அனைவருக்கும் வணக்கம், என் பெயர் மைதிலி, வசிப்பது திருப்பூர், படித்தது முதுகலை உயிர்வேதியியல் துறை, தற்போது
மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்டாக படிபுரிகிறேன். பள்ளி செல்லும் போது ராஜேஷ்குமார் நாவல் மட்டுமே படித்து கொண்டிருந்தேன். கல்லூரி சென்ற பிறகு குடும்ப நாவல் படிக்க துவங்கினேன். அன்றிலிருந்து தொடர்கிறது. புத்தகமாக படிக்க தொடங்கி, ஒரு சமயம் ஆன்லைன் படிக்க தேடிய போது கிடைத்ததே ஸ்ரீகலா மேம் நாவல்கள். தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் அவரது நாவல் படித்து. அப்படியே மற்ற எழுத்தாளர்கள் வர வர அவர்களது நாவல் படித்து வருகிறேன். இன்னும் அனைவரது நாவலும் படிக்க முடியவில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போது மற்ற எழுத்தாளர்களின் கதைகளை கண்டிப்பாக படித்து விடுவேன். உங்கள் எழுத்து திறன் பார்த்து நானும் எனது கற்பனையை கொண்டு எழுதலாம்னு நினைக்கிறன் விரைவில் வருகிறேன். ஸ்ரீ கலா மேம் அவர்களும் திரி அமைத்து கொடுக்கிறேன் என கூறியுள்ளார். ரொம்ப மொக்க போடறானோ???. ஒகே டியர்ஸ் போதும் முடித்து கொள்கிறேன். பை. பை....
மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்டாக படிபுரிகிறேன். பள்ளி செல்லும் போது ராஜேஷ்குமார் நாவல் மட்டுமே படித்து கொண்டிருந்தேன். கல்லூரி சென்ற பிறகு குடும்ப நாவல் படிக்க துவங்கினேன். அன்றிலிருந்து தொடர்கிறது. புத்தகமாக படிக்க தொடங்கி, ஒரு சமயம் ஆன்லைன் படிக்க தேடிய போது கிடைத்ததே ஸ்ரீகலா மேம் நாவல்கள். தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் அவரது நாவல் படித்து. அப்படியே மற்ற எழுத்தாளர்கள் வர வர அவர்களது நாவல் படித்து வருகிறேன். இன்னும் அனைவரது நாவலும் படிக்க முடியவில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போது மற்ற எழுத்தாளர்களின் கதைகளை கண்டிப்பாக படித்து விடுவேன். உங்கள் எழுத்து திறன் பார்த்து நானும் எனது கற்பனையை கொண்டு எழுதலாம்னு நினைக்கிறன் விரைவில் வருகிறேன். ஸ்ரீ கலா மேம் அவர்களும் திரி அமைத்து கொடுக்கிறேன் என கூறியுள்ளார். ரொம்ப மொக்க போடறானோ???. ஒகே டியர்ஸ் போதும் முடித்து கொள்கிறேன். பை. பை....