All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri 💚..

Finally ranimma and vishnu engal veetu ellam days karthihai padiyachu ❤❤
( ha ha rani and vishnu combo nale enaku hema panuna comedy than mindla coming 🤣🤣🤣🤣 )....

Wow alagaana epi sri... ❤❤

Enaku vishnu marriage ku first othukama irukavum ( me mind voice - adei kidacha chance vitruratha daww sandaiyaalam apuram pathukoe nu than)😯😯😯

Neraya idathula romba alagaana varikal sollirukeenga....
" Vali thantha vanga kita than marunthu irukum " and " naama anba thinikka koodathu , al hvng their own space'nu "... " Ella manitharkalukum thaviria tharungal iruku "
All power ful dailogues from ranimmma ❤❤❤....
Ennna lady daw rani... She s self made sri ❣❣
Marraige date vara fixing poyachu... La la la..Moment paa varna ku.... ❤❤
Avaloda ekkangaal thavam niravera pora aluthathula avalala react kooda pana mudiyama otrai neerthavalaiyaa velipaduthra... ( Na inga sariya solala.. but u varanjutaya alaga ❣❣ )

So next is blusing epi ya jriIiiiii 🙈🙈🙈🙈.... He he type paniteengaala 🙈🙈🙈..

Vishnu ranimma va kajamma wish nu seat la utkara sona place la kannu kalangiduchu sri ❤❤
Alaga maded sri... Sema 💚💚..
Odiyanga next epi voda ❤❤🤣🤓


Kirthi ma ❣️

//Sri 💚..

Finally ranimma and vishnu engal veetu ellam days karthihai padiyachu ❤❤
( ha ha rani and vishnu combo nale enaku hema panuna comedy than mindla coming 🤣🤣🤣🤣 )....//

🎵🎵🎵 Yesuuu kirthi ma...laaa laaa laaa🎵🎵🎵🎵


//Wow alagaana epi sri... ❤❤//

நன்றி kirthi மா🥰🥰

//Enaku vishnu marriage ku first othukama irukavum ( me mind voice - adei kidacha chance vitruratha daww sandaiyaalam apuram pathukoe nu than)😯😯😯//

🤭🤭🤣🤣🤣 Laa ❤️ aiyyo paavam thaana avanum 🤭🤭🤭

//Neraya idathula romba alagaana varikal sollirukeenga....
" Vali thantha vanga kita than marunthu irukum " and " naama anba thinikka koodathu , al hvng their own space'nu "... " Ella manitharkalukum thaviria tharungal iruku "//

Intha வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.


//All power ful dailogues from ranimmma ❤❤❤....
Ennna lady daw rani... She s self made sri ❣❣//

அதே தான்..அவங்க self made 😍😍🥰🥰 அனுபவம் நிறைந்த மனிதரின் வார்த்தைகள் அர்த்தமாக தான் இருக்கும்.❤️


//Marraige date vara fixing poyachu... La la la..Moment paa varna ku.... ❤❤
Avaloda ekkangaal thavam niravera pora aluthathula avalala react kooda pana mudiyama otrai neerthavalaiyaa velipaduthra... ( Na inga sariya solala.. but u varanjutaya alaga ❣❣ )//

அழகு kirthi மா...but u varanjutaya 🙈🙈🙈naan sirichittean..Nalla solli irukkeenga நன்றி 😍😍

//So next is blusing epi ya jriIiiiii 🙈🙈🙈🙈.... He he type paniteengaala 🙈🙈🙈..//


Blush வருதானு neenga thaan sollanum 😯😯😯🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

//Vishnu ranimma va kajamma wish nu seat la utkara sona place la kannu kalangiduchu sri ❤❤
Alaga maded sri... Sema 💚💚..//


Such a cute comment..thank youuuuuuu so much kirthi ma 😍❣️

//Odiyanga next epi voda ❤❤🤣🤓//

Posted kirthi ma ❤️
💜
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஈஸ்வர் விஷ்ணுவின் முன் அவனது வர்ணா மா மீதான உரிமையை காட்டுவது சிறுபிள்ளைகள் செயல் போல் இருந்தாலும் அதில் அவனது அன்பும், அக்கறையும், உரிமையுணர்வும் நிறைந்து தெரிகிறது 😍

