Ulakathula thalai sirantha poiyov why ya why... naa embittu nalla pulla... enna poyi... enna poyi... avvvvvvv![]()
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ulakathula thalai sirantha poiyov why ya why... naa embittu nalla pulla... enna poyi... enna poyi... avvvvvvv![]()
நலம் தாமரை மாரம்யாமா எப்படி இருக்கீங்க.. உங்களின் துள்ளலான கமெண்ட்ஸ் மிஸ் ஆகுது.. வேலை அதிகம் போல.. அதிலும் நேரம் ஒதுக்கி பகிர்ந்து கொண்டதிற்கு மிக்க நன்றி.
கதை பற்றி ஆரம்பித்து நம்ம கேப்டன் நயனி மா தான்.. அவங்க சொன்ன ப்ளாட் சூப்பரா இருந்தது.. பில்டப் பண்ணது வாரியர்ஸ் .. 21 பேர். (அப்போ 21) அப்புறம் இப்போ பதினாறு பேரும் இணைஞ்சு தான் ஒவ்வொரு யூடிக்கும் வடிவம் கொடுக்கிறோம். ரம்யாமா..
உங்க பாராட்டு எங்க தலைவி.. டிக்டேட்டர்
கேப்டன் சிவநயனிக்கு உரித்தாகட்டும்
![]()
மிக மிக மிக நன்றிம்மா. கதை கரு, அதோட அடித்தளம் நானாக இருந்தாலும், தாமரை இல்லேன்னா இதனை பேரையும் ஒண்ணா இணைச்சு இந்த கதையை கொண்டு போய் இருக்க முடியாது. உண்மையா சிறந்த கோர்டினேட்டர் தாமரை. அப்புறம் எல்லா எழுத்தாளர்களும் வைரம்தான்பா. என்ன சொன்னாலும் அத தலைமேல் கொண்டு செய்வாங்க. இந்த கதை வெற்றி அடைஞ்சா அதுக்கு முழு காரணமும் தங்க நேரத்தை போட்டு கதைக்காக தங்களை அர்பணிச்ச எழுத்தாளர்கள் தான் காரணம்.நலம் தாமரை மாகொஞ்சம் வேலை மற்றும் உடல்நிலையும் தான் காரணம் தாமதமான கருத்து பகிர்விற்கு.சிவா மா தான் அடித்தளம் அமைத்ததா, அருமை. சிவா மா உங்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுக்கள். செம கதை கரு. அவருடன் இணைந்து 16பேரும் வெகு சிறப்பாக கதையை சுவாரசியம் குறையாமல் கொண்டு செல்லும் விதம் இன்னும் அருமை. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.