All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

JoRam

Active member
வாவ் அருமை, பள்ளத்தாக்கின் படமும் அருமை. அண்ணன் நெருங்கி வர பார்க்கிறார் தம்பி அதுக்கு தயாரில்லை.

இந்த பொண்ண வச்சிட்டு, ரொம்பவும் கஷ்டம் தான்.

(மூன்று இடங்களில் சின்ன டைப்பிங் மிஸ்டேக் பார்த்தேன் மா - மற்ற, பாவனை, அருகில்) .
 

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

எலே... ஏப்பம் விட்டு
இலையப்பம் தின்ற அழகில்
மழைமகள் சுட்டி என்றால்...
பதற்றத்தில் பக்குவம் கொள்ள
பதமாய் உணவிட்ட பாங்கு கெட்டியே!

மனிதன் ஓட்டம் நிற்காதென்று
இயற்கையும் போட்டதோ
தடைக் கற்கள் இங்கு!

இராஜ வம்சத்தின்
நியதிகள் எல்லாம்
நித்திய சொந்தமாய்
அரசாளும் இளையவன்!

இராஜ வம்சத்தின்
மரபுகள் எல்லாம்
சத்திய சந்தனாய்
சதிராடும் முன்னவன்!

ரோசத்தில் பாசம் விட்ட
இளையவனின் ஆக்ரோசம்...
நேசத்தில் வாசம் விட்ட
முன்னவனின் பிரவேசம்...
விளக்கும் முன்னே வீணாய் போன
வழக்கும் தன்னே நித்தமுமே!

பகட்டில் ஒருவன் படோடாபமாய்!
பாசத்தில் ஒருவன் பாரம்பர்யமாய்!
பகுமாணம் காட்டினாலும்
பட்டுக்கொள்ளா உறவுகள்
கட்டுக்குள் இல்லா மரபுகள்!

கடலவன் கண்கள் கண்டால்
மழையவள் அடங்கும் வேகம்,
இயல்பான இயல்கள் எல்லாம்
இன்பமாய் இழுக்குதம்மா...!

முந்திரிக் கொட்டையாய்
முன்னேறி விட்டு...
முடிக்கும் முன்னே
மிரட்டும் நடையில்...
துடிக்கும் முன்னே
விரட்டும் நகையில்...
நேசமணி வேகம்
மதுமகளின் மகத்துவமே!

வர்ஷினி அவள் மழையாய் பொழிய,
வர்ஷி அவள் மழலையாய் நனைய...
வஷீ அவள் வசியம் செய்வாளோ...?


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
செல்வி மா💕🥰💕🥰💕🥰💝💝💝💖💖💖💖💓💓💓💓💓💓

பதில் சொல்ல வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு வரிகள், எடுத்தாளப் பட்ட, வார்த்தைகள்.. ப்ப்ப்ஆஆஆ.. சான்ஸே இல்லை..

இராஜ வம்சத்தின்
நியதிகள் எல்லாம்
நித்திய சொந்தமாய்
அரசாளும் இளையவன்

உண்மை.. உண்மை இவனின் நியதிகள், புத்தகத்தில் அல்ல, வாழ்வில்👌👌👌👌👌


பகட்டில் ஒருவன் படோடாபமாய்!

பாசத்தில் ஒருவன் பாரம்பர்யமாய்!


பகுமாணம் காட்டினாலும்
பட்டுக்கொள்ளா உறவுகள்

உதயனையும் கருணையும் இராஜசேகரனை யும் அழகா வகைப் படுத்திட்டீங்க.💖💝💖💝

கடலவன் கண்கள் கண்டால்
மழையவள் அடங்கும் வேகம்,

ஓ.. எவ்வளவு காதல் மணம் வீசும் வார்த்தைகள்.. 🥰😍🥰😍🥰😍அழகு


துடிக்கும் முன்னே
விரட்டும் நகையில்...
நேசமணி வேகம்
மதுமகளின் மகத்துவமே!

ஹா ஹா பக்குன்னு சிரிச்சிட்டேன் செல்விமா.. நேசமணீ🤣🤣🤣🤣🤣


வர்ஷினி அவள் மழையாய் பொழிய,
வர்ஷி அவள் மழலையாய் நனைய...
வஷீ அவள் வசியம் செய்வாளோ...?