அவர்கள் இருவரையும் ஒன்றாக கண்ட ராணி அம்மாவுக்கு வருத்தம் தானென்றாலும் பேத்தியின் எதிர்காலத்தை முன்னிட்டு அவளிடம் அவள் மனநிலையை அறிந்து கொள்ள பேசுகிறார். அதில் விஷ்ணு மேல் அவள் கொண்ட காதலையும் அதை தனக்காக அவள் விட்டுக்கொடுக்க நினைப்பதையும் எண்ணி வருந்துகிறார். என்னதான் அவள் கண்களை மூடி கொண்டு உணர்வுகளை மறைத்தாலும் அவர் செல்லப் பேத்தியின் மனதை படித்து விட்டார்.

கஜா வை போல் இவள் வாழ்க்கையும் ஆகிவிடுமோ என அச்சம் கொள்கிறார். சின்னவர்கள் மூலம் தங்கள் தோழியை பெரியர்வர்கள் கண்டார்கள் என்றால் வர்ணா தன் பாட்டியின் குணத்தை தன் அய்த்தானிடமும், தன் அத்தையின் குணத்தை வர்ணாவின் மீது விஷ்ணுவும் கண்டு காதல் கொண்டுள்ளனர். இங்கே ஈஸ்வருக்கும் ராணி அம்மாவுக்கும் விஷ்ணுவை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களின் வர்ணாமாவிற்காக யோசிக்க தொடங்கி விட்டார்கள் 🤩

அந்த எண்ணம் தான் அவரை ராணி மெஸ்ஸுக்கும் அழைத்து செல்கிறது.கடையை ஆராய்ந்தவர் விஷ்ணுக்கு மனதினில் ஒரு சபாஷ் சொல்லிவிட்டார் 👏இருவருக்குமே பேசுவதில் தயக்கம் தான். பொதுவான விஷயத்தை விஷ்ணு ஆரம்பித்தாலும், ராணி அம்மாள் அதற்கும் அவனுக்கு வேண்டிய அறிவுரை வழங்கிவிட்டு நேரிடையாக பேச தயாராகி விட்டார்.

விஷ்ணு அவரை ஒருமையில் அழைக்க சொன்ன போதும் ராணி அம்மாள் மரியாதையுடனே தான் அழைக்கிறார். இந்த இடத்தை சரியாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்👏👏

விஷ்ணு வர்ணாவை குறித்து அவரிடம் புகார் வாசிப்பது போல் அவன் மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டுவதும், அதற்கு அவர் வாழ்க்கை பாடத்தை கற்று தருவது போல் பதிலளிப்பது எல்லாம் 👌

'அவளுக்கே புரியல உங்களுக்கு மட்டும் எப்படி புரியும் ' என அவன் மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டிவிட்டான். அந்த இரு பத்திகளிலும் அவன் மனகாயங்களையும், அதற்கு ஆறுதல் தேட கூட ஆளில்லாமல் அவன் தவிப்பதையும் மிக அழகாக உணர்த்திவிட்டடீர்கள் 👌😍 அப்போது கூட ஈஸ்வருக்கு அவன் வர்ணா மா செய்த காரியத்தை விட இவன் அவள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிப்பது தான் பிடிக்கவில்லை 😄என்னவொரு அன்பு அவள் மீது 😍 ராணி அம்மாளோ தனக்கு அவன் சொல்வது புரிந்தாலும் உங்கள் பிரச்சனையை நீங்கள் தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமென தெளிவாக உறைத்துவிட்டு, வேந்தனை தன்னை வந்து பார்க்க சொல்லுமாறு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறார்.

