருக்கலாம் இப்போ பீல் பண்றார் ஆனால் அவரால் ஆதியை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரியும்😩😩😩😩😩😩😩

இந்த சஞ்சய் சும்மாவே இருக்கமாட்டேங்கிறான் ஆதி தான் உன்னை தூக்கிட்டு வந்தது அப்படி இப்படினு நித்தியின் மனதில் ஆசையை வளர்க்கிறான் நீ இப்படியே இப்படியே தத்தியாவே இரு சொல்றான் அவளும் நான் அப்படியே இருந்திருக்கிறேன் சொல்றா அவள் தான் ஆதியை லவ் ♥️♥️♥️♥️♥️♥️பண்ணவில்லைனு சொல்கிறாள் இல்ல விடவேண்டியது தானே அமிர்தாவை ஆதி அண்ணாவுக்கு கட்டிவச்சிடலாம்னு அவள் மனதை நீயே இப்படி கலைக்குற அமிர்தாவுக்குனு சொன்னதும் நித்திக்கு லேசா possessiveness ஆரம்பம் ஆகுது இவளை அவள் ஒரு வயது தான் சின்னவள் போல ஆதி வீட்டுக்கு அமியை கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் நானே வரேன்னு நித்திலா சொல்லிவிட்டாள் சஞ்சய் தப்புக்கு மேல தப்பு பண்ற அவள் மனதில் இப்படி ஆதி மேல காதல் விதையை விதைத்து விட்டுட்டே இதனால் நித்தி பின்னாடி எவ்ளோ கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறாள் அப்போ நீ ரத்தக்கண்ணீர் 😭😭😭😭😭😭😩😩😩😩😩வடிக்கப்போற அவள் உண்டு அவள் வேலை உண்டுன்னு இருந்தால் தேவையில்லாமல் அவள் மனசில் ஆசையை வளர்த்துவிட்டுவிட்டாயே சஞ்சய் கண்ணா

சஞ்சய் கண்ணா உன்னை வைத்து உன்னோட ஆதி நொண்ணன்😠😠😠😠😠😠😠 பெரிய பிளானை ஈஸியா போட்டுட்டான் இதில் சிக்கி தவிக்கப்போறது என்னமோ நித்திலா தான் ஆளாளுக்கு நித்தியின் வாழ்க்கையை பந்தாடுறீங்க நல்லா வருவீங்கடா 😡😡😡😡😠😠😠😠😠😠

இங்கே ஆதியின் வீட்டில் நித்தி வருணை பார்த்ததும் அண்ணான்னு பாசத்தோடு அவன்கிட்ட உட்காரப்போனவளை ஆதி இழுத்து தன் பக்கம் உட்காரவைத்துக்கொண்டான் வருண் இதை கவனிக்கவில்லை ஆனால் சஞ்சய்யும் நித்தியும் ஒருவரரை பரிதாபமாக பார்த்துக்கொள்கிறார்கள் நித்தி கையை இழுத்து பார்த்தாலும் விடமாட்டேங்கிறான் இந்த விடாக்கண்டன் வலியில் முகம் சுருக்கியதை பார்த்ததும் விட்டுவிட்டவன் தன் கையோடு அவள் கையை கோர்த்துக்கொண்டு தடவிட்டு இருக்கிறான் வருண் இதை கவனித்துவிட்டான் அவனுக்கு தெரிந்து ஆதி அந்த அவனோட பேபியை 😡😡😡😡😡😡தவிர வேறு எந்த பெண்ணையும் கிட்டகூட நெருங்கவிட்டதுகூட இல்லை அப்படி இருக்கும்போது நித்திலா கிட்ட இப்படி நெருக்கமாக இருக்கிறான் என்றால் ஏதோ தப்பு பண்றான்னு மட்டும் வருணுக்கு நல்லாவே தெரியுது😡😡😡😡😡😡😡😡 அவனுக்கு தான் ஆதியை பற்றி நன்றாகவே தெரியுமே வருணுக்கு கவலையே ஆதி நித்திலாவின் வாழ்க்கையை நாசம் ஆக்கிவிடுவானோனு பயம் வந்துடுச்சு அண்ணா அண்ணா என்று பாசமாய் கூப்பிடும் இந்த தங்கைக்காக வருண் ரொம்பவே துடிச்சுப்போகிறான்😰😰😰😰😰😰😰

