All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aaatheeee... pushpa ketuttala...
Kette piraguma ava panchayathu le Eshwar e thali katte sonna 😲😲😲😲
Aama..kettanala thaan solluva 😉😉

Naangalaam yaaru 🤣🤣🤣 aiyooo ராணி அம்மா வேற ஊருக்கு போயிருக்காங்க doi 🤨

Thank you Hanza ma😍❣️ let's c🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அடேய் விஷ்ணு நீயே வரமாட்டா பார்த்த மறுபடியும் வந்து அசிங்கம் பட்டுட்டா வேணாம் வர்ணா வேண்டாம்!!! ஆயாவே கட்டிட்டு அழுவாட்டம் போச்சு புஷ்பம் பார்த்து விட்டது!!! பத்த வைக்க வேண்டிய இடத்தில் கொழுத்தி போட்டுவிடும்!!!

வசந்தி மா ❣️

//சூப்பர் பதிவு. //

நன்றி வசந்தி மா🥰🥰

//அடேய் விஷ்ணு நீயே வரமாட்டா பார்த்த மறுபடியும் வந்து அசிங்கம் பட்டுட்டா வேணாம் வர்ணா வேண்டாம்!!! //


அவ சின்ன பொண்ணு,முடிவெடுக்க தெரியாதுன்னு நினைச்சு வந்து பேசி பார்த்தான் வசந்தி மா😩ஆனா, ஷீ இப்படி சொல்லிட்டா...ஆமா வர்ணா வேண்டாம் வேற யார் கூடையாது சேர்த்து vachchidalaam.😉😉


//ஆயாவே கட்டிட்டு அழுவாட்டம் போச்சு புஷ்பம் பார்த்து விட்டது!!! பத்த வைக்க வேண்டிய இடத்தில் கொழுத்தி போட்டுவிடும்!!!//


கண்டிப்பா கண்டிப்பா அவங்க வேலையை புஷ்பா சரியா senjiduvaanga...மிக்க நன்றி வசந்தி மா😍❣️
 

Ramyasridhar

Bronze Winner
இந்த புஷ்பா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஈஸ்வர் - வர்ணா கல்யாணம் பற்றி பேசி முடிப்பதிலேயே குறியா இருக்காங்க. ஆனால் ராணி அம்மா சரியான பதிலடி கொடுத்துட்டாங்க 👌தேவகி பாவம் வர்ணாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை சொல்ல முடியாமல் தவிக்கிறாங்க 😔

ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தில் இருக்க ஈஸ்வர் அந்த சூழலை சரியாக கையாண்டு அவளை இயல்பு நிலைக்கு திரும்புவதும், அவளிடம் ஏதோ குறைகிறது என்று புரிந்துகொண்டு அவளை இயல்பாக்க முயல்வதும், அவள் நலனையே முதன்மையாக கருதுவதும் என எப்போதும் போல் அவள் மீதான அவனது அக்கறையும் அன்பும் 👌👌👌

நானாக உன்னை தேடி வரமாட்டேன் என்று சொன்ன விஷ்ணு, அவள் சின்ன பெண் அதனால் சரியான முடிவு எடுக்க தெரியாது நாம் தான் அவளுக்கு புரிய வைக்க வேண்டுமென நினைத்து வந்தது 👌👌👌

அவளை பொறுத்தவரையில் தனக்காகவெனினும் அவன் தன் ஆயாவிடம் தாழ்ந்து போவதை விரும்பவில்லை. ஆயாவின் விருப்பமின்றியும் சேர்ந்து வாழ விருப்பமில்லை.

