All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Eppavume rasippathai pola ippoluthum ungaludaiya navalai rasithe padithen sis... Yaar antha red beauty mam enga sweeety vidava alagu.... Alagendral athu mathuthane... Enga thalai mathu pandra questions ku maraimugama answer pandraruuu.Na nalla watch panen. Udhai mathu kitta vantha thalaiyoda innoru mugathai parkka vendi varum... Karun ji army nanga irukkom avarukku full support ku... Anjadi anjali paapava rolar Rohit unakku irukku d enga sweety kitta... saagar ji munnadi enga chellatha appaddi pesura saagar ji Vera maari sweety ah pathi pesuna avangala thanga mudiyathu ni gali thaan..... Intha ud yum romba superb ah irunthachu sis....thank you soooooo muchhhhhh mam for this ud
ஆஹா ப்ரியாமா.. நன்றி நன்றி, நீங்க ஏற்கனவே என் கதைகள் படிச்சுருக்கீங்களா.. இதுதான் முதல் கதை படிக்கிறீங்க நினைச்சேன் 💖💝💖💝💖💝

ரெட் ப்யூட்டி காட்டுப்பூ போல.. கண்டவுடன் திகைத்து ரசிக்க வைங்கும். நம்ம மது முள் இல்லாத, அனைவரும் விரும்பும் அழகு ரோஜா.. ஓக்கேவா😁😁😁😁

அவ்.. அவன் கேரக்டர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க.. அதேதான் நடக்கப் போகுது.. ஆனா உதய்யும் குற்றம் சொல்ல முடியாது.. நம்ம புள்ள பேசியே எல்லோரையும் கடுப்பாக்குது, ஆனாலும் விரும்ப வச்சுடுது.. அவனும் ரசிச்சுட்டான். அத்தோட நிறுத்தினா நல்லது.

உங்க ரசனை, கருத்துப் பகிர்வு அடுத்தடுத்து எழுத பெரிய ஊக்கமா இருக்கு மா.. நன்றி நன்றி :smiley15::smiley15::smiley18::smiley9::smiley9::smiley9:
 

தாமரை

தாமரை
Sagarji rendu perum oruthara oruthar nalla note pannikiranga.wow excellent.
ஹி ஹி.. ஆமா , என்ன மாதிரி பார்வைன்ன் ஆராய்ச்சி லயே இருக்காங்க.. மது கண்டுபுடிக்கலை.. மத்த எல்லாரும் கண்டுபுடிச்சிடுவாங்க நினைக்கிறேன்.. 🤗🤗🤗🤗🤗நன்றி சுமதி மா..
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!


தொண்டை மண்டலத்தின்
பைந்தமிழ் கடவுளவன் வேலவன்!
பூம்பாறைத் திருமருகன் காவலன்!

திருவிழாக் காண
கண்கோடி வேண்டும்!
மணிவிழா காண
மனம் கோடி வேண்டும்!

குறிஞ்சியும் பூத்ததம்மா!
பூத்திருவிழாவும் வந்ததம்மா!
பரிவட்டம் கட்டி நின்று
மன்னவனும் வேல் பிடிக்க
வெண்சங்கு முழக்கமுடன்
சங்க நாதம் கேட்குதம்மா!

கொடி ஆடும் மலையினிலே
தோடி ராகம் இசைத்திடவே...!
கொண்டலும் விரைந்து இங்கு
கார்மேகம் கூடி நிற்க...
ஆழங்கட்டி மழையாய் அங்கு
ஆலோலம் பாடுதம்மா!

மழை மகளின் ஆசையில்
குறிஞ்சி பூத்திருக்க
ஆழங்கட்டி இசை மீட்ட
கடலவனின் பிரவாகம்
கரை தாண்டும் கண்ணியமே!

சிவப்பழகி சிங்காரத்தில்
வனதேவதை வடிவெடுக்க,
மழைமகளின் ஆரோகணம்
மயக்க வந்த மாயமென்ன...?

உதயனவன் உத்வேகம்
உதாசீனம் செய்தாலும்
உறங்காமல் ஊர்வலமாய்
உயிர் கூட்டில் உராய்வதென்ன..?

தான் ஒன்று நினைக்க
தெய்வம் ஒன்று நினைக்கும்
கலிகால ஆட்டத்தில்
சிறகடிக்கும் பறவைகள்
சிக்கிடுமோ நாட்டத்தில்...!

மழையின் வேகத்தில்
நிலத்தில் சரிவானால்
மலையின் தடங்கள் எல்லாம்
முடங்காதோ வழிகள் சென்று!

அறுதியிட்ட சாகரனின்
அமானுஷ்ய சாகசம் கண்டு
அதிர்கின்ற மனங்கள் எல்லாம்
ஆசுவாசம் கொள்ள இங்கு...
கடல் தாகம் தீர்ப்பதற்கு
வந்தாளோ! மழைத் துளியே!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ❤️❤️❤️❤️❤️❤️❤️


Seemaaaa episodeeeeeeeeee!!!!!!

Endha udhai vera🤭🤭🤭🤭🤭🤭

Ada chumma kalaichathukea entha murai yaaa maraikurangaaaaa........😂😂😂🤭🤭🤭🤭🤭

Red beautyaaaaaa😂😂😂😂🤭🤭🤭🤭


Madhu bliss❤️


Eager for next episodes akka😍😍😍😍😍😍😍😍😍

#madhu # blisss # warmiee# cuteee❤️😍🌺
 

Priyajulian

Active member
ஆஹா ப்ரியாமா.. நன்றி நன்றி, நீங்க ஏற்கனவே என் கதைகள் படிச்சுருக்கீங்களா.. இதுதான் முதல் கதை படிக்கிறீங்க நினைச்சேன் 💖💝💖💝💖💝

ரெட் ப்யூட்டி காட்டுப்பூ போல.. கண்டவுடன் திகைத்து ரசிக்க வைங்கும். நம்ம மது முள் இல்லாத, அனைவரும் விரும்பும் அழகு ரோஜா.. ஓக்கேவா😁😁😁😁

அவ்.. அவன் கேரக்டர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க.. அதேதான் நடக்கப் போகுது.. ஆனா உதய்யும் குற்றம் சொல்ல முடியாது.. நம்ம புள்ள பேசியே எல்லோரையும் கடுப்பாக்குது, ஆனாலும் விரும்ப வச்சுடுது.. அவனும் ரசிச்சுட்டான். அத்தோட நிறுத்தினா நல்லது.

உங்க ரசனை, கருத்துப் பகிர்வு அடுத்தடுத்து எழுத பெரிய ஊக்கமா இருக்கு மா.. நன்றி நன்றி :smiley15::smiley15::smiley18::smiley9::smiley9::smiley9:
Mam inthuthaan na first time unga novel padikkiren. Kathaiyoda heading pathathume ore intrest novel padichupakkanum appadinu thonuchu na padikka start pannen appo hero character romba pidichathu ulagathil evlo periya kodeeswaranaga irunthalum avangalukkum eakkangal irukkum appadindratha nenga alaga konduvanthurunthenga... avanoda paarvail aval avanukku anba tharakkoodiya devathaiyaga theriyura.... Kadalaga enga saagar ji ku thagathai theerkkum mazhai yaga varshu irukkanum... Intha novel moolama nenga engalamaathiri niriya perukku therinjo theriyamalo romba santhosatha kudukkrenga atharkkaga ungalukku oru periya thanks.... Nenga intha mathiri niriya novels eluthanum.. athu enoda request sissss... Thank you🙂... Eagerly waiting for next ud sis...😀😀❤❤❤🌹🌹
 

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!


தொண்டை மண்டலத்தின்
பைந்தமிழ் கடவுளவன் வேலவன்!
பூம்பாறைத் திருமருகன் காவலன்!

திருவிழாக் காண
கண்கோடி வேண்டும்!
மணிவிழா காண
மனம் கோடி வேண்டும்!

குறிஞ்சியும் பூத்ததம்மா!
பூத்திருவிழாவும் வந்ததம்மா!
பரிவட்டம் கட்டி நின்று
மன்னவனும் வேல் பிடிக்க
வெண்சங்கு முழக்கமுடன்
சங்க நாதம் கேட்குதம்மா!

கொடி ஆடும் மலையினிலே
தோடி ராகம் இசைத்திடவே...!
கொண்டலும் விரைந்து இங்கு
கார்மேகம் கூடி நிற்க...
ஆழங்கட்டி மழையாய் அங்கு
ஆலோலம் பாடுதம்மா!

மழை மகளின் ஆசையில்
குறிஞ்சி பூத்திருக்க
ஆழங்கட்டி இசை மீட்ட
கடலவனின் பிரவாகம்
கரை தாண்டும் கண்ணியமே!

சிவப்பழகி சிங்காரத்தில்
வனதேவதை வடிவெடுக்க,
மழைமகளின் ஆரோகணம்
மயக்க வந்த மாயமென்ன...?

உதயனவன் உத்வேகம்
உதாசீனம் செய்தாலும்
உறங்காமல் ஊர்வலமாய்
உயிர் கூட்டில் உராய்வதென்ன..?

தான் ஒன்று நினைக்க
தெய்வம் ஒன்று நினைக்கும்
கலிகால ஆட்டத்தில்
சிறகடிக்கும் பறவைகள்
சிக்கிடுமோ நாட்டத்தில்...!

மழையின் வேகத்தில்
நிலத்தில் சரிவானால்
மலையின் தடங்கள் எல்லாம்
முடங்காதோ வழிகள் சென்று!

அறுதியிட்ட சாகரனின்
அமானுஷ்ய சாகசம் கண்டு
அதிர்கின்ற மனங்கள் எல்லாம்
ஆசுவாசம் கொள்ள இங்கு...
கடல் தாகம் தீர்ப்பதற்கு
வந்தாளோ! மழைத் துளியே!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
நன்றி நன்றி செல்வி மா..

கதையின் பதிவுகள் ஒரு வகையான வெளிப்பாடு என்றால், உங்களின் கவிதை வரிகள் அதனை காவியத்தின் அங்கமாக மாற்றிவிடுவதை போன்ற உணர்வு... 🥰🥰🥰🥰💕💕💕🙏🙏🙏🙏🙏 இன்றைய கவிதை குற்றாலக் குறவஞ்சிப் பாடலின் வரிகளை நினைவூட்டுவதாக எனக்கு தோன்றியது, அந்த தாளமும் லயமும்.. அம்மே.. என அதில்.. அம்மா என இங்கு😍😍😍😍😍💟💟💟💟💟💟

கருண் சாகரனை, நீங்க குமரக் கடவுளோட ஒப்பிடுகையில் நிஜம்மா புல்லரித்துப் போனது போன்ற உணர்வு..

நீங்க சொன்னதுக்கு அப்புறமாக தான் நான் யோசிக்கிறேன்.
ஆமா,
அவனின் குணம் அதுவே, தகப்பனுக்கு புத்தி சொன்னவன், பிரம்மனனுக்கு ப்ரணவப் பொருள் சொன்னவன், தமையனுடன் செல்லச் சண்டைகள் செய்தவன், ஜாதி வேறுபாடுகள் இல்லாதவன், சூரனை வதம் செய்தவன்.. ஒப்புமை நோக்க நோக்க பிரமிப்பாக இருக்கிறது.

கதைக்கான கண்ணிகள் முளைகள் அனைத்தும் உங்கள் கவிதைகளில் அடிகாகோடிடட் பட்டு விடுகின்றன.. இதை மிஞ்சி நான் எனன எழுதப் போறேன்னு ஒரு பிரமிப்பே வந்திடுது..
கடலவனின் பிரவாகம்
கரை தாண்டும் கண்ணியமே!

மிக அழகா சொல்லிட்டீங்க.. கரை தாண்டும் கண்ணியம்.. அவனுக்குள் அலையடிக்க ஆரம்பிச்சுடுச்சுன்னு..

அறுதியிட்ட சாகரனின்
அமானுஷ்ய சாகசம் கண்டு
அதிர்கின்ற மனங்கள் எல்லாம்
ஆசுவாசம் கொள்ள இங்கு...
கடல் தாகம் தீர்ப்பதற்கு
வந்தாளோ! மழைத் துளியே!


அவனின் சாகசங்கள் இனி பார்க்கப் போறோம்..💓💟💓💟

அவனின் தாகம் தீர்க்க மழைப் பெண் துணிவாளா.. அதுவும் பார்ப்போம்.
கடல் பிரம்மாண்டம் சொல்லி படத்தில் காட்ட முடியுமா, உங்களின் கவிதை எழுப்பும் மகிழ்வும், உணர்வும் அப்படியே, விளக்க இயலா ப்ரம்மாண்டமாய்..
நன்றி நன்றி செல்வி மா..
 

தாமரை

தாமரை
தாமரை அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ❤❤❤❤❤❤❤


Seemaaaa episodeeeeeeeeee!!!!!!

Endha udhai vera🤭🤭🤭🤭🤭🤭

Ada chumma kalaichathukea entha murai yaaa maraikurangaaaaa........😂😂😂🤭🤭🤭🤭🤭

Red beautyaaaaaa😂😂😂😂🤭🤭🤭🤭


Madhu bliss❤


Eager for next episodes akka😍😍😍😍😍😍😍😍😍

#madhu # blisss # warmiee# cuteee❤😍🌺
அம்முக் குட்டிமா🥰🥰🥰🥰🥰🥰💟💟💟💖💖💖💖

மது என்ன கோமாளித்தனம் செய்தாலும் ரசிக்கும் உன் போன்ற ரசிகர்கள்😜😜😜 அவளின் அட்ராசிடீஸ் தாண்டி வெறிக்கும் சாகர் ப்ரதர்ஸ் 🤪🤪🤪🤪 எவ்ளோ அடித்தாலும் தாங்கும் நல்லவர்களான கேசீ டீம் மெம்பர்ஸ் உள்ளவரை..அவளின் கொடியே உயரப் பறக்கும் 🤣🤣🤣🤣🤣🤣

அடுத்த யூடி.. சீக்கரம் தந்திடலாம் டா

#மது#ஃபேன்கேர்ள்#ரசனை
 

தாமரை

தாமரை
Mam inthuthaan na first time unga novel padikkiren. Kathaiyoda heading pathathume ore intrest novel padichupakkanum appadinu thonuchu na padikka start pannen appo hero character romba pidichathu ulagathil evlo periya kodeeswaranaga irunthalum avangalukkum eakkangal irukkum appadindratha nenga alaga konduvanthurunthenga... avanoda paarvail aval avanukku anba tharakkoodiya devathaiyaga theriyura.... Kadalaga enga saagar ji ku thagathai theerkkum mazhai yaga varshu irukkanum... Intha novel moolama nenga engalamaathiri niriya perukku therinjo theriyamalo romba santhosatha kudukkrenga atharkkaga ungalukku oru periya thanks.... Nenga intha mathiri niriya novels eluthanum.. athu enoda request sissss... Thank you🙂... Eagerly waiting for next ud sis...😀😀❤❤❤🌹🌹
ஆஹா ரொம்ப ரொம்ப சந்தோஷம் ப்ரியாமா..

நான் என்ன நினைத்து கதை மற்றும் கதை மாந்தர்கள் பெயர்கள் தேர்ந்தெடுத்தேனோ.. அதை அழகா சொல்லிட்டீங்க..🥰🥰🥰🥰🥰🥰🥰

Intha novel moolama nenga engalamaathiri niriya perukku therinjo theriyamalo romba santhosatha kudukkrenga atharkkaga ungalukku oru periya thanks.... Nenga intha mathiri niriya novels eluthanum..

🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
உங்க வரிகள் படிச்சு மனம் நெகிழ்ந்து, மகிழ்ந்து போயிடுச்சு..மா.. எனது மனதின் ரிலேக்ஸேஷனுக்கு எழுத வந்தது, நீங்க அதற்கு பெரிய கௌரவப் படித்திட்டீங்க. அதை என்றும் காக்க முயல்வேன். நன்றி நன்றி மா.. :smiley15::smiley15::smiley18::smiley15:
 

தாமரை

தாமரை
கருண் என்ற இறுகிய மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக இளகி வருவது அருமை சகோ
😲😲😲😲😲😲
நன்றி கவிதாமா..🥰🥰🥰😍😍😍😍😍
உண்மை அவன் மாறத் தொடங்கிவிட்டான்.. அது நல்லதாக தொடரட்டும்.. கருத்துப் பகிர்விற்கு நன்றி மா..
 
Top