கோபுரமாய் எழுந்த கவிதைக்கு, கலசமாய் இவ்வரிகள்.. ஆஹா நமது நாயகியின் பெயர் செல்லச் சுருக்கங்களில் இவ்வளவு பொருளும்.. பொருத்தமா.. செம்ம செம்ம செல்வி மா.. மிக ரசித்துப் படிக்கிறீங்க .. எழுதுற என்னை விட நீங்கதான் அதிகமா ரசிக்கும் உணர்வு
.

நன்றி நன்றி செல்வி மா..🙏🙏🙏🙏💕💕💕💕💕💕
 

தாமரை

தாமரை
Konjam busy agiten lotus adan late
Moondru padivugalum super
சரூ டியர் 😍😍😍😍 காணோமேன்னு யோசித்தேன். அதான் எஃப்பி ல டேக் பண்ணேன்.
நன்றி சரூ டியர்💖💝💖💝💖💝💖
 

தாமரை

தாமரை
வாவ் அருமை, பள்ளத்தாக்கின் படமும் அருமை. அண்ணன் நெருங்கி வர பார்க்கிறார் தம்பி அதுக்கு தயாரில்லை.

இந்த பொண்ண வச்சிட்டு, ரொம்பவும் கஷ்டம் தான்.

(மூன்று இடங்களில் சின்ன டைப்பிங் மிஸ்டேக் பார்த்தேன் மா - மற்ற, பாவனை, அருகில்) .
நன்றி நன்றி💖💝💖💝💖💝
அது பூம்பாறை கிராமத்தின் படம் ஜோ மா..

பாசமும் அன்பும் கூட தேவைப்படும் நேரத்தில் கொடுக்கப்படாவிட்டால் அர்த்தம் இழந்து விடும் தானே..

ஹி ஹி.. அவ கேரக்டர் அப்படித்தான்.. கதை நாயகியா வேற போட்டுட்டேன்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க😋😋😋😋😋

எழுத்துப்பிழை🤧🤧🤧🤧 எப்படியும் கண்ணுக்க தப்பி ஒன்றிரண்டு வந்திடுது மா.. ஸாரி.. இதோ சரி பார்க்கிறேன்..
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..💟🙏💟🙏💟
 
கருண் சிறுவயதில் பட்ட காயம் தான் அவன் முரட்டு தனத்திற்கு காரணமா சகோ

மது கலகலப்பும் கலாட்டாவும் சிறுபிள்ளை தனமும் சூப்பர் சகோ
😍😍😍😍😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
கருண் சிறுவயதில் பட்ட காயம் தான் அவன் முரட்டு தனத்திற்கு காரணமா சகோ

மது கலகலப்பும் கலாட்டாவும் சிறுபிள்ளை தனமும் சூப்பர் சகோ
😍😍😍😍😍😍😍😍😍
ஆமா கவிதாமா.. பாசமும் கவனிப்பும் சிறு வயதில் கிடைக்காத பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப் பட்டுருவாங்க தானே. ஆனால்.. அவனின் முரட்டுத்தனம் நல்லதுக்கு மட்டுமே. தந்தையிடம் தான் அவன் அப்படி..மற்றவரிடத்தில் நல்லாதான் இருப்பான்.

மதுவை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி மா. கருத்துப் பகிர்விற்கு நன்றி 🥰🥰🥰🙏🙏🙏🙏
 

Chitra Balaji

Bronze Winner
குட்டை la vizhunthutaala nalavelai.... விஷ்ணு mobile la photo eduthu kitu இருக்கான் Avala thukkaamal.... Avaluku அழுகை வந்துடுச்சி கருண் takkunu thukkitaan avala.... Rendu perukume ஒரு மாற்றம்... விஷ்ணு vuku ஒரே அதிர்ச்சி.... Ava அத்தனை please podavum தான் kizha இறக்கி vitaan.... Karun avala குளிச்சிட்டு varathukula dress vaangi kitu vanthutaan..... Ava kuda vum ava friends kuda irukum pothu சிரிச்சி kite இருக்கனுமா..... Song super மது paadinathu..... ஏன் அந்த udhay இது தான் last இங்க irukurathu nu solraan.. ஏன் கருண் வரமாட்டான் ah என்ன வள்ளி அப்பா kita vera எல்லாரயும் ellaathayum pathiramaa பாத்துக்க solraan.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma semma episode
 
வடிவேலு சொன்ன மாதிரி சேத்துலயும்
அடிவாங்கியாச்சு சோத்துலயும் வாங்கியாச்சுனு
சொல்றது மாதிரி இருக்கு
மது செய்றது:D:p:ROFLMAO:
அருமையான பதிவு
 
Top