All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

marry

Bronze Winner
Meeeee

//ஸ்ரீ டார்லிங் அருமையா போகுது டா கதை👌👌👌👌//

Thank youuuuuuu so much mee😍


//ஹோட்டல் திறந்தாச்சு அதுவும் ராணிமா பேருலையே.
அதிலும் வர்ணா வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி விஷ்ணுவுக்கு..//

எஸ்..இவளும் வந்தாச்சு ,அதுவும் நடனதாச்சு.விஷ்ணு அப்போ ஹாப்பி தானே🥰

//ஆனால் அவளுடைம வார்த்தையில் அவளறியா விலகலை இவன் உணர்கிறான்.. லூசுபையன்😂😂😂😂//

அதே..அந்த பிள்ளை போகும் போதே விட்டிருக்கலாம் ,தேவையில்லாம பொங்கிட்டார்,அந்த பிள்ளை பன்னு தந்திடுச்சு ☹



//புண்பட்ட இதயத்தை புகை விட்டு ஆத்து லாஜிக் போல நிகழ்கால கசப்புகளை கடந்த கால இனிப்புகளை கொண்டு விழுங்கப் பார்க்கிறானோ🤔🤔🤔//

அப்படியும் இருக்கலாம்.. ரைடர் fb ah ipdi insertum panirkalam mummy 🤣🤣🤣🤣


//ஈஸ்வர் பாவம் அவனை இப்படி தனியா விட்டுட்டியே இது உனக்கு நியாயமா தர்மமா அடுக்குமா🙄🙄🙄🙄🙄//

எப்படி கேட்டாலும் ,அவனுக்கு ஆள் இல்லை pa🧐


//ராணியம்மா தன்னோட பேரை வச்சதுக்கே அந்த ஆட்டம் ஆடுறாங்க..
உண்மை தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ...//

கதம்..கதம்..முடிஞ்சு போச்சு😯

//எந்த நம்பிக்கையில இந்த வர்ணா புள்ள சுத்துது🙄🙄🙄🙄//

நல்லா கேளுங்க மம்மி😉


//அடுத்த நீர்திவலைக்காக வெயிட்டிங் டா//.

Pottudalaam meeeeee..Thank you so much😍
அட எரும..😤😤😤
அப்போ ஈஸ்வருக்கு ஜோடி இல்லையா..காசா பணமா போட்டு விடுடி.🙄🙄🙄😜😜😜
 

Ramyasridhar

Bronze Winner
எனை மறந்து நான் ஓடிய நாட்களில்,
நிற்க வைத்து,
நிதானிக்க வைத்து,
நித்தமும் எனை ஆட்சி செய்த
நெஞ்சத்தின் வர்ணம் அவள் !!

தொடக்கமே உங்கள் அற்புதமான கவிதை வரிகளுடன் அசத்தி விட்டீர்கள் 👌👌😍😍😍 விஷ்ணுவின் மனதினை இதை விட சிறப்பாக உணர்த்திவிட முடியுமா 😯😯😯
பரபரப்பும் இறுக்கமுமாக கழியும் அவன் நாட்களில் எரிச்சலுடன் அவன் ஏற்கும் அந்த அழைப்பு, அடுத்த நொடியே அவன் மனநிலையை முற்றிலும் பனிச்சாரலாய் குளிர்வித்து விடுகிறது. அவளின் அந்த ஒற்றை அழைப்பு அவன் மனஇறுக்கத்தை அப்படியே தளர்த்தி , கண்களிலும் மனதிலும் மலர்ச்சியை கொண்டு வந்துவிடுகிறது😍😍😍அதேபோல் அவளின் ஒற்றை கேள்வி அவன் மனதை அவனுக்கு படம் பிடித்து காட்டிவிடுகிறது 😍😍 அவளும் தன் வாழ்வில் முக்கியமான முடிவை எடுக்க அவனிடம் தான் ஆலோசனை கேட்கிறாள். வள்ளியும் ஈஸ்வரும் அவளுக்கு நெருங்கிய நண்பர்கள் தான் என்றாலும் அந்த நேரம் அவள் மனம் விஷ்ணுவை தான் தேடியிருக்கிறது. தன் மனதை உணர்ந்து கொண்ட விஷ்ணுவிற்கு ஈஸ்வர் மேல் பொறாமை உணர்வு எழுகிறது. அது வார்த்தையில் அழுத்தத்தை கொடுத்து அவன் உரிமையை நிலைநிறுத்த துடிக்கிறது.
'இத்தனை அழுத்தி அழைத்தால் பெயர் இதழோடு மட்டுமல்ல மனோதோடும் பதியும் '
அருமை, அருமை 👏👏😍😍😍
நிகழ்காலத்தின் வேதனைக்கு கடந்த காலத்து இனிமையான நினைவுகள் தான் ஆறுதல் தருகிறது.

கடந்த கால நினைவலைகளை அழகான வார்த்தைகளால் கோர்த்து அவர்கள் உணர்வுகளை மிக மிக அழகாக, இனிமையான ஒரு பகுதியாய் கொடுத்திருக்கீங்க ஸ்ரீ சிஸ் 👌😍😍😍😍😍😍😍😍
கடந்து சென்ற நிமிடங்களில் அவன் உணர்வுகள் புரியாவிடிலும் அதன்பின் அவனை நினைத்து நினைத்தே அவன் உணர்வுகளை புரிந்துகொண்டு வேதனை படுகிறாள். அவனின் இறுக்கமான புகைப்படம் அவள் மனதை கனக்க செய்கிறது 😔
அட ஈஸ்வரா 🤦‍♀️ அவள் மனம் முழுதும் விஷ்ணுவின் எண்ணங்கள் ஆக்கிரமித்திருக்க அவள் எங்கே உன்னை தேட போகிறாள் 🤦‍♀️🤦‍♀️ விஷ்ணுவை குறித்து ஈஷ்வரிடமிருந்து மறைப்பதே அவளை அவனிடமிருந்து விலக வைக்கிறது.
'
எவளோ ஒருத்தி, என் வாழ்க்கையை அழிச்சு வாழ்ந்துட்டு போனா, இவன் என் கஜா வளர்த்த பையன் வாழ்ந்துட்டு போறான் '
ராணி அம்மா, ராணி தான் என ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார் 👌👌👌
அவரின் இந்த பேச்சை கேட்டு விரைவில் அனைத்தும் சரி ஆகிவிடும் என வர்ணா நினைத்து கொண்டிருக்கிறாள், பாவம் 😔😔 அவ்வளவு எளிதாக அவரின் செல்ல பேத்தியை தாரைவார்த்து கொடுத்துவிடுவாரா?
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீ!!!!!❤️❤️❤️

இவ்ளோ சூப்பரா கதை எழுதுனா எங்கிட்டுடி போறது நாங்க....
என்ன சொல்றதுனு தெரியல!!!
பட் ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்...

U were making our heart smile❤️
உதடுகளில் வெளிப் பார்வைகளுக்காக சிரிப்பைப் புகுத்தலாம்...
இதயத்தின் சிரிப்பு நிஜங்களிலே!!!❣️

இங்கு அந்த நிஜங்களில் ஒன்றாகிப் போனது உனது எழுத்துக்கள்!!!!

(Not saying it for words shake..I felt it from ma bottom of ma heart....)

அகம் நிறைந்து இதயத்தை மகிழ்விப்பதிற்கு நன்றி 😍😍😍

(இந்த பயப்புள்ள வேற வந்து என்ன சொல்லப்போகுதோ......மீ எஸ்கேப்💃💃💃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃)

ஒவ்வொரு எழுத்து வார்த்தைகள் எல்லாமே உணர்வுபூர்வமா இருக்கு டி😍😍😍❣️❣️❤️❤️❤️
 

marry

Bronze Winner
எனை மறந்து நான் ஓடிய நாட்களில்,
நிற்க வைத்து,
நிதானிக்க வைத்து,
நித்தமும் எனை ஆட்சி செய்த
நெஞ்சத்தின் வர்ணம் அவள் !!

தொடக்கமே உங்கள் அற்புதமான கவிதை வரிகளுடன் அசத்தி விட்டீர்கள்👌👌😍😍😍விஷ்ணுவின் மனதினை இதை விட சிறப்பாக உணர்த்திவிட முடியுமா 😯😯😯
பரபரப்பும் இறுக்கமுமாக கழியும் அவன் நாட்களில் எரிச்சலுடன் அவன் ஏற்கும் அந்த அழைப்பு, அடுத்த நொடியே அவன் மனநிலையை முற்றிலும் பனிச்சாரலாய் குளிர்வித்து விடுகிறது. அவளின் அந்த ஒற்றை அழைப்பு அவன் மனஇறுக்கத்தை அப்படியே தளர்த்தி , கண்களிலும் மனதிலும் மலர்ச்சியை கொண்டு வந்துவிடுகிறது😍😍😍அதேபோல் அவளின் ஒற்றை கேள்வி அவன் மனதை அவனுக்கு படம் பிடித்து காட்டிவிடுகிறது 😍😍 அவளும் தன் வாழ்வில் முக்கியமான முடிவை எடுக்க அவனிடம் தான் ஆலோசனை கேட்கிறாள். வள்ளியும் ஈஸ்வரும் அவளுக்கு நெருங்கிய நண்பர்கள் தான் என்றாலும் அந்த நேரம் அவள் மனம் விஷ்ணுவை தான் தேடியிருக்கிறது. தன் மனதை உணர்ந்து கொண்ட விஷ்ணுவிற்கு ஈஸ்வர் மேல் பொறாமை உணர்வு எழுகிறது. அது வார்த்தையில் அழுத்தத்தை கொடுத்து அவன் உரிமையை நிலைநிறுத்த துடிக்கிறது.
'இத்தனை அழுத்தி அழைத்தால் பெயர் இதழோடு மட்டுமல்ல மனோதோடும் பதியும் '
அருமை, அருமை 👏👏😍😍😍
நிகழ்காலத்தின் வேதனைக்கு கடந்த காலத்து இனிமையான நினைவுகள் தான் ஆறுதல் தருகிறது.

கடந்த கால நினைவலைகளை அழகான வார்த்தைகளால் கோர்த்து அவர்கள் உணர்வுகளை மிக மிக அழகாக, இனிமையான ஒரு பகுதியாய் கொடுத்திருக்கீங்க ஸ்ரீ சிஸ் 👌😍😍😍😍😍😍😍😍
கடந்து சென்ற நிமிடங்களில் அவன் உணர்வுகள் புரியாவிடிலும் அதன்பின் அவனை நினைத்து நினைத்தே அவன் உணர்வுகளை புரிந்துகொண்டு வேதனை படுகிறாள். அவனின் இறுக்கமான புகைப்படம் அவள் மனதை கனக்க செய்கிறது 😔
அட ஈஸ்வரா 🤦‍♀️ அவள் மனம் முழுதும் விஷ்ணுவின் எண்ணங்கள் ஆக்கிரமித்திருக்க அவள் எங்கே உன்னை தேட போகிறாள் 🤦‍♀️🤦‍♀️ விஷ்ணுவை குறித்து ஈஷ்வரிடமிருந்து மறைப்பதே அவளை அவனிடமிருந்து விலக வைக்கிறது.
'
எவளோ ஒருத்தி, என் வாழ்க்கையை அழிச்சு வாழ்ந்துட்டு போனா, இவன் என் கஜா வளர்த்த பையன் வாழ்ந்துட்டு போறான் '
ராணி அம்மா, ராணி தான் என ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார் 👌👌👌
அவரின் இந்த பேச்சை கேட்டு விரைவில் அனைத்தும் சரி ஆகிவிடும் என வர்ணா நினைத்து கொண்டிருக்கிறாள், பாவம் 😔😔 அவ்வளவு எளிதாக அவரின் செல்ல பேத்தியை தாரைவார்த்து கொடுத்துவிடுவாரா?
ஹே ஶ்ரீ!!!!!❤❤❤

இவ்ளோ சூப்பரா கதை எழுதுனா எங்கிட்டுடி போறது நாங்க....
என்ன சொல்றதுனு தெரியல!!!
பட் ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்...

U were making our heart smile❤
உதடுகளில் வெளிப் பார்வைகளுக்காக சிரிப்பைப் புகுத்தலாம்...
இதயத்தின் சிரிப்பு நிஜங்களிலே!!!❣

இங்கு அந்த நிஜங்களில் ஒன்றாகிப் போனது உனது எழுத்துக்கள்!!!!

(Not saying it for words shake..I felt it from ma bottom of ma heart....)

அகம் நிறைந்து இதயத்தை மகிழ்விப்பதிற்கு நன்றி 😍😍😍

(இந்த பயப்புள்ள வேற வந்து என்ன சொல்லப்போகுதோ......மீ எஸ்கேப்💃💃💃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃)

ஒவ்வொரு எழுத்து வார்த்தைகள் எல்லாமே உணர்வுபூர்வமா இருக்கு டி😍😍😍❣❣❤❤❤
16545
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyooo.... neenge thaniyaraiyil peithu ennemo mandhiram lam odhuneengale... direct a sonnale enekku puriyathu. Konjam tubelight nanu. 😂😂😂
(Veliye solliratheenga 🙈)
16553


Enna hanza ma solrnga🙄🙄naan Vera romance scene la vacheaneah..

எல்லாமே பொய் கணக்கா🧐🧐🧐


என்னது என்னமோ மந்திரமா 😯😯😯hanza மா☹☹☹

சரி விடுங்க ,இன்னைக்கு epila அவஙக ரூம் குள்ள என்ன pesunaanganu சொல்லிடுவேன்🥰🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma...

Adutha periya epi ogayaaa ❤❤❤
Varna n vishnu cute conversation konjam neraya sethu vidunga sri ❤❤❤❤
Waitinguuuuuu 😍😍❤❤
Varna Vishnu ketta , meethi character artist la Enna Panna kirthi ma😯😯😯

இருந்தாலும என்னை நம்பி கேட்கிறீங்க பார்த்தீங்களா 🥰🥰 இதுக்காவே வைக்கிறேன்😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட எரும..😤😤😤
அப்போ ஈஸ்வருக்கு ஜோடி இல்லையா..காசா பணமா போட்டு விடுடி.🙄🙄🙄😜😜😜
Ada பொண்ணுக்கு எங்க மம்மி போக நானு,அவனே வர்ணாமா வர்ணாமானு திரியிறான் ☹️☹️☹️
 
Top