வணக்கம்
நான் உங்கள் நாகா, பிரதிலிபி எழுத்தாளர், நான் ஒரு எழுத்தாளர், நான் 8 நாவல்கள் எழுதி இருக்கிறேன், அதில் இரண்டு வெப்சைட் மூலம் புத்தகம் போட்டுள்ளேன்.
பிரதிலிபி தாண்டி வெளிதளத்தில் எழுத வேண்டும் என்ற ஆசை, எனது எழுத்து அடுத்த கட்டமாக செல்ல வேண்டி , இங்கு வந்துஉள்ளேன், பொம்மு நாவல்கள் தளத்திலும் எழுதுறேன்.
எனது கதைகள் காதல், சமூகம் என இரண்டும் கலந்த கலையாக தான் இருக்கும், நீங்களும் விரும்புவார்கள் என நம்புகிறேன்
என்னை ஊக்கப்படுத்தி, அடுத்த கட்டத்திற்கு உங்களுடைய வெற்றி பயணத்தில் கூட்டி சொல்வீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
நட்புடன்
நாகா