All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Super Madhu scoring more each ud she understands people well.vishnu besti means he should share everything with her.awesome.
நன்றி சுமதி மா..💖💕💖💕💖💕💖

மது ஃபேனாவே எழுதறனோ.. 😁😁😁😁 அடுத்து மத்தவங்களையும் ஸ்கோர் பண்ண வைப்போம் 💓💓💓💓

சரியா சொன்னீங்க, ஆனாலும் விஷ்ணு மேல அவ கோபம் வேலை பாக்கனுமே.. இவகிட்டேயே அவன் சொல்லலைன்னா ஏதாச்சும காரணம் இருக்கும் ல..
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow மது semma கருண் ah பாத்து ஒரு rendu மூணு நாள் kulaye avana pathi avvallavu therinji vechi இருக்கா la super மது.... Ava sonna oru oru vishayamum hundred percent சரி.... அவன kovam வந்த violent ah behave பண்றான் nu avana ஒதிக்கி vechathu thaan avanga பண்ணினா பெரிய thappu... Avanuku ava சொன்னா maari neriya care panni இருந்தா இந்த அளவுக்கு வந்து தனிமை ah feel panni இருக்க maataan... Athe maari இந்த ஊரு... மக்கள்... Avanodaya research ellaathayum avangaloda lapathukaaga avan kita irunthu பிடிச்ச இன்னும் vera maari thaan behave panna aarambichiduvaan.... விஷ்ணு தீபா va vittutu hasina kita pazhakurathu mathu ku pidikalaya.... விஷ்ணு யாரா தான் love 😍 panraan.... மது kita share panna maatingiraanu avaluku kovam...... Karunuku Avala அவ்வளவு pidichi irukku.... Avanodaya இயல்பு ava kita வெளிபடுத்து.... Avaluku சுடு pattudichi nu ivanuku thudichidichi..... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma semma episode
 

JoRam

Active member
உதய் அவன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு எல்லாவற்ரையும் கருணிடம் இருந்து பிடுங்கி கொள்ள பார்க்கிறனா ?? இது சரியில்லையே.

பாவம் கருண் ரொம்ப யோசிக்காரன் போல, இதுவரை யாரும் மது போல அக்கறை காட்டாமல் இருப்பதனால் இதை ஏற்கக்கவா அல்லது விடவா என்று குழப்பம் மனதினுள். மது சொன்ன வார்த்தைகள் உண்மை.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி - அவன்
சாமர்த்தியம் கண்டால்...
சாயாத மனங்களும்
சாய்ந்தாடும் அன்றோ...!

காட்டில் வளர்ந்தவன்
வனமகன் அல்லன்
வீட்டில் பிறந்தவன்
வித்தகன் மல்லன்!

காட்டை வளர்த்து
நாட்டை வளர்த்து
கோட்டை வளர்த்த கோமகன்
கோட்டை விடுவானோ மண்மகன்!

கடலாய் ஆர்ப்பரித்த காதலன்
மடலாய் மனம்வரித்த சாகரன் - அவன்
அறிவால் அரண் அமைத்த காவலன்!

பண்பால் பரிமளித்து
அன்பால் அரவணைத்து
தன்பால் நமை இழுத்த நாயகன் - இவன்
பெண் பால் மனம் ஏற்றிய மாயவன்!

நவரச நர்த்தகி - அவள்
நர்த்தனம் கண்டால்
சேராத மனங்களும்
சேர்ந்தாடும் அன்றோ!

கூட்டில் வளர்ந்தவள்
சிட்டுக்குருவி அல்ல...
வீட்டில் வளர்ந்தவள்
வஷீகரி வர்ஷினி!

நாகரீக மொழியில்
நகைச்சுவை ஊட்டி
நாளும் திரிந்த நர்த்தகி...!

நட்பின் பகிர்வில்
பிழை கண்ட கோபம்...
உண்மை நட்பில் உரிமைப் போரே!

அன்பின் பகிர்வில்
களை கொண்ட சுபாவம்
உண்மை அன்பில் தாய்மை தாயே!

உணர்வின் பகிர்வில்
இழை கண்ட நிதானம்
உண்மை உணர்வில் மேன்மை நீயே!

படபடக்கும் மழையின்
சீரான அதிர்வில்...
கடலவன் மனம் சொன்ன
கூரான முதிர்வில்...
சோதர பந்தம்
வாழ்வாதாரம் காத்தால்...
கடலவன் தாகம் தணிந்திடுமோ...!

மழைமகள் இயல்பில் கடல் மயங்க,
கடலவன் இயல்பில் மனம் மயங்க,
தாமரை இயல்பில் மதி மயங்க...
'கடல் தாகம் தீர்க்கவா.. மழைத்துளியே' - இது
மனத் தாகம் தீர்க்கவந்த உயிர்த்துளியே!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:
அடடா சின்ன பிள்ளைனு
நெனச்சா எத்தனை பெரிய
விசயத்தை அசால்ட்டா
அழகா உதய் கிட்ட
சொல்றா

கருண் நிஜமாக ரொம்ப
வித்தியாசமான அன்பான
மனிதனாக தெரிகிறான்
 

தாமரை

தாமரை
Wooooooooow மது semma கருண் ah பாத்து ஒரு rendu மூணு நாள் kulaye avana pathi avvallavu therinji vechi இருக்கா la super மது.... Ava sonna oru oru vishayamum hundred percent சரி.... அவன kovam வந்த violent ah behave பண்றான் nu avana ஒதிக்கி vechathu thaan avanga பண்ணினா பெரிய thappu... Avanuku ava சொன்னா maari neriya care panni இருந்தா இந்த அளவுக்கு வந்து தனிமை ah feel panni இருக்க maataan... Athe maari இந்த ஊரு... மக்கள்... Avanodaya research ellaathayum avangaloda lapathukaaga avan kita irunthu பிடிச்ச இன்னும் vera maari thaan behave panna aarambichiduvaan.... விஷ்ணு தீபா va vittutu hasina kita pazhakurathu mathu ku pidikalaya.... விஷ்ணு யாரா தான் love 😍 panraan.... மது kita share panna maatingiraanu avaluku kovam...... Karunuku Avala அவ்வளவு pidichi irukku.... Avanodaya இயல்பு ava kita வெளிபடுத்து.... Avaluku சுடு pattudichi nu ivanuku thudichidichi..... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma semma episode
சித்தூ மா.. நன்றி நன்றி 🥰😍🥰😍🥰😍🥰😍💝💖💝💖💝💖💝💖💝

உதயன் சொல்றது அவன் பார்த்ததை.. அவன் நினைக்கற அளவு அவன் மோசம் இல்லை.. அதான் உண்மை அது அவனுக்குப் புரியும்.. மது பேசினது அவனையும் யோசிக்க வைக்கும்.

உண்மை தான் மா.. கருண் அப்பா அவர இஷ்டத்திற்கு இவனை வளைக்க நினைக்கிறார். இவனும் கட்டுப்பட நினைக்கிறான்.. ஆனா இவனுக்குன்னு மனசு ஆசைகள் இருக்கே..

கருண் பொதுவாவே அக்கறையும்.. அன்பும் ஆனவன்.. மதுட்ட அது வெளிப்படையா தெரியுது..
 

தாமரை

தாமரை
உதய் அவன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு எல்லாவற்ரையும் கருணிடம் இருந்து பிடுங்கி கொள்ள பார்க்கிறனா ?? இது சரியில்லையே.

பாவம் கருண் ரொம்ப யோசிக்காரன் போல, இதுவரை யாரும் மது போல அக்கறை காட்டாமல் இருப்பதனால் இதை ஏற்கக்கவா அல்லது விடவா என்று குழப்பம் மனதினுள். மது சொன்ன வார்த்தைகள் உண்மை.
நன்றி ஜோ மா..🥰😍🥰😍🥰💝💖💝💖💝💖

அவர்கள் இவனை பிடிக்காத தொழிலுக்கு இழுத்து தங்களுடன் கூட்டிச் செல்ல நினைக்கிறார்கள்.. அவர்களின் எண்ணம் அவன் ஏன் தனியா இருக்கனும்னு.. ஆனா அவனுக்கு பிடித்த இடம் தொழில் இங்கே தான். அதை அவங்க ஏத்துக்கலை..


மது.. அவளின் குணம்.. அதை வைத்து அவனும் எதும் நினைக்க முடியாதே.. அவனுக்கும் அவளைப் பிடிக்குது.. குழந்தையைப் போல எண்ணி ரசிக்கிறான்.. அதைத் தாண்டி பிடித்தம் வருவதற்கு காரணமோ.. காரியமோ.. காலத்தின கையில்..


கருத்துப் பகிர்விற்கு நன்றி மா..💖💝🥰😍💖💝😍😍
 

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி - அவன்
சாமர்த்தியம் கண்டால்...
சாயாத மனங்களும்
சாய்ந்தாடும் அன்றோ...!

காட்டில் வளர்ந்தவன்
வனமகன் அல்லன்
வீட்டில் பிறந்தவன்
வித்தகன் மல்லன்!

காட்டை வளர்த்து
நாட்டை வளர்த்து
கோட்டை வளர்த்த கோமகன்
கோட்டை விடுவானோ மண்மகன்!

கடலாய் ஆர்ப்பரித்த காதலன்
மடலாய் மனம் வரித்த சாகரன் - அவன்
அறிவால் அரண் அமைத்த காவலன்!

பண்பால் பரிமளித்து
அன்பால் அரவணைத்து
தன்பால் நமை இழுத்த நாயகன் - இவன்
பெண் பால் மனம் ஏற்றிய மாயவன்!

நவரச நர்த்தகி - அவள்
நர்த்தனம் கண்டால்
சேராத மனங்களும்
சேர்ந்தாடும் அன்றோ!

கூட்டில் வளர்ந்தவள்
சிட்டுக்குருவி அல்ல...
வீட்டில் வளர்ந்தவள்
வஷீகரி வர்ஷினி!

நாகரீக மொழியில்
நகைச்சுவை ஊட்டி
நாளும் திரிந்த நர்த்தகி...!

நட்பின் பகிர்வில்
பிழை கண்ட கோபம்...
உண்மை நட்பில் உரிமைப் போரே!

அன்பின் பகிர்வில்
களை கொண்ட சுபாவம்
உண்மை அன்பில் தாய்மை தாயே!

உணர்வின் பகிர்வில்
இழை கண்ட நிதானம்
உண்மை உணர்வில் மேன்மை நீயே!

படபடக்கும் மழையின்
சீரான அதிர்வில்...
கடலவன் மனம் சொன்ன
கூரான முதிர்வில்...
சோதர பந்தம்
வாழ்வாதாரம் காத்தால்...
கடலவன் தாகம் தணிந்திடுமோ...!

மழைமகள் இயல்பில் கடல் மயங்க,
கடலவன் இயல்பில் மனம் மயங்க,
தாமரை இயல்பில் மதி மயங்க...
'கடல் தாகம் தீர்க்கவா.. மழைத்துளியே' - இது
மனத் தாகம் தீர்க்கவந்த உயிர்த்துளியே!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி


இந்த எபிக் கான கவிதை வரிகள்.. ஆஹா.. புளங்காகிதமடைய வச்சிடுச்சு.. செல்வி மா..💕💟💕💟💕💟💕


கருண் சாகரன், மது வர்ஷினி, விஷ்ணு... உதய சாகரன்..

நீங்க அவர்களின் பெயர்களுக்கு பொழிப்புரைகள் எழுதி கதையோடு பொருத்துறீங்க அழகோ அழகு..


கருண்..
வனமகன் அல்லன்.. வித்தகன்..

வர்ஷினி.. நவரசத்தில் அசத்தும் நர்த்தகி..
💖💝😍🥰💖💝😍🥰💖💝😍

மழைமகள் இயல்பில் கடல் மயங்க,
கடலவன் இயல்பில் மனம் மயங்க,
தாமரை இயல்பில் மதி மயங்க...
'கடல் தாகம் தீர்க்கவா.. மழைத்துளியே' - இது
மனத் தாகம் தீர்க்கவந்த உயிர்த்துளியே..

நானும் உங்களின் அன்பில், தமிழின் இனிமையில், எனது எண்ணங்களை சீர்தூக்கி நிறுத்தும் உங்களின் நட்பில் மயங்கியே இருக்கிறேன்.

நன்றி நன்றி செல்வி மா..🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸
 

Priyajulian

Active member
Mam sooooo cuteeeeeeee ayooooooo sema sema mam enakku romba romba pidichirukku enga thalai engayoooooo poittaru... mathuvoda aravanaipu Sagar gi kku kidaikkum nu Partha enga thalai than romba caring ah irukkaru.... Mathu va avanga amma protect panratha vida enga karun gi tha romba protect pandranga mathu romba lucky Sagar gi ya avanga uravukalai vida nalla purichivachirukka... Pidicha velaikkaga ivlo panra saagar gi pidicha ponnukkukaga ennalam pannuvaru.... Mathu ku ithellam theriyutha illa therinchum athai kandukkama irukkala nu theriyala... Antha kadavulin varam thaan Sagar gi enga mathu sweety ku..... Romba relaxed feel panren mam ஒவ்வொரு muraiyum unga ud padikkum pothu.... Manasukkul avalo santhosam.....Thanks a lot mam.... Eagerly waiting for your next ud 👌👌👌👏👏👏😍😍
 

தாமரை

தாமரை
Mam sooooo cuteeeeeeee ayooooooo sema sema mam enakku romba romba pidichirukku enga thalai engayoooooo poittaru... mathuvoda aravanaipu Sagar gi kku kidaikkum nu Partha enga thalai than romba caring ah irukkaru.... Mathu va avanga amma protect panratha vida enga karun gi tha romba protect pandranga mathu romba lucky Sagar gi ya avanga uravukalai vida nalla purichivachirukka... Pidicha velaikkaga ivlo panra saagar gi pidicha ponnukkukaga ennalam pannuvaru.... Mathu ku ithellam theriyutha illa therinchum athai kandukkama irukkala nu theriyala... Antha kadavulin varam thaan Sagar gi enga mathu sweety ku..... Romba relaxed feel panren mam ஒவ்வொரு muraiyum unga ud padikkum pothu.... Manasukkul avalo santhosam.....Thanks a lot mam.... Eagerly waiting for your next ud 👌👌👌👏👏👏😍😍
நன்றி நன்றி ப்ரியாமா.. 😍😍😍🥰🥰🥰🥰💕💕💕💕💕💕

ஹா ஹா.. இதுக்கேவா.. ஆமா ஒருத்தரை ஒருத்தர் கேர் பண்ணிக்கறது தானே லைஃப்🥰🥰🥰🥰💟💝💟💝💟💝💟
நீங்கள் ரசித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஆஹா.. ஊருக்காக இவ்ளோ பண்றவர்.. பொண்ணுக்காக என்னென்னவோ பண்ணுவார்.. ஹை.. சூப்பரா இருககே..💓💓💓💓💓

உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது ஒரே குஷியா ஆகிடுதுமா.. செம்மபாஸிடிவ் வைப்ஸ்.. நன்றிகள்.

அடுத்த யூடி.. நாளைக்கு இரவு போட்ருவேன்.
:smiley18::smile1::smiley15::smiley55::smiley47:
 
Top