விஷ்ணுவின் புலம்பல் அப்போதும் நின்ற பாடில்லை அதற்கும் அவர் சரியான விடையை சொல்லிவிட்டு தான் செல்கிறார் 👌

கடையை விட்டு அவர் கிளம்பும் சமயம் தன் அத்தையின் கடைசி ஆசையை அவன் கூறும்போது, அவர் அதை மறுத்து, அதற்கு தக்க காரணம் கூறுவது 👌👌 கஜாவை பார்க்க வரமால் போனதற்கான அவரது விளக்கம், பின் "என்னைக்காவது மனசார உங்களோட ஒட்ட முடியும்னு எனக்கு தோணுச்சுனா கண்டிப்பா இந்த ஆசையை நிறைவேத்துவேன், கஜாக்காக இல்லை உங்களுக்காக " - ராணி அம்மாள் தன் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தான் ராணி என்பதை நமக்கு உணர்த்திக்கொண்டே தான் இருக்கிறார்👌👌👌👌

வேந்தன் இவர்களை சந்திக்க வந்த பின் கல்யாண வேலையெல்லாம் விரைவாக நடக்கிறது. தேவகிக்கு மகள் வாழ்வு மலர போவதை நினைத்து மகிழ்ச்சி. அவர்கள் சென்றவுடன் ராணி அம்மாவின் மடியில் வர்ணா புதைந்து கொள்வதும், அவர் அவளை அணைத்து முத்தமிடுவதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது 😍

பேச்சற்ற மௌனம், வார்த்தையில் அடங்கா நன்றிக்கடன், மனம் உரைக்கும் கண்ணீர், ஆறுதல் சொல்லும் தழுவல், இந்த நொடி பேரின்பம் என்று நிமிடங்கள் வார்த்தைகள் தேவையில்லா புரிதலின் உச்சமாக கழிய 👌👌👌👌👌

தவித்திடும் நொடிகளிடம் சொல்லிவிடு
நான் இனி உனதென !
தகித்திடும் இளமையிடம் சொல்லிவிடு
நீ இனி எனதென !
ஏக்கங்கள் ஏகாந்தமாக
முழுதாய் நான் உன்னில் சேர, காதல்
பித்தத்தின் மோட்சத்தில் வாழ்ந்திடுவோம் ஒரு பெருவாழ்வு !

👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰

தன் ஆயாவின் சம்மதம் கிடைத்தவுடன் தான் தன் அய்த்தானை காண வந்திருக்கிறாள். அவள் வரவு அவன் கோவத்தை போக்குமா என பார்க்கலாம்.

மிக அருமையான பதிவு சிஸ். எல்லா வரிகளையும் குறிப்பிட்டு சொல்லவேண்டும். அவ்வளவு அற்புதமாக கொடுத்திருக்கீங்க, எல்லா வரிகளையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத போதும் முடிந்தவரை சொல்லியிருக்கிறேன். மொத்தத்தில் வாவ் சொல்ல வைக்கும் பதிவு 👌👌👌👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Ramya sis ❣️

//ஈஸ்வர் விஷ்ணுவின் முன் அவனது வர்ணா மா மீதான உரிமையை காட்டுவது சிறுபிள்ளைகள் செயல் போல் இருந்தாலும் அதில் அவனது அன்பும், அக்கறையும், உரிமையுணர்வும் நிறைந்து தெரிகிறது 😍//

ஆமா, ரம்யா sis, அவனால் எப்பயும் அவளை விட்டு தந்து பேசிட முடியாது.


//அவர்கள் இருவரையும் ஒன்றாக கண்ட ராணி அம்மாவுக்கு வருத்தம் தானென்றாலும் பேத்தியின் எதிர்காலத்தை முன்னிட்டு அவளிடம் அவள் மனநிலையை அறிந்து கொள்ள பேசுகிறார். அதில் விஷ்ணு மேல் அவள் கொண்ட காதலையும் அதை தனக்காக அவள் விட்டுக்கொடுக்க நினைப்பதையும் எண்ணி வருந்துகிறார். என்னதான் அவள் கண்களை மூடி கொண்டு உணர்வுகளை மறைத்தாலும் அவர் செல்லப் பேத்தியின் மனதை படித்து விட்டார்.//

விருப்ப முகம் அதன் உணர்வுகளை பிரதிபலிக்கையில் அதனை இனங்கானாது போவாரா ! இல்லை இல்லையென்று தான் கடப்பாரா ?