சின்ன பெண் என்றே அவளை நினைத்திருந்தான், அவளின் தெளிவான பேச்சைக் கேட்கும் வரை. அவளின் பேச்சு அவன் மனதை பெரிதும் காயப்படுத்திவிட்டது. அதற்கு மருந்தையும் அவளிடமே தேட முயல்கிறான். அவள் அவன் மனதை கீறியதை தாளாமல் இவனும் பதிலுக்கு அவள் மனதையும் கீறிவிட்டே செல்கிறான்😔😔

இவர்கள் பேசியவை அனைத்தையும் புஷ்பா கேட்டுவிட்டார் ( ஹார்னை இப்படி அலறவிட்டால் எப்படி முழிக்காமல் இருப்பார். எல்லாம் வர்ணாவால் தான் ) ஹப்பா என்னவொரு ஆங்காரம் அவருக்கு. நிச்சயம் வர்ணாவை மாட்டி விட போகிறார்.

சொர்க்க ஆழத்தில் கரைகையில்
"நாம் " என்பதே பிழையென நீ சொல்ல, நானோ
என் பிரியத்தின் பிடிப்பை மறுபடியும்
உன்னுடன் சேர்க்க பார்க்கிறேன்.

நீயோ நமது பிரியமும் பிழையென நகர்கிறாய்.

கரைந்திடும் நொடியும் திகட்டிடும் வண்ணம்,

எப்பொழுது எனை முழுதாய் உனதென கொள்வாய் என் பேரன்பு ரகசியமே !

விஷ்ணுவின் மனதை மிக அற்புதமாக இந்த வரிகளில் சொல்லிவிட்டீர்கள் 👌👌😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த புஷ்பா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஈஸ்வர் - வர்ணா கல்யாணம் பற்றி பேசி முடிப்பதிலேயே குறியா இருக்காங்க. ஆனால் ராணி அம்மா சரியான பதிலடி கொடுத்துட்டாங்க 👌தேவகி பாவம் வர்ணாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை சொல்ல முடியாமல் தவிக்கிறாங்க 😔

ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தில் இருக்க ஈஸ்வர் அந்த சூழலை சரியாக கையாண்டு அவளை இயல்பு நிலைக்கு திரும்புவதும், அவளிடம் ஏதோ குறைகிறது என்று புரிந்துகொண்டு அவளை இயல்பாக்க முயல்வதும், அவள் நலனையே முதன்மையாக கருதுவதும் என எப்போதும் போல் அவள் மீதான அவனது அக்கறையும் அன்பும் 👌👌👌

நானாக உன்னை தேடி வரமாட்டேன் என்று சொன்ன விஷ்ணு, அவள் சின்ன பெண் அதனால் சரியான முடிவு எடுக்க தெரியாது நாம் தான் அவளுக்கு புரிய வைக்க வேண்டுமென நினைத்து வந்தது 👌👌👌

அவளை பொறுத்தவரையில் தனக்காகவெனினும் அவன் தன் ஆயாவிடம் தாழ்ந்து போவதை விரும்பவில்லை. ஆயாவின் விருப்பமின்றியும் சேர்ந்து வாழ விருப்பமில்லை.

சின்ன பெண் என்றே அவளை நினைத்திருந்தான், அவளின் தெளிவான பேச்சைக் கேட்கும் வரை. அவளின் பேச்சு அவன் மனதை பெரிதும் காயப்படுத்திவிட்டது. அதற்கு மருந்தையும் அவளிடமே தேட முயல்கிறான். அவள் அவன் மனதை கீறியதை தாளாமல் இவனும் பதிலுக்கு அவள் மனதையும் கீறிவிட்டே செல்கிறான்😔😔

இவர்கள் பேசியவை அனைத்தையும் புஷ்பா கேட்டுவிட்டார் ( ஹார்னை இப்படி அலறவிட்டால் எப்படி முழிக்காமல் இருப்பார். எல்லாம் வர்ணாவால் தான் ) ஹப்பா என்னவொரு ஆங்காரம் அவருக்கு. நிச்சயம் வர்ணாவை மாட்டி விட போகிறார்.

சொர்க்க ஆழத்தில் கரைகையில்
"நாம் " என்பதே பிழையென நீ சொல்ல, நானோ
என் பிரியத்தின் பிடிப்பை மறுபடியும்
உன்னுடன் சேர்க்க பார்க்கிறேன்.