இது எதுவுமே தெரியாமல் நித்தி இருக்கிறாள் அவளை சுத்தி அவளுக்கே தெரியாமல் ஆதி வலையை பின்னிவிட்டான் பாவி பயலே நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட அவள் ஒரு சின்னப்பொண்ணு என்று கூட பாராமல் இப்படி பண்றியே அவள் எப்படி அதில் இருந்து மீண்டுவரப்போறாள் படிக்கிற எனக்கு கண்ணீர் தான் வருது 😭😭😭😭😭😭😭😭 கதை தான் ஆனாலும் நித்திலாவிற்க்காக மனசு துடிக்கிறது sis 😫😫😫😫😫😫😫

ஆதிக்கு என்று ஒரு தங்கை இருந்து அவளை எவனாவது நம்பவைத்து கழுத்தை அறுத்தால் எப்படி இருந்திருக்கும் அடுத்தவன் வீட்டு பொண்ணு என்றால் அவ்ளோ இளக்காரமா👽👽👽👽👽👽👽 அதுவும் அவள் ஒன்றுமே தெரியாமல் தத்தியாகவே அது தான் ஆதிக்கு வசதியாய் போச்சு 😡😡😡😡😡😡😡😡👿👿👿😈 போய்டுச்சா யூ ப்ளடி இடியட், சீட்டர், சைக்கோ, சாட்டிஸ்ட், அரக்கன், காட்டுமிராண்டி ரத்தக்காட்டேரி👿👿👿👿👿👿👿😈😈😈😈😡😡😡😡😡😠😠😠😠😠👺👺👺👺👺👻👻👻👻💀💀💀💀👽👽👽👽👽 இன்னும் வேறு என்ன சொல்லி திட்டுறது எனக்கு தெரியவில்லை எல்லாமே இந்த ஜெயதேவ் கிழவனால்😈😈😈😈😈😈😈😈 வந்தது அப்போவே அவன் மனதில் கொடியவிஷத்தை விதைத்துவிட்டான் அது இப்போ பெரிய விஷ மரமாய் வளர்ந்து இருக்கிறது ஏய் கிழவா👴👴👴👴👴👴👴👴👴 நீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நானே உன்னை போட்டு தள்ளி இருப்பேன் நல்ல வேலை நீ செத்து தொலைந்துட்ட 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍

Thank u soooo much ma 🥰🥰🥰 Mukesh ethukku ivvalavu யோசிக்கிறார்னு நேக்கு ஒன்னுமே புரியலை.... நம்ம hero tha அசால்ட்டா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பானே.... very soon jeevika பக்கத்துலயே mukesh க்கும் ஒரு bed ready pannida vendiyathu tha.... ponnukku neck mattum tha.... ivarukku ennenna ellam poha pohutho therilla 😁😁😁😁😁

Jeydev என்னத்த சொல்லி வெச்சிருக்காரோ தெரியல்லயே.... நான் அவர meet panniruntha சட்டைய புடிச்சி கேட்டிருப்பேன் sis.... enna panrathu மனுசன் அப்பவே உஷாரா பரலோகம் போயிட்டாரே😡😡😡😡😡😡😡

Sanjay கண்டிப்பா ரத்தக் கண்ணீர் வடிக்கத்தான் போறான்.... எல்லாத்தையும் மாற்றி மாற்றி பண்ணிக்கிட்டு இருக்கான் பக்கி..... பிரிச்சு வைக்க வேண்டிய நேரத்துல சேர்த்து வெச்சிட்டு,,,, சேர்த்து வைக்க வேண்டிய நேரத்துல பிரிச்சு வைப்பான் பாருங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

(🤔🤔🤔🤔🤔இந்தப்புள்ள ஆதிமேல இம்புட்டு வெறுப்ப வளர்த்து வெச்சிருக்கே..... இது எங்க போய் முடியப் போகுதோ????..... நம்ம தலைய காப்பாத்திக்கிறதே பெரும் பாடா இருக்கும் போலயே😭😭😭😭😭😭)

Wow 🤩🤩🤩🤩🤩 👏👏👏👏👏 naa ungakitta innum expect panren stella sis.... இன்னும் நிறைய கெட்ட வார்த்தை கத்துக்கங்க.....