//கஜா வை போல் இவள் வாழ்க்கையும் ஆகிவிடுமோ என அச்சம் கொள்கிறார். //

ஆமா, கண் முன்னே ஒருவர் வாழ்வு மலராது போனதை கண்டவர் தானே ! அந்த பயம் தான் அவரை பதற வைத்தது.



//சின்னவர்கள் மூலம் தங்கள் தோழியை பெரியர்வர்கள் கண்டார்கள் என்றால் வர்ணா தன் பாட்டியின் குணத்தை தன் அய்த்தானிடமும், தன் அத்தையின் குணத்தை வர்ணாவின் மீது விஷ்ணுவும் கண்டு காதல் கொண்டுள்ளனர். //

அதே தான் ரம்யா sis..
அழுத்தமும் - அதிகாரமும் ஒன்றிணைந்து ஒன்று சேர்ந்து உள்ளது.




//இங்கே ஈஸ்வருக்கும் ராணி அம்மாவுக்கும் விஷ்ணுவை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களின் வர்ணாமாவிற்காக யோசிக்க தொடங்கி விட்டார்கள் 🤩//


Yes ,அவளோட விருப்பத்தைக் கொண்டு தங்களது தனிப்பட்ட கோபததை தள்ளி வைக்கின்றனர்.

//அந்த எண்ணம் தான் அவரை ராணி மெஸ்ஸுக்கும் அழைத்து செல்கிறது.கடையை ஆராய்ந்தவர் விஷ்ணுக்கு மனதினில் ஒரு சபாஷ் சொல்லிவிட்டார் 👏இருவருக்குமே பேசுவதில் தயக்கம் தான். பொதுவான விஷயத்தை விஷ்ணு ஆரம்பித்தாலும், ராணி அம்மாள் அதற்கும் அவனுக்கு வேண்டிய அறிவுரை வழங்கிவிட்டு நேரிடையாக பேச தயாராகி விட்டார்.//


ஆமா,பேச வேண்டிய விஷயத்தில் தயக்கம் கொண்டால்,காரியம் ஆவது எப்படி ,அதனால் தான் அவரே பேசி விட்டார்.



//விஷ்ணு அவரை ஒருமையில் அழைக்க சொன்ன போதும் ராணி அம்மாள் மரியாதையுடனே தான் அழைக்கிறார். இந்த இடத்தை சரியாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்👏👏//


நன்றி sis 😍 குறிப்பிட்டு சொன்னதில் மகிழ்ச்சி 🥰🥰🥰


//விஷ்ணு வர்ணாவை குறித்து அவரிடம் புகார் வாசிப்பது போல் அவன் மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டுவதும், அதற்கு அவர் வாழ்க்கை பாடத்தை கற்று தருவது போல் பதிலளிப்பது எல்லாம் 👌//



❤️❤️

//'அவளுக்கே புரியல உங்களுக்கு மட்டும் எப்படி புரியும் ' என அவன் மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டிவிட்டான். அந்த இரு பத்திகளிலும் அவன் மனகாயங்களையும், அதற்கு ஆறுதல் தேட கூட ஆளில்லாமல் அவன் தவிப்பதையும் மிக அழகாக உணர்த்திவிட்டடீர்கள் 👌😍//


உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ரம்யா sis 😍😍


// அப்போது கூட ஈஸ்வருக்கு அவன் வர்ணா மா செய்த காரியத்தை விட இவன் அவள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிப்பது தான் பிடிக்கவில்லை 😄என்னவொரு அன்பு அவள் மீது 😍 //

ஹா ஹா அவன் அப்படி தானே ..!


//ராணி அம்மாளோ தனக்கு அவன் சொல்வது புரிந்தாலும் உங்கள் பிரச்சனையை நீங்கள் தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமென தெளிவாக உறைத்துவிட்டு, வேந்தனை தன்னை வந்து பார்க்க சொல்லுமாறு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறார்.//


அவரோட கவலை அவருக்கு.அதை நோக்கி நகர்ந்து விட்டார்.