நீயோ நமது பிரியமும் பிழையென நகர்கிறாய்.

கரைந்திடும் நொடியும் திகட்டிடும் வண்ணம்,

எப்பொழுது எனை முழுதாய் உனதென கொள்வாய் என் பேரன்பு ரகசியமே !

விஷ்ணுவின் மனதை மிக அற்புதமாக இந்த வரிகளில் சொல்லிவிட்டீர்கள் 👌👌😍😍😍

ரம்யா sis ❣️

//இந்த புஷ்பா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஈஸ்வர் - வர்ணா கல்யாணம் பற்றி பேசி முடிப்பதிலேயே குறியா இருக்காங்க.//

அவங்களுக்கு அவங்க கவலை போல ரம்யா sis😝😝


//ஆனால் ராணி அம்மா சரியான பதிலடி கொடுத்துட்டாங்க 👌//


ஹா ஹா..இவங்க இப்படி தானே 🥳

//தேவகி பாவம் வர்ணாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை சொல்ல முடியாமல் தவிக்கிறாங்க 😔//

ஆமா டக்குனு பேசிட முடியாத சூழல்.மகளை அடக்க முடியாத கோபம் ,சோ thavikkiraanga..☹️



//ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தில் இருக்க ஈஸ்வர் அந்த சூழலை சரியாக கையாண்டு அவளை இயல்பு நிலைக்கு திரும்புவதும், அவளிடம் ஏதோ குறைகிறது என்று புரிந்துகொண்டு அவளை இயல்பாக்க முயல்வதும், அவள் நலனையே முதன்மையாக கருதுவதும் என எப்போதும் போல் அவள் மீதான அவனது அக்கறையும் அன்பும் 👌👌👌//

அதே ஈஷ்வருக்கு நல்லவன் ...நான் சொன்னேன் la 😊😊




//நானாக உன்னை தேடி வரமாட்டேன் என்று சொன்ன விஷ்ணு, அவள் சின்ன பெண் அதனால் சரியான முடிவு எடுக்க தெரியாது நாம் தான் அவளுக்கு புரிய வைக்க வேண்டுமென நினைத்து வந்தது 👌👌👌//


ஆமா,அவன் தான் வாழ்க்கையில் பல இடங்களில அவளை வழி நடத்தினான்.அதான் இப்பவும் ஒரு தடவை புரிய வைக்க நினைக்கிறான்.😩ஆனா,பாவம்.



//அவளை பொறுத்தவரையில் தனக்காகவெனினும் அவன் தன் ஆயாவிடம் தாழ்ந்து போவதை விரும்பவில்லை. ஆயாவின் விருப்பமின்றியும் சேர்ந்து வாழ விருப்பமில்லை.//


எஸ்..அவளுக்கு அவங்க ஐய்ததான் அந்த இடத்தில இருக்கான்..அவனோட மதிப்பு யார் முன்னும் குறைய அவன் விரும்பல☹️☹️அதுவே அவளுக்கு எதிராக மாறிட்டு.



//சின்ன பெண் என்றே அவளை நினைத்திருந்தான், அவளின் தெளிவான பேச்சைக் கேட்கும் வரை. அவளின் பேச்சு அவன் மனதை பெரிதும் காயப்படுத்திவிட்டது. அதற்கு மருந்தையும் அவளிடமே தேட முயல்கிறான். அவள் அவன் மனதை கீறியதை தாளாமல் இவனும் பதிலுக்கு அவள் மனதையும் கீறிவிட்டே செல்கிறான்😔😔//

💔💔 எல்லாம் கடந்தே போகும் ரம்யா sis 🥰🥰



//இவர்கள் பேசியவை அனைத்தையும் புஷ்பா கேட்டுவிட்டார் ( ஹார்னை இப்படி அலறவிட்டால் எப்படி முழிக்காமல் இருப்பார். எல்லாம் வர்ணாவால் தான் ) ஹப்பா என்னவொரு ஆங்காரம் அவருக்கு. நிச்சயம் வர்ணாவை மாட்டி விட போகிறார்.//