எனக்கும் உங்ககிட்ட சீக்கிரமா உண்மையெல்லாம் சொல்லிடனும்னு ஆசைதான்..... முடியலையே 😭😭😭😭😭😭😭😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo இந்த வருண் பையன் onnum உருபடியா panna porathu la nu solringa.... Athu eppadi avvallavu உருமை ah antha நாலு வயது nithu kita irukavan avan தாத்தா சொன்னது kaaga ava mela vanmathai valathukalaamaa... Let's see

👏👏👏👏👏👏👏👏👏👏👏 super..... matter ah கப்புனு புடிச்சிட்டீங்க..... இங்க ஆதிய தவிர யாருமே உருப்படியா ஒன்னும் பண்ண மாட்டாங்க Chitra sis.....

ஒருவேள அவன் தாத்தா சொன்னது மட்டும் போதாதுன்னு அவன் மண்டைல மரக்கட்டையால அடிச்சி விட்டுட்டாரோ என்னவோ..... இல்லைன்னா அப்புடி இருந்த ஆதி எப்புடி இப்புடி ஆகியிருக்க முடியும்..... நானும் அப்புடி இப்புடி யோசிச்சு பார்த்துட்டேன் எப்புடி யோசிச்சாலும் 😇😇😇😴😴😴🥴🥴🥴🥴😭😭😭😭😭😭
 

Chitra Balaji

Bronze Winner
👏👏👏👏👏👏👏👏👏👏👏 super..... matter ah கப்புனு புடிச்சிட்டீங்க..... இங்க ஆதிய தவிர யாருமே உருப்படியா ஒன்னும் பண்ண மாட்டாங்க Chitra sis.....

ஒருவேள அவன் தாத்தா சொன்னது மட்டும் போதாதுன்னு அவன் மண்டைல மரக்கட்டையால அடிச்சி விட்டுட்டாரோ என்னவோ..... இல்லைன்னா அப்புடி இருந்த ஆதி எப்புடி இப்புடி ஆகியிருக்க முடியும்..... நானும் அப்புடி இப்புடி யோசிச்சு பார்த்துட்டேன் எப்புடி யோசிச்சாலும் 😇😇😇😴😴😴🥴🥴🥴🥴😭😭😭😭😭😭
என்னமோ பெரிய பிளான் ah போட்டு vechi irukinga athu mattum jegajothi theriyuthu...... Mothathula nithu darling romba romba paavam...
 

Stella mary

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰 Mukesh ethukku ivvalavu யோசிக்கிறார்னு நேக்கு ஒன்னுமே புரியலை.... நம்ம hero tha அசால்ட்டா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பானே.... very soon jeevika பக்கத்துலயே mukesh க்கும் ஒரு bed ready pannida vendiyathu tha.... ponnukku neck mattum tha.... ivarukku ennenna ellam poha pohutho therilla 😁😁😁😁😁

Jeydev என்னத்த சொல்லி வெச்சிருக்காரோ தெரியல்லயே.... நான் அவர meet panniruntha சட்டைய புடிச்சி கேட்டிருப்பேன் sis.... enna panrathu மனுசன் அப்பவே உஷாரா பரலோகம் போயிட்டாரே😡😡😡😡😡😡😡

Sanjay கண்டிப்பா ரத்தக் கண்ணீர் வடிக்கத்தான் போறான்.... எல்லாத்தையும் மாற்றி மாற்றி பண்ணிக்கிட்டு இருக்கான் பக்கி..... பிரிச்சு வைக்க வேண்டிய நேரத்துல சேர்த்து வெச்சிட்டு,,,, சேர்த்து வைக்க வேண்டிய நேரத்துல பிரிச்சு வைப்பான் பாருங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

(🤔🤔🤔🤔🤔இந்தப்புள்ள ஆதிமேல இம்புட்டு வெறுப்ப வளர்த்து வெச்சிருக்கே..... இது எங்க போய் முடியப் போகுதோ????..... நம்ம தலைய காப்பாத்திக்கிறதே பெரும் பாடா இருக்கும் போலயே😭😭😭😭😭😭)

Wow 🤩🤩🤩🤩🤩 👏👏👏👏👏 naa ungakitta innum expect panren stella sis.... இன்னும் நிறைய கெட்ட வார்த்தை கத்துக்கங்க.....