//விஷ்ணுவின் புலம்பல் அப்போதும் நின்ற பாடில்லை அதற்கும் அவர் சரியான விடையை சொல்லிவிட்டு தான் செல்கிறார் 👌//

😍😍😍🥰



//கடையை விட்டு அவர் கிளம்பும் சமயம் தன் அத்தையின் கடைசி ஆசையை அவன் கூறும்போது, அவர் அதை மறுத்து, அதற்கு தக்க காரணம் கூறுவது 👌👌 கஜாவை பார்க்க வரமால் போனதற்கான அவரது விளக்கம், பின் "என்னைக்காவது மனசார உங்களோட ஒட்ட முடியும்னு எனக்கு தோணுச்சுனா கண்டிப்பா இந்த ஆசையை நிறைவேத்துவேன், கஜாக்காக இல்லை உங்களுக்காக " - ராணி அம்மாள் தன் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தான் ராணி என்பதை நமக்கு உணர்த்திக்கொண்டே தான் இருக்கிறார்👌👌👌👌//


மிக்க நன்றி ரம்யா sis 😍 பிடிச்சு எழுதின இடம்.உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி 🥰🥰🥰



//வேந்தன் இவர்களை சந்திக்க வந்த பின் கல்யாண வேலையெல்லாம் விரைவாக நடக்கிறது. தேவகிக்கு மகள் வாழ்வு மலர போவதை நினைத்து மகிழ்ச்சி. அவர்கள் சென்றவுடன் ராணி அம்மாவின் மடியில் வர்ணா புதைந்து கொள்வதும், அவர் அவளை அணைத்து முத்தமிடுவதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது 😍//


❤️❤️


//பேச்சற்ற மௌனம், வார்த்தையில் அடங்கா நன்றிக்கடன், மனம் உரைக்கும் கண்ணீர், ஆறுதல் சொல்லும் தழுவல், இந்த நொடி பேரின்பம் என்று நிமிடங்கள் வார்த்தைகள் தேவையில்லா புரிதலின் உச்சமாக கழிய 👌👌👌👌👌//


இத்தனைக் குறிப்பிட்டு நீங்கள் சொல்கையில் எனது பணி இன்னும் திருத்தமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் முகிழ்கிறது.நன்றி sis😍😍😍

//தவித்திடும் நொடிகளிடம் சொல்லிவிடு
நான் இனி உனதென !
தகித்திடும் இளமையிடம் சொல்லிவிடு
நீ இனி எனதென !
ஏக்கங்கள் ஏகாந்தமாக
முழுதாய் நான் உன்னில் சேர, காதல்
பித்தத்தின் மோட்சத்தில் வாழ்ந்திடுவோம் ஒரு பெருவாழ்வு !

👌👌👌👌🥰🥰🥰🥰🥰 //


இவ்வரிகள் உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ரம்யா sis 😍


//தன் ஆயாவின் சம்மதம் கிடைத்தவுடன் தான் தன் அய்த்தானை காண வந்திருக்கிறாள். அவள் வரவு அவன் கோவத்தை போக்குமா என பார்க்கலாம்.//

காணலாம் என்ன நடக்கிறதென ! அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் sis 😍

//மிக அருமையான பதிவு சிஸ். எல்லா வரிகளையும் குறிப்பிட்டு சொல்லவேண்டும். அவ்வளவு அற்புதமாக கொடுத்திருக்கீங்க, எல்லா வரிகளையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத போதும் முடிந்தவரை சொல்லியிருக்கிறேன். மொத்தத்தில் வாவ் சொல்ல வைக்கும் பதிவு 👌👌👌👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 //


ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.உங்களோட கருத்து தான் எனக்கு மிக பெரிய உத்வேகம்.எப்படி சொல்ல உணர்வுகளின் கோணம் சரியாக சேர்ந்ததா என்று நான் அறிந்து கொள்வது உங்கள் அனைவரின் கருத்தில் தான்.நீங்கள் இத்தனை குறிப்பிட்டு சொல்வது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

