All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
வளரும் இந்தியா...எப்பொழுது .... நமக்கென்று ஒரு பண்பாடு பாரம்பாரியமும் இருப்பதை மதிக்கும் பொழுது.... முதுகெலும்பாய் இருக்கும் விவசாயத்தை நிமிர்த்தும் பொழுது...வளரும் இந்தியா இல்லை ... வளர்ந்த இந்தியா அருமையான வார்த்தைகள்....

நிச்சயம்.... உலகத்தின் முன்னோடிகள் நாம்.... காலங்கள் மாறியதில் கோலங்கள் மாறிவிட்டது....

கானல்.நீரை பற்றி கொண்டு கரை சேர விரும்புகின்றோம்...

செழியா இந்த பேபிய கரக்ட் பண்ண இன்னும் வளரணும் போல இருக்கே....😱😱😱😱

அஞ்சலி ... ஹஹாஹா மோகன இத விட கேவள படுத்த யாரலையும் முடியாது....பொசக்கெட்டவனுக்கு இனிமேலாவது புத்தி வருதானு பார்ப்போம்....😬😬😬😬😬😬
 

Chitra Balaji

Bronze Winner
ஆமா என்னிக்குமே puriyala ethuku அஞ்சலி chezhiyan mela kovam padra avaloda speech semma ah irunthuthu so avan பத்திரிகை la pottaan athuku ethuku ivvallavu kovam nu puriyala..
மோகம் ku semma nose 👃 cut la.. Ava avana மிரட்டி anupita... Ellaa ஆதாரமும் thiratitaan ah... Speech semma ah irunthuthu... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Parawayilla parawayilla 😁😁😁😁 yaar vandhalum samalikkalam
என்ன ஒரு தைரியம்.. பேச்சி வாயவே சமாளிக்க முடியும்னா யூ ஆர் கிரேட்.... வால் தேவை படும் அதுக்காக இது என் சார்பா உங்களுக்கு :smiley54::smiley54:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வளரும் இந்தியா...எப்பொழுது .... நமக்கென்று ஒரு பண்பாடு பாரம்பாரியமும் இருப்பதை மதிக்கும் பொழுது.... முதுகெலும்பாய் இருக்கும் விவசாயத்தை நிமிர்த்தும் பொழுது...வளரும் இந்தியா இல்லை ... வளர்ந்த இந்தியா அருமையான வார்த்தைகள்....

நிச்சயம்.... உலகத்தின் முன்னோடிகள் நாம்.... காலங்கள் மாறியதில் கோலங்கள் மாறிவிட்டது....

கானல்.நீரை பற்றி கொண்டு கரை சேர விரும்புகின்றோம்...

செழியா இந்த பேபிய கரக்ட் பண்ண இன்னும் வளரணும் போல இருக்கே....😱😱😱😱

அஞ்சலி ... ஹஹாஹா மோகன இத விட கேவள படுத்த யாரலையும் முடியாது....பொசக்கெட்டவனுக்கு இனிமேலாவது புத்தி வருதானு பார்ப்போம்....😬😬😬😬😬😬
thank you பேபி...

நிச்சயம்.... உலகத்தின் முன்னோடிகள் நாம்.... காலங்கள் மாறியதில் கோலங்கள் மாறிவிட்டது....

கானல்.நீரை பற்றி கொண்டு கரை சேர விரும்புகின்றோம்...

சூப்பரா இருக்கு நீங்க கவிதை எழுதுவீங்களா செல்லோ...😍😍😍

ஆமா.. ஆமா... செழியன் கொஞ்சம் கஷ்ட படனும்...😁😁😁

மோகனுக்கு புத்தி வரவே வராது பேபி... 😤😤😤
 
Top