எனக்கும் உங்ககிட்ட சீக்கிரமா உண்மையெல்லாம் சொல்லிடனும்னு ஆசைதான்..... முடியலையே 😭😭😭😭😭😭😭😭😭😭😭
நீங்க உண்மையை சொல்லவில்லையென்றாலும் நான் கண்டுபிடித்துவிடுவேன் எல்லாம் இந்த ஜெயதேவ் போதனையால் இப்படி மாறிக்கிடக்குறான் ஆனால் இவனுக்குன்னு சொந்தமா சுயபுத்தி கொஞ்சம்கூட வா இல்லை கிழவன் செத்துபோய்ட்டான் இல்லையென்றால் என் கையால் தான் அவனுக்கு சங்கு ஊதிருப்பேன் கிரிக்கெட் மட்டையால் அடித்தேன் கொன்றுபோட்டு இருப்பேன் 🏏🏏🏏🏏🏏🏑🏑🏑🏑🏑🏑🏑🏏🏏🏏🏏🏏நல்ல காலம் போய்சேர்ந்துட்டான் அந்த அவன் ஆதியின் பேபி 👿👿👿👿👿👿👿அவளுக்காக இவன் இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை கெடுக்கலாமா இதெல்லாம் நல்லாவே இல்லை நியாயம் தர்மம் பார்க்கிறவன் கிட்ட சொல்லலாம்😈😈😈😈😈😈😈 ஆனால் இவன்கிட்ட அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது கெட்ட வார்த்தை அது எனக்கு வரமாட்டேங்குது sis
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னமோ பெரிய பிளான் ah போட்டு vechi irukinga athu mattum jegajothi theriyuthu...... Mothathula nithu darling romba romba paavam...

அந்த jegajothi ennai பொசுக்கி சாம்பலாக்கிடாம இருந்தா சரிதான்....
Nithu pavama Aadhi pavama nu nengale confuse ஆகுற காலம்கூட வரும் chitra sis 😜😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க உண்மையை சொல்லவில்லையென்றாலும் நான் கண்டுபிடித்துவிடுவேன் எல்லாம் இந்த ஜெயதேவ் போதனையால் இப்படி மாறிக்கிடக்குறான் ஆனால் இவனுக்குன்னு சொந்தமா சுயபுத்தி கொஞ்சம்கூட வா இல்லை கிழவன் செத்துபோய்ட்டான் இல்லையென்றால் என் கையால் தான் அவனுக்கு சங்கு ஊதிருப்பேன் கிரிக்கெட் மட்டையால் அடித்தேன் கொன்றுபோட்டு இருப்பேன் 🏏🏏🏏🏏🏏🏑🏑🏑🏑🏑🏑🏑🏏🏏🏏🏏🏏நல்ல காலம் போய்சேர்ந்துட்டான் அந்த அவன் ஆதியின் பேபி 👿👿👿👿👿👿👿அவளுக்காக இவன் இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை கெடுக்கலாமா இதெல்லாம் நல்லாவே இல்லை நியாயம் தர்மம் பார்க்கிறவன் கிட்ட சொல்லலாம்😈😈😈😈😈😈😈 ஆனால் இவன்கிட்ட அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது கெட்ட வார்த்தை அது எனக்கு வரமாட்டேங்குது sis

நீங்க கண்டுபிடிச்சிடுவீங்கனு தான் நானும் நினைக்கிறேன்.....🥰

ஜெயதேவ் தாத்தா உங்க நிலமை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு😭😭😭😭😭 அவர மட்டும் சாத்திட்டு விடாம நம்ம வில்லியவும் கொஞ்சம் கவனிங்க stella sis.... அவ இவங்க எல்லாரையும் தூக்கி சாப்டுற மாதிரி பண்ணுவா.....
 
Top