All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam ,link close panitenga ...ipo dan start panan padika padhilaye close agitu...can send d link pls
Romba sorry sis story remove panniyache, naan periya storynu two weeks koduthen sis. Kastama irukku sis konja naal kazhichu rerun pannum pothu solren sis. Thappaa yeduthukaatgenga
 

Thani

Well-known member
முதல்ல நன்றி சிஸ் ரீரன் பண்ணினதுக்கு😀😍
கதை சூப்பரான ஆரம்பம் செம கலக்கல்😀😍😍❤️❤️
மஹா...அப்பாவி பொண்ணு என்று நினைத்து படித்தா....செம வாலு ...😀வசு; கொசு, சித்ரா: குருவிகூடு , பட்ட பெயர் வைக்கிற அளவு கோவம்... சிக்கன் வாசனையில ....கொசு இபப கதவை திறந்து வரும்...........😀 முடியல சிரித்து கண்ணு வேர்த்திடுதப்பா...🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
சரவணன் ஏன் இப்படி இருககிறான்🤔
மனைவி மேல அன்பு ,பாசம் இல்லாமல் ஒருவாழ்க்கை இதில் ஒரு குட்டி மகளும் இருக்கிறாள் ,மஹா ரொம்ப ஏங்கி இருக்கிறாளே ..😀ஜோடி கிளிகளை பாத்து பொறாமைப்படுற அளவுக்கு ஏக்கம் ம்.... பாவம் புள்ள 😀 என்ன பாவம் செய்தது அந்த கிளிகள் கல்லு எடுத்து அடிக்க நினைக்க தனம் வந்து காப்பாத்திட்டாங்க.....
# சுதாகர் ,மாயா உங்கள் வேறோரு கதையின் நாயகனா???? எனக்கு தெரியல 😀
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல்ல நன்றி சிஸ் ரீரன் பண்ணினதுக்கு😀😍
கதை சூப்பரான ஆரம்பம் செம கலக்கல்😀😍😍❤️❤️
மஹா...அப்பாவி பொண்ணு என்று நினைத்து படித்தா....செம வாலு ...😀வசு; கொசு, சித்ரா: குருவிகூடு , பட்ட பெயர் வைக்கிற அளவு கோவம்... சிக்கன் வாசனையில ....கொசு இபப கதவை திறந்து வரும்...........😀 முடியல சிரித்து கண்ணு வேர்த்திடுதப்பா...🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
சரவணன் ஏன் இப்படி இருககிறான்🤔
மனைவி மேல அன்பு ,பாசம் இல்லாமல் ஒருவாழ்க்கை இதில் ஒரு குட்டி மகளும் இருக்கிறாள் ,மஹா ரொம்ப ஏங்கி இருக்கிறாளே ..😀ஜோடி கிளிகளை பாத்து பொறாமைப்படுற அளவுக்கு ஏக்கம் ம்.... பாவம் புள்ள 😀 என்ன பாவம் செய்தது அந்த கிளிகள் கல்லு எடுத்து அடிக்க நினைக்க தனம் வந்து காப்பாத்திட்டாங்க.....
# சுதாகர் ,மாயா உங்கள் வேறோரு கதையின் நாயகனா???? எனக்கு தெரியல 😀

Sudhakar maya ramanima story mayangukiraal oru maadhu. Mahava paarthu siricheengala, athaan last siripu, eni Ava paada pora paadu irukke😭. Saroku fb irukku. Thanks for ur comments
 
Top