மிக்க நன்றி ரம்யா sis 😍❣️

தெளிவான கருத்து.மனதை நிறைந்து நெகிழ்ந்து நிற்கிறது
🥰🥰🥰
 

Hanza

Bronze Winner
wow... Vishnu semme da...💥💥💥
But unakku romance e olunga panna theriyale da 😭😭😭😜😜😜
Last le suvareri guthichi vandhiya da🤣🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow... Vishnu semme da...💥💥💥
But unakku romance e olunga panna theriyale da 😭😭😭😜😜😜
Last le suvareri guthichi vandhiya da🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣

Enna your honor..eppo paarththaalum Vishnu பயலை கலாய்ச்சுகிட்டு 🙄

அவனுக்கு தெரியலை என்று சொல்வதற்கு இல்லை😒 எனக்கு அவளோ தான் வந்தது என்று சொல்லிக் கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

நன்றி hanzaa மா😍❣️
 

Hanza

Bronze Winner
🤣🤣🤣🤣

Enna your honor..eppo paarththaalum Vishnu பயலை கலாய்ச்சுகிட்டு 🙄

அவனுக்கு தெரியலை என்று சொல்வதற்கு இல்லை😒 எனக்கு அவளோ தான் வந்தது என்று சொல்லிக் கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

நன்றி hanzaa மா😍
ஹாஹா.... love பண்ண மட்டும் தெரிதுல... இது பண்ண தெரியாதா...😏😏😏
ஆமா ஆமா... நீங்க green sand 🤕🤕🤣🤣😢😢
 

Priyasaravanan

Bronze Winner
Hi sri nice ud daa

Vishnuvoda kovam gyayamaanathu thaane,varna mela avanukku irrukkum kadhal appadi ,intha loosu avana thavira ellaathiyum ninaichu avana rompa hurt pannittaa......

Valli varna kitta pesinathu super ava oru nalla friend ,nalla character intha Kathaiyila

Vishnu illaaama shopping mudichuruchaa

Eswar en daa unnakku vishnuva pidikkalaiyinaa yaarukkume pidikka kodaathaa ,ithellaaam over daa

Vishnu varnaava paakka vanthathu avalukku periya surprice ,Vishnu ava mela irrukkum anbu kadhala azhagaa velipaduthittaan varnaavum thaan ,antha rompa azhagaa ezhuthirrukkinga sis

Ippo raniyamma vanthuttaangale ,varnaa muzhikkirathu 😂😂

Eagerly waiting for final ud sri......

@Srisha ennakku ungaloda first story vinnai thaandi varuvaayaa marupadiyum padikka aasaiyaa irrukku .....kindle or rerun panna mudiyumaa please
 

Vijayanadhi2020

Well-known member
Intha UD muzhuka enaku therinjathu Vishnu Vishnu vishnu mattum than. Avan kadhal yevlo aazhamanathu...
"Na unnoda Vishnu Aithaan than di"... Lovely line.( munnathu UD)
Ore oru vari la kuda mottha kadhalaium sollida mudium la.
Unga characters oda positive side rombo azhaga kamikuringa Sri love u for that.
Namma Shiva Eeshwar.... Awesome .. Avanoda anbum sari akkaraium sari meAnmaiyanathu. Avanoda unconditional love la manasu appadi ye karanjipoguthu
Rani ma vazhakam pola gambeeram than... Thelivu than very strong..
Namma varna than Konjam thadumarugiral... But fine Ava idathula irunthu yosicha sari than ... Kadhal yenna sollita varum.
 

Chitra Balaji

Bronze Winner
அப்பா ஒரு vazhiya rendu perum onnu senthutaanga.... Super Super Super maa..... Lovely episode..... Ava avana vendaam nu sonna பொது avanuku இப்படி தானே இருந்து இருக்கும்.... Ishwar kudayum சமாதானம் aaita.... 😊 😊 😊 ava room kula எப்படி வந்தான்.... Super Super Super maa... Eagerly waiting for marriage episode
 
Top