All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Chitra Balaji

Bronze Winner
சரி சித்ரா மா..🤗🤗🤗🤗
அடுத்து இன்னும் ஒரு யூடி வேணும்னு யாரும் கேட்டா...நான் அழுவேன்😓😓😓😓😓😓..

ம் ம்..புதன்கிழமை வரேன் சித்ரா மா😘😘😘👍👍👍😋
No no no no Kantipa kekamaatom... Wednesday oda last next may la irunthu கொடுங்க okay... It's a promise
 

தாமரை

தாமரை
Ingaa ellam manasa atchi vaela saeinja vaelaikku agaathu oru thadava intha pakkam antha pakkam thirumbi irupaaanaa vaippu kaedachaathum thaatha kitta poom pool maadu kanakaa mandaiya attittan vaedikka pakara enga manasu thaangumaaa 😥😥😥😎😎😎
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:06yke27.jpg
ஓஹோஓஓஓஓ
 

தாமரை

தாமரை
அடுத்த பதிவிலிருந்து முன்னோட்டம்..
கேட்ட கேக்காத @Priyasaravanan @Puneet @Vaazugi @Chitra Balaji எல்லோருக்கும்..😍😍😍😍😁😁😁👍👍👍👍



புதிய பட்டு வேஷ்டி சட்டையில் ஆணழகனாக நின்ற ஜெயவர்மனின், அருகே, சிவப்பு பட்டுடுத்தி, சிறிய நகைகள் பூட்டி,மலர்ந்த புன்னகையுடன் ,அலங்காரம் ஏதும் இன்றியே கண்ணை பறிக்கும் அழகுடன் மதிவதனா வந்து நின்றாள்.


சிவேஷ் தாலியை எடுத்து தாத்தா கையில் கொடுக்க அவரும் மீனாட்சி அம்மையாரும் இணைந்து அதை ஜெயவர்மன் கையில் கொடுக்க

வாங்க கை நீட்டியவன் கைகளில் ஒரு நடுக்கம் பரவியது..


நடுக்கத்துடன் வாங்கியவன் எதிரே பார்க்க, எதிரே ...வெட்கம் சிறிதும் இன்றி அவனை கண் நிறைய பார்த்தவாறு…. வந்துவிட்டேன் உனைசேர..உன் உயிராய் ..உறவாய்...இனி நானே...என் உணர்த்துபவள் போல..அழகான புன்னகையுடன் நின்றாள் அவனின் வது..


அவளின் கண்களை...காதலை கண்டதும் அவனின் உயிர் வரை தித்திக்க , மனநிறைவுடன் தாலியை அவளின் கழுத்தில் வைத்து இரண்டு முடிச்சுக்கள் இட, அவளின் பின்னால் நின்று கொண்டிருந்த மாலா முகம்கொள்ளா புன்னகையுடன் மூன்றாவது முடிச்சை இட்டாள்.


குனிந்த பார்வையில் மதிவதனாவின் மார்பை தொட்டு நின்ற தாலியை பார்த்தவன்..அதிர்ந்தான்...அவர்களின் குடும்ப தாலி போன்ற வடிவமைப்பில் ,அன்னை யின் கழுத்தில் இருந்த மாங்கல்யம் போலவே இருந்த அதன் முக அமைப்பை கண்டவனின் உயிர் உடல் அனைத்தும் ஆட்டம் கண்டது..

**************

அப்படியே நான் ஓடுறேன்🏃🏃🏃🏃🏃🏃🏃
 

Puneet

Bronze Winner
இதுக்குத்தான் நான் தலையால அடிச்சுகிட்டேன்😭😭😭😭😭
டீ வேணாம்ன்னு:cry:
யாராச்சு கேட்டீங்களா..

தாமரைமா ஆசை காட்டி என்ன மோசம் செஞ்சுட்டீங்களே😭😭😭😭

என் ராத்தூக்கம் போச்சு😭😭😭😭
புதன் யூடிலயும் கண்டிப்பா பதில் இருக்கும்ன்னு இப்பவே எனக்கு நம்பிக்கை போய்ருச்சி😪😪😪😪

நான் சோகமா போறேன்🚶🚶🚶🚶
பை👋👋
குட்நைட்😪😪😪
 
Top