All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Shalini M

Bronze Winner
தாமரை அக்கா..... வாட் அ சர்ப்ரைஸ்.... வீக்லி த்ரீ எபிஸ் அஹ்ஹ்.... ஹேப்பி 😘😘😘😘💃💃💃💃💃💃💃💃💃

மது சேத்துள குளிச்சுட்டாலா.... வீவீ வேற உழுந்து புரண்டு சிரிக்கிறான்........🤣🤣🤣🤣🤣🤣🤣
இவ ஆர்வ கோளாறுக்கு அளவே இல்லாம போச்சு போலயே......😂😂😂

பூம்பாறை வேற லெவல் 😍😍😍😍
 
நல்லா இருக்கு பதிவு
அவன கோத்தி சொல்றா
இவ மொத்த கோத்தியோட
அத்தனை வாலும்
சேத்து எடுக்கறா

மச்சி பிள்ளா 😛👌😋

அண்ணன் தம்பி கிட்ட
பாசப்பயிர வளக்க நெனச்சாலும்
அவன் வரமாட்டேங்கிறானே
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo mobile la signal illa mazhai நிக்குற maari இல்ல நில சரிவு vera ah udhay இப்போ poye ஆகனும் naa eppadi முடியும் ithuku thaan karun vara vendaam nu sonnaan...... Karun அம்மா va love 😍 மேரேஜ் pannikitaara avan appa... Avanga love 😍 ku avan தாத்தா othukala ya.... அந்த kovam கருண் avara மாறியே irukarathu naala அவரு manavi இறந்தது ku இவன் காரணம் nu verukuraara.... Ethuku வாத்தியார் ah adichaan.... Appram kuda padikira பசங்களை adichaan avan kita kaaraname kekaamal veruthutaaga... அவனும் avangala vendaamnu இருந்துடான்...... இப்போ சொத்து kaaga vanthu இருக்கான்.... Enna marachaan vishnu ஏன் adikira.... Avanga professor phone panni taaru payanthutaaru romba கருண் paathukurenu solli இருக்கான் இந்த மது இருக்கா பாருங்க kudave இல்லமல் தனியா poi உருண்டு புரண்டு ivala.... Super Super maa... Semma episode
 

தாமரை

தாமரை
தாமரை அக்கா..... வாட் அ சர்ப்ரைஸ்.... வீக்லி த்ரீ எபிஸ் அஹ்ஹ்.... ஹேப்பி 😘😘😘😘💃💃💃💃💃💃💃💃💃

மது சேத்துள குளிச்சுட்டாலா.... வீவீ வேற உழுந்து புரண்டு சிரிக்கிறான்........🤣🤣🤣🤣🤣🤣🤣
இவ ஆர்வ கோளாறுக்கு அளவே இல்லாம போச்சு போலயே......😂😂😂

பூம்பாறை வேற லெவல் 😍😍😍😍
ஷாலூ மா🥰💖🥰💖🥰💖💪💖💪💝 ஆமா டா..
நாளை இரவு ஒரு யூடி எதிர்பார்க்கலாம்.

ஹிஹி.. மழை பெஞ்சிருக்கு, என்னென்ன இருந்ததோ எல்லாத்திலேயும் உருண்டாச்சு🤣🤣🤣🤣🤣

ஆமா டா.. இன்னும் அழகானதா, டெரரானதா அந்த இடத்தைச் சுத்திப் பார்க்கலாம் 😋😋😋
 

தாமரை

தாமரை
நல்லா இருக்கு பதிவு
அவன கோத்தி சொல்றா
இவ மொத்த கோத்தியோட
அத்தனை வாலும்
சேத்து எடுக்கறா

மச்சி பிள்ளா 😛👌😋

அண்ணன் தம்பி கிட்ட
பாசப்பயிர வளக்க நெனச்சாலும்
அவன் வரமாட்டேங்கிறானே
சரோஜா மா.. 🥰💝🥰💝🥰💝நன்றி..

ஹா ஹா, அந்தக் கூட்டமே அப்படித்தான்.. இந்த மஞ்சி பிள்ளா தா தலைவி.. 😁😁😁😁😁😁

அண்ணன் பாசம் காட்ட வேண்டிய நேரம் காட்டலை, அதனாலே தான்.. இப்ப அழன் வந்ததும் அவன் தேவைக்குத் தான்.. அப்படி இல்லாமல் உண்மையா பாசம் காட்டட்டும்..இனியாவது ஒரு பிணைப்பு வரட்டும், ஏதாச்சும் பண்ணுவோம் சரோஜாமா..
 

தாமரை

தாமரை
Ooooooo mobile la signal illa mazhai நிக்குற maari இல்ல நில சரிவு vera ah udhay இப்போ poye ஆகனும் naa eppadi முடியும் ithuku thaan karun vara vendaam nu sonnaan...... Karun அம்மா va love 😍 மேரேஜ் pannikitaara avan appa... Avanga love 😍 ku avan தாத்தா othukala ya.... அந்த kovam கருண் avara மாறியே irukarathu naala அவரு manavi இறந்தது ku இவன் காரணம் nu verukuraara.... Ethuku வாத்தியார் ah adichaan.... Appram kuda padikira பசங்களை adichaan avan kita kaaraname kekaamal veruthutaaga... அவனும் avangala vendaamnu இருந்துடான்...... இப்போ சொத்து kaaga vanthu இருக்கான்.... Enna marachaan vishnu ஏன் adikira.... Avanga professor phone panni taaru payanthutaaru romba கருண் paathukurenu solli இருக்கான் இந்த மது இருக்கா பாருங்க kudave இல்லமல் தனியா poi உருண்டு புரண்டு ivala.... Super Super maa... Semma episode
சித்தூ மா🥰🥰🥰💖💖💖💖💝💝💝💝💝

கருண் பிறந்திலிருந்தே தாத்தா தவிர யாரும் அவனுக்கு அன்பு செலுத்தல.. ஒரு பிரச்சனை அப்போ என்னன்னு விசாரிக்காம குற்றம் சுமத்துறவங்க, இப்போ வந்து அக்கறையா பேசுறாப் போல இருநதா , அவன் சொத்துக்காகன்னு தானே நினைப்பான்.

அவன் ஏன் அடிச்சான், அவன் சொல்ல மாட்டான்.. மற்றவங்க சொல்லுவாங்க.. சித்தூமா.. நமக்கு உண்மை புரியும்..

மது அம்மாட்ட பேசற ஆர்வத்தில நடந்தா, இவன் தான் கத்தி பயமுறுத்திட்டான்..😋😋🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

எலே... ஏப்பம் விட்டு
இலையப்பம் தின்ற அழகில்
மழைமகள் சுட்டி என்றால்...
பதற்றத்தில் பக்குவம் கொள்ள
பதமாய் உணவிட்ட பாங்கு கெட்டியே!

மனிதன் ஓட்டம் நிற்காதென்று
இயற்கையும் போட்டதோ
தடைக் கற்கள் இங்கு!

இராஜ வம்சத்தின்
நியதிகள் எல்லாம்
நித்திய சொந்தமாய்
அரசாளும் இளையவன்!

இராஜ வம்சத்தின்
மரபுகள் எல்லாம்
சத்திய சந்தனாய்
சதிராடும் முன்னவன்!

ரோசத்தில் பாசம் விட்ட
இளையவனின் ஆக்ரோசம்...
நேசத்தில் வாசம் விட்ட
முன்னவனின் பிரவேசம்...
விளக்கும் முன்னே வீணாய் போன
வழக்கும் தன்னே நித்தமுமே!

பகட்டில் ஒருவன் படோடாபமாய்!
பாசத்தில் ஒருவன் பாரம்பர்யமாய்!
பகுமாணம் காட்டினாலும்
பட்டுக்கொள்ளா உறவுகள்
கட்டுக்குள் இல்லா மரபுகள்!

கடலவன் கண்கள் கண்டால்
மழையவள் அடங்கும் வேகம்,
இயல்பான இயல்கள் எல்லாம்
இன்பமாய் இழுக்குதம்மா...!

முந்திரிக் கொட்டையாய்
முன்னேறி விட்டு...
முடிக்கும் முன்னே
மிரட்டும் நடையில்...
துடிக்கும் முன்னே
விரட்டும் நகையில்...
நேசமணி வேகம்
மதுமகளின் மகத்துவமே!

வர்ஷினி அவள் மழையாய் பொழிய,
வர்ஷி அவள் மழலையாய் நனைய...
வஷீ அவள் வசியம் செய்வாளோ...?


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:
Top