அதே தான் sis 😊 ippadi சத்தம் கேட்டா யாரா இருந்தாலும வரத்தானே செய்வாங்க..அவருக்கு கோபம் வரலைன்னா தான் ஆச்சர்யம்..நம்ம மேடம் பண்ற வேலை அப்படி ☹️




//சொர்க்க ஆழத்தில் கரைகையில்
"நாம் " என்பதே பிழையென நீ சொல்ல, நானோ
என் பிரியத்தின் பிடிப்பை மறுபடியும்
உன்னுடன் சேர்க்க பார்க்கிறேன்.
நீயோ நமது பிரியமும் பிழையென நகர்கிறாய்.

கரைந்திடும் நொடியும் திகட்டிடும் வண்ணம்,
எப்பொழுது எனை முழுதாய் உனதென கொள்வாய் என் பேரன்பு ரகசியமே !


விஷ்ணுவின் மனதை மிக அற்புதமாக இந்த வரிகளில் சொல்லிவிட்டீர்கள் 👌👌😍😍😍//


Wowww...இவ்வரிகள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ரம்யா sis 😍..இத்தனை குறிப்பிட்டு சொல்வதற்கு நன்றி 🥰🥰

மிக்க நன்றி Ramya sis 😍❣️
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri 💚 ( why green heartu u know na )

Na sonenla eswar very very good boy nu.. antha good boya single a sutha vittuteengale sri..,🤗😟😟.. why ya 🤔..

En sri ivvalavu perusa horn adicha sound la mela irukra varana ku kkaekuthuna keela irukura eswar mummy ku kaekatha.. check panuna varana avanaga room lock pannirukalamla...🙄🙄🙄
Varna ku koore illa srimma 🤣🤣🤣❤️❤️
Nalla ottuktutanaga .. ene enanna pirchanain start seiya poranagloe...
Ranimma vera oorla illa 🙄🙄

Pavam sri vishnu ❣️❣️.. she ya thavira avanuku yarumae ila... Avalum venam nu sollum pothu avanuku evvalavu valikum .. care for ma vishnu boy ❣️❣️❤️

Suma suma vishnu va vera marrigae panunga nu varna solra.. athae varthaiya vishnu varna ta sonna avaluku valikum thana.. athu mathiri thana vishnu kum ❣️❣️❣️....

Varna Voda nilamai alaga puriyuthu sri😍.. she explain it well .. aanalummmmm.................

Hmmm innum moonuuuuu epi ya sri.. ❣️❣️..
Kathirupoem.. athanae ellam ❤️❤️..
Waiting sri versaaa vanga ... First antha moonavathu epi kodutha kooda paravaala 🙈🙈🙈 ❤️❤️❤️💚💚

Super sri 💚
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri 💚 ( why green heartu u know na )

Na sonenla eswar very very good boy nu.. antha good boya single a sutha vittuteengale sri..,🤗😟😟.. why ya 🤔..

En sri ivvalavu perusa horn adicha sound la mela irukra varana ku kkaekuthuna keela irukura eswar mummy ku kaekatha.. check panuna varana avanaga room lock pannirukalamla...🙄🙄🙄
Varna ku koore illa srimma 🤣🤣🤣❤❤
Nalla ottuktutanaga .. ene enanna pirchanain start seiya poranagloe...
Ranimma vera oorla illa 🙄🙄

Pavam sri vishnu ❣❣.. she ya thavira avanuku yarumae ila... Avalum venam nu sollum pothu avanuku evvalavu valikum .. care for ma vishnu boy ❣❣❤

Suma suma vishnu va vera marrigae panunga nu varna solra.. athae varthaiya vishnu varna ta sonna avaluku valikum thana.. