All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Deebha

Well-known member
கரணின் நல பாகம் இன்ப அதிர்ச்சி தான். மது சொன்னது போல் கரணின் பன்முகம் பிரமிக்க வைக்கிறது. ஒரு தோழியாக விஷ்ணு மீது கொண்ட கோவம் அவ்வளவு அழகு. இறுதியில் உதய் இடம் கரண் இடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னது அழகோ அழகு .இன்றைய epi செம sis.
 

தாமரை

தாமரை
கரணின் நல பாகம் இன்ப அதிர்ச்சி தான். மது சொன்னது போல் கரணின் பன்முகம் பிரமிக்க வைக்கிறது. ஒரு தோழியாக விஷ்ணு மீது கொண்ட கோவம் அவ்வளவு அழகு. இறுதியில் உதய் இடம் கரண் இடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னது அழகோ அழகு .இன்றைய epi செம sis.
நன்றி நன்றி தீபா மா💝💖💝💖💝💖💝💖💝💖💝
 

K.Venigovind

Well-known member
சூப்பர் எபி சிஸ்...
கருணின் மது மீதான கேரிங் அழகு..ஆனா மது பேசும் போது
அவன் முகம் மாறியது ஏன்..

உதய் இனியாவது தன் தம்பியை புரிந்து கொள்ள வேண்டும்...
 

Samvaithi007

Bronze Winner
தாமரைமா...

அண்ணனும் தம்பியும் இருவேறு துருவங்கள்...

உருவத்தால் மட்டுமல்ல...

உள்ளத்தாலும்...

அண்ணனை தம்பி அறிந்த அளவு...

அண்ணன் தம்பி அறியவில்லை...

விழையவுமில்லை...

கைபொம்மையாக..... ஆட்டுவிப்பாரின் ஆட்டத்தில்.....

அழகாக ஆடும் பணக்கார மந்தம்...


அகம் சுருங்கியதால் முகமும் சுருங்கிறது...

இவர்களின் இருவரின் இனிய சாரலின் கீதத்தை காண்கையிலே...

பிழையாக கணித்திட்ட போதிலும்...

தம் கருத்தில் வேறோன்றி நிற்பவர்களை என்ன சொல்ல...

இவர்கள் தங்களுக்கும் நன்மை செய்யாவிடினும்...

எதிரிலிருப்பவர்களிடம் தன் அறிவின் அளவை அளந்து காட்டாமல் இருந்தாலே ...

சிறுமையிடம் சிக்காமல் காத்துக்கொள்ளலாம்...

முடிந்தால்...????


அட அட அட என்னயொரு பிணைப்பு...

வார்த்தைகளில்லை...

பார்வைபரிமாற்றங்களில்லை...

சிந்தையிலும் பெரிதான தாக்கமில்லை....

ஆனாலும் இந்த சத்தமில்லா மழைத்துளி..

சாகரத்தில் கலந்து சத்தமின்றி பிரளயத்தையே ஏற்படுத்துகிறதே...

கண்ணசைவில் காரியம் சாதிப்பவன்...

விருப்பங்கள் பரிமாற்றமின்றியே...

பரிமாறிகொள்கின்றனர்...


இன்னுமின்னும் அழகான தருணங்களை எதிர்நோக்கி...🌹🌹🌹❤️❤️❣️❣️
 

தாமரை

தாமரை
தாமரைமா...

அண்ணனும் தம்பியும் இருவேறு துருவங்கள்...

உருவத்தால் மட்டுமல்ல...

உள்ளத்தாலும்...

அண்ணனை தம்பி அறிந்த அளவு...

அண்ணன் தம்பி அறியவில்லை...

விழையவுமில்லை...

கைபொம்மையாக..... ஆட்டுவிப்பாரின் ஆட்டத்தில்.....

அழகாக ஆடும் பணக்கார மந்தம்...


அகம் சுருங்கியதால் முகமும் சுருங்கிறது...

இவர்களின் இருவரின் இனிய சாரலின் கீதத்தை காண்கையிலே...

பிழையாக கணித்திட்ட போதிலும்...

தம் கருத்தில் வேறோன்றி நிற்பவர்களை என்ன சொல்ல...

இவர்கள் தங்களுக்கும் நன்மை செய்யாவிடினும்...

எதிரிலிருப்பவர்களிடம் தன் அறிவின் அளவை அளந்து காட்டாமல் இருந்தாலே ...

சிறுமையிடம் சிக்காமல் காத்துக்கொள்ளலாம்...

முடிந்தால்...????


அட அட அட என்னயொரு பிணைப்பு...

வார்த்தைகளில்லை...

பார்வைபரிமாற்றங்களில்லை...

சிந்தையிலும் பெரிதான தாக்கமில்லை....

ஆனாலும் இந்த சத்தமில்லா மழைத்துளி..

சாகரத்தில் கலந்து சத்தமின்றி பிரளயத்தையே ஏற்படுத்துகிறதே...

கண்ணசைவில் காரியம் சாதிப்பவன்...

விருப்பங்கள் பரிமாற்றமின்றியே...

பரிமாறிகொள்கின்றனர்...


இன்னுமின்னும் அழகான தருணங்களை எதிர்நோக்கி...🌹🌹🌹❤❤❣❣
வாசூ மா💕💕💕💕💕💕💕💕


அழகா சொல்லிட்டீங்க, பணம் அதிகாரம் ஆசை இதற்கு முன்னாடி பந்தமும் பாசமும் கூட அடுத்த இடம் தானே.. அதுதான் இங்கே பாடுபடுது. இருவரும் தங்களுக்கு காட்டப்பட்ட வழியிலே போறாங்க .. தங்களுக்கு காட்டப்பட்ட கோணத்திலே சிந்திக்கிறாங்க..

ஆஹா சாகரனுக்கும் மதுவிற்கும் எவ்வளவு புரிதலான அழகிய வரிகள்🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍



இனிய தருணங்கள்.. தொடரும் வாசூ மா💝💟💝💟💝💟💝💟 லவ் யூஊஊஊஊஊ
 

தாமரை

தாமரை
சூப்பர் எபி சிஸ்...
கருணின் மது மீதான கேரிங் அழகு..ஆனா மது பேசும் போது
அவன் முகம் மாறியது ஏன்..

உதய் இனியாவது தன் தம்பியை புரிந்து கொள்ள வேண்டும்...

நன்றி வேணிமா.. 💟💖💟💖💟💖💟💖💟

அவன் யாரையும் இவ்ளோ நெருங்க விட்டதில்லை, இவள் பேசும் சிறுபிள்ளைத்தனமான மொழிகள், நெருங்கிய நிலை அவனுக்கு சற்று சிரமம் ஆகுது.. கறுப்பு பங்காரம்ன்னு வேற சொல்லிட்டா☺☺☺ அதான்..


ஏற்கனவே அவன் அதற்கு தான் வந்தான்.. ஆனா அவனின் தேவை அவனை பெரிதா சிந்திக்க விடலை.. இனி என்ன நடக்கிறது பார்ப்போம்..


கருத்துப் பகிர்விற்கு நன்றி மா💖💝💖💝💖💝💖
 

Priyajulian

Active member
நன்றி நன்றி ப்ரியாமா.. 😍😍😍🥰🥰🥰🥰💕💕💕💕💕💕

ஹா ஹா.. இதுக்கேவா.. ஆமா ஒருத்தரை ஒருத்தர் கேர் பண்ணிக்கறது தானே லைஃப்🥰🥰🥰🥰💟💝💟💝💟💝💟
நீங்கள் ரசித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஆஹா.. ஊருக்காக இவ்ளோ பண்றவர்.. பொண்ணுக்காக என்னென்னவோ பண்ணுவார்.. ஹை.. சூப்பரா இருககே..💓💓💓💓💓

உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது ஒரே குஷியா ஆகிடுதுமா.. செம்மபாஸிடிவ் வைப்ஸ்.. நன்றிகள்.

அடுத்த யூடி.. நாளைக்கு இரவு போட்ருவேன்.
:smiley18::smile1::smiley15::smiley55::smiley47:
Thank you so much sis......
 

Deebha

Well-known member
குட்டி யானையை எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்று excitement ஆக உள்ளது. Eagerly waiting for ur updates sis.
 
Top