All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!


சாரல் சாமரம் வீச...
கடல் தாகம் ஏற்றிய காதையோ...!

கருணையில் கடல் அலை
நுரையாய் ததும்ப...
ஆழ்மனத் தேடலில்
ஆழ்கடலின் ஆரோகணம்!


உதயத்தில் கடல் அலை
செம்மையாய் துலங்க...
ஆண்மனத் தேடலில்
நீலக்கடலின் ஆரவாரம்!

தேடிய நேரத்தில்
நாடாத சொந்தம்,
வாடிய நேரத்தில்
வாராத பந்தம்,
கூடியே வந்தாலும்
கூடாதோ அந்தம்!

மூத்தவர் சொல்லை
முன்னின்று செய்ய
மூர்க்கமாய் நின்றாலும்
முடங்கும் கடலே...!
உன் தேடலின் பாடல்
புரியாத வீட்டில்...
உன் ஊடலின் தேடல்
முடிந்ததோ கூட்டில்!

காட்டில் வேங்கையாய்
விஸ்வரூபம் காட்டியவன்...
வீட்டில் அதிரூபமாய்
அவதாரம் தீட்டியவன்...
நாட்டில் நரசிம்மனாய்
இரணியரை வதைத்தானோ...?

கடலரசன் பிரவாகத்தில்
கண்ணிலே மின்னலாய்...
கற்பனையாய் விரிந்தாலும்
மழை சாரல் மெய் தீண்ட
மது மயக்கம் தீராதோ...?


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
:smiley15::smiley9::smiley18::smiley57::smiley55:

கருணின் நிலையை கவிதையாய் சொல்லிட்டீங்க செல்வி மா.. மிக மிக அழகு..

மயக்கமும் கலக்கமும் என்றுமே அவனுக்கு இல்லை.. கரைதல்தான் இருக்கும்.. செய்வான்..☺😍😍😍
 

தாமரை

தாமரை
அழகான பூரி சப்பாத்தி ஆயிடுச்சு
செண்பா என்ன சொல்றா
பதினாறு வயதில் கருண்
யார எதுவும் செய்துட்டாரா


உதய் தம்பிய பேசியே
கோபப்பட வைக்கிறான்
மது சுட்ட பூரி வேணுமா
இவனுக்கு

கருண் விரும்பாத செயல்கள்
நடக்குது
உதய் எதுக்கு இங்க அவங்கள
அழைச்சுட்டு வர்றான்
நன்றி நன்றி சரோஜா மா😍🥰💖🥰😍🥰

கருண் பதினாறு வயதிலு படிப்பை நிறுத்த காரணமா இருந்தது ஒரு பிரச்சனை கவிதாமா.. அது ப ற்றி கருண் சொன்னால் தான் சரி வரும்.. சொல்வான் கவிதாமா..

உதய் அந்த இடம் பற்றித் தெரியாதவன், அதான் அனைவரையும் கூட்டி வந்திட்டான். கருணின் கோபம் அதை அவனுக்கு உணர்ந்தும்.மா..

அழகான கருத்துப் பகிர்விற்கு நன்றி💕💓💕💓💕💓
 

Samvaithi007

Bronze Winner
தாமரைமா🌹🌹🌹❤️❤️❤️

ஒவ்வொரு அடியிலும் ஒரு ஆச்சர்யம்... எழுத்து .... கதையும்...கற்பனையும்...தாண்டி ...தேடலுக்கான தடமாக மாற்றியிருக்கிறீர்கள்....

களிப்பும் பொருப்புமாய்...காட்சிக்கு காட்சி அழகும் அற்புதமும்....

சில்வண்டு பெண்ணவள் இயல்பே...
இயல்பை தொலைத்தவனை இயல்பாய் மீட்டெடுக்க...அழகான ஸ்வரமாய் மனம் இனிக்க...

இதுவும் பொருக்கவில்லையே ஏனோ...
பந்தமுமாய் சொந்தமாய் பக்கமிருந்து பலமாய் திகழ வேண்டியவர்கள்...


ஏங்கவிட்டு ...தள்ளிவைத்து தன்கடமை மறந்தனர்...

இன்று ஏனோ பாசமாய் கண்முன்...

காரணமென்ன...

சுயநலமா....

சுயலாபமா...

எனினும் எப்படியிருந்தாலும்....ஆழ்மன தேடலில்...

அன்பிற்காக ஏங்கும் இதயத்தின் வார்த்தை களை உதிர்த்திட முடியுமோ...

உதிர்த்தால் தான் பயனுமுண்டோ...
 

தாமரை

தாமரை
கருண் மனதில் வர்ஷினி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டாலே சகோ
😲😲😲😲😲😲😲
ஆமா கவிதா மா😋😋😋😋
அவனின் கவனம் அவள்புறம், குவியுது,

கருத்துப் பகிர்விற்கு நன்றி😍😍😍💖💖💖💖
 

தாமரை

தாமரை
தாமரைமா🌹🌹🌹❤❤❤

ஒவ்வொரு அடியிலும் ஒரு ஆச்சர்யம்... எழுத்து .... கதையும்...கற்பனையும்...தாண்டி ...தேடலுக்கான தடமாக மாற்றியிருக்கிறீர்கள்....

களிப்பும் பொருப்புமாய்...காட்சிக்கு காட்சி அழகும் அற்புதமும்....

சில்வண்டு பெண்ணவள் இயல்பே...
இயல்பை தொலைத்தவனை இயல்பாய் மீட்டெடுக்க...அழகான ஸ்வரமாய் மனம் இனிக்க...

இதுவும் பொருக்கவில்லையே ஏனோ...
பந்தமுமாய் சொந்தமாய் பக்கமிருந்து பலமாய் திகழ வேண்டியவர்கள்...


ஏங்கவிட்டு ...தள்ளிவைத்து தன்கடமை மறந்தனர்...

இன்று ஏனோ பாசமாய் கண்முன்...

காரணமென்ன...

சுயநலமா....

சுயலாபமா...

எனினும் எப்படியிருந்தாலும்....ஆழ்மன தேடலில்...

அன்பிற்காக ஏங்கும் இதயத்தின் வார்த்தை களை உதிர்த்திட முடியுமோ...

உதிர்த்தால் தான் பயனுமுண்டோ...
:smiley18::smiley3::smiley15::smiley18::smiley3:

வாசூ மா வெல்கம் பேக்.. எப்படி இருக்கீங்க💕💕💕💕💕💕

கதை நகர்வு பிடித்திருக்கிறதா 😍😍😍😍💓💓💓💓💖💖💖💖


அழகான கவிதை🥰🥰🥰🥰🥰🥰

இருவருமே இயல்பானவர்கள்.. வளர்ந்த சூழல் முற்றிலும் வேறு... எவ்விதமான மாற்றம் நிகழும் பார்ப்போம்... வாசூ மா..

லவ் யூஊஊஊஊ
🥰🥰🥰💕😍💕💕💖💖💖😬
 

Samvaithi007

Bronze Winner
:smiley18::smiley3::smiley15::smiley18::smiley3:

வாசூ மா வெல்கம் பேக்.. எப்படி இருக்கீங்க💕💕💕💕💕💕

கதை நகர்வு பிடித்திருக்கிறதா 😍😍😍😍💓💓💓💓💖💖💖💖


அழகான கவிதை🥰🥰🥰🥰🥰🥰

இருவருமே இயல்பானவர்கள்.. வளர்ந்த சூழல் முற்றிலும் வேறு... எவ்விதமான மாற்றம் நிகழும் பார்ப்போம்... வாசூ மா..

லவ் யூஊஊஊஊ
🥰🥰🥰💕😍💕💕💖💖💖😬
தாமரைமா நல்லா இருக்கேன்....நீங்க ப்படி இருக்கீங்க...கதை நகர்வு...எதிர்பார்ப்பை அதிகப்படுத்துது...செம சுவாரஸ்யமா நகர்கிறது...

love U thamarai ma...miss U so much🌹🌹🌹❣️❣️❣️
 

தாமரை

தாமரை
தாமரைமா நல்லா இருக்கேன்....நீங்க ப்படி இருக்கீங்க...கதை நகர்வு...எதிர்பார்ப்பை அதிகப்படுத்துது...செம சுவாரஸ்யமா நகர்கிறது...

love U thamarai ma...miss U so much🌹🌹🌹❣❣❣
நல்லாருக்கோம் வாசூ மா.. நானும் ரொம்ப மிஸ் பண்ணேன்.. உங்களை💕💕💕 உங்க கவிதைகளை💖💝💖💝💖💝💖

கதை சிம்பிளான கதைதான்.. அதை வித்தியாசமான களத்தில், அனைவரும் ரசிக்கும் படியா.. கொண்டு போக முயற்சி பண்றேன்..💟💟💟💟💟

உங்களை இங்கே பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்
 
Top