All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Thani

Well-known member
சரவணனுக்கு மஹா மேல பாசம் இருக்கு ஆனா ஏன் அவளை படுத்திக்கொண்டே இருக்கிறான்...
இவளும் அவனை தேடி இனி போகமாட்டா .. போல .. அவளை தேடி இவனும் போபோகமாட்டான் போல...இதற்கிடையில
புதுவரவும் இருக்கு போல😀....
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணனுக்கு மஹா மேல பாசம் இருக்கு ஆனா ஏன் அவளை படுத்திக்கொண்டே இருக்கிறான்...
இவளும் அவனை தேடி இனி போகமாட்டா .. போல .. அவளை தேடி இவனும் போபோகமாட்டான் போல...இதற்கிடையில
புதுவரவும் இருக்கு போல😀....

அவன் பாசத்தை அவ உணர்ல அதான் பிரச்சனை
 

Thani

Well-known member
அழகான பதிவு 😀😍
மஹாக்கு சரவணன் மேல இருக்கும் ,,அன்பை விட பயம்தான் ..நிறைய இருக்கு
மஹா மேல இருக்கும் அன்பை சொல்ல தவறியதால் தான் அவனை அவள் புரிந்து கொள்ள வில்லையா ???
 
சரோ அன்ப அன்பா, கொஞ்சம் நல்லாவே அன்பா சொல்லி இருந்தா, இந்த மஹா அவனை இன்னும் அன்பா பார்த்து இருந்து இருப்பா, ஹ்ம்ம்ம்ம்ம் இப்போ அவனை பார்த்து பயந்துட்டு இருக்கா. :(:(:(

அவளை சொல்லி தப்பு இல்லையே 😟🤧, அவளை பயப்படுத்துறமாதிரி தானே சரோ நடந்துகிறான் 😥🥺

இவன் மனசுல நினைக்கிறத மனைவியே ஆனாலும் சொல்லி, அட்லீஸ்ட் நார்மலா பேசினாத்தானே தானே புரியவோ, புரியவைக்கவோ முடியும், இப்படி அவன் பேசாமையே இவ்ளோ நல்லதானே பார்த்துக்கிட்டா, அதுவே பெருசு இல்லையா ? 😣😰

இவரு ஒரு வார்த்தை அன்பா பேசமாட்டாராம், கூட இருக்குற எல்லோரும் இவரை புரிஞ்சுக்கனுமாம், எந்த ஊர் நியாயம்டா இது ? 🥴🥴🥴

இதுல அந்த அம்மா தனம் வேற மஹாவ குறை சொல்லுது, எம்மோவ் உனக்கெல்லாம் இதயமே இல்லையா ? 🥵

சரோ அண்ணன் வைப் எல்லாம் தப்பு சொல்ல முடியாதே, வாழ வந்த வீட்ல அந்த பொண்ணுக்கு மரியாதை, அவ புருஷன வச்சி தானே கிடைக்கும், சரோ அவளுக்கு கொஞ்சமும் சப்போர்ட் இல்லை அப்புறம் எப்படி?
இவன் ஒரு லவ் பண்ணிடான் அப்படினு மஹாவ இப்படி நடத்துறான், இவன் லவ் பண்ண பொண்ணுக்கும் நியாயம் செய்யலை, கட்டின மனைவிக்கும் நியாயம் செய்யல.

எங்களுக்கெல்லாம் பிடிச்ச ஆக்டர சரோ அப்படினு போட்டு எங்க வாய பேசவே விடாம கட்டுறீங்க கவிக்கா நீங்க 😢🤧🤧🤧🤧

ஆல்ரெடி ongoing ல படிச்சுட்டேன், அப்போலாம் கமெண்ட் போடணும் போடணும் அப்படினு நினைச்சேன் முடியல. அதான் ரிரன்ல இப்போ பொங்கலா பொங்கியாச்சி 😬🤗😁😜🤪🤗
 

vijirsn1965

Bronze Winner
Already padiththa thaal Saravanan Aadhangam kovam purikirathu aanaal Mahavidam pesuvathai paarkum poothu paavam Maha entru thoontrukirathu ud very nice mam viji
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பதிவு 😀😍
மஹாக்கு சரவணன் மேல இருக்கும் ,,அன்பை விட பயம்தான் ..நிறைய இருக்கு
மஹா மேல இருக்கும் அன்பை சொல்ல தவறியதால் தான் அவனை அவள் புரிந்து கொள்ள வில்லையா ???

Correcta sollitenga ❤️❤️❤️
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரோ அன்ப அன்பா, கொஞ்சம் நல்லாவே அன்பா சொல்லி இருந்தா, இந்த மஹா அவனை இன்னும் அன்பா பார்த்து இருந்து இருப்பா, ஹ்ம்ம்ம்ம்ம் இப்போ அவனை பார்த்து பயந்துட்டு இருக்கா. :(:(:(

அவளை சொல்லி தப்பு இல்லையே 😟🤧, அவளை பயப்படுத்துறமாதிரி தானே சரோ நடந்துகிறான் 😥🥺

இவன் மனசுல நினைக்கிறத மனைவியே ஆனாலும் சொல்லி, அட்லீஸ்ட் நார்மலா பேசினாத்தானே தானே புரியவோ, புரியவைக்கவோ முடியும், இப்படி அவன் பேசாமையே இவ்ளோ நல்லதானே பார்த்துக்கிட்டா, அதுவே பெருசு இல்லையா ? 😣😰

இவரு ஒரு வார்த்தை அன்பா பேசமாட்டாராம், கூட இருக்குற எல்லோரும் இவரை புரிஞ்சுக்கனுமாம், எந்த ஊர் நியாயம்டா இது ? 🥴🥴🥴

இதுல அந்த அம்மா தனம் வேற மஹாவ குறை சொல்லுது, எம்மோவ் உனக்கெல்லாம் இதயமே இல்லையா ? 🥵

சரோ அண்ணன் வைப் எல்லாம் தப்பு சொல்ல முடியாதே, வாழ வந்த வீட்ல அந்த பொண்ணுக்கு மரியாதை, அவ புருஷன வச்சி தானே கிடைக்கும், சரோ அவளுக்கு கொஞ்சமும் சப்போர்ட் இல்லை அப்புறம் எப்படி?
இவன் ஒரு லவ் பண்ணிடான் அப்படினு மஹாவ இப்படி நடத்துறான், இவன் லவ் பண்ண பொண்ணுக்கும் நியாயம் செய்யலை, கட்டின மனைவிக்கும் நியாயம் செய்யல.

எங்களுக்கெல்லாம் பிடிச்ச ஆக்டர சரோ அப்படினு போட்டு எங்க வாய பேசவே விடாம கட்டுறீங்க கவிக்கா நீங்க 😢🤧🤧🤧🤧

ஆல்ரெடி ongoing ல படிச்சுட்டேன், அப்போலாம் கமெண்ட் போடணும் போடணும் அப்படினு நினைச்சேன் முடியல. அதான் ரிரன்ல இப்போ பொங்கலா பொங்கியாச்சி 😬🤗😁😜🤪🤗

Avan anbathaan irunthaan ivalaala than atha purinchuka mudila. Ivanum vaaiyai thiranthu pesiyiruntha intha pirachanaiye vanthirukaathu .vdk my chellam 😍😍😍😍
 

Thani

Well-known member
உத்தியோகம் புருசலட்சணம் அதனால மஹா..தனத்துகிட்ட கேட்டா சரவணன் வேலைக்கு போறாங்களான்னு...
இது ஒரு குற்றமா... அதுக்கு இப்படி திட்டலாமா பாவம் புள்ள ....😢
சரி திட்டினதால தானே தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்து உள்ளார்கள் 😀
காப்பி வேணாம் என்று திட்டி விட்டு போறான் பிறகு வந்து கேட்டு வாங்கி குடிக்கறான் இவனை புரிந்து கொள்ள முடியல 🤔
இவன் நல்லவனா ??டெரரா????🤪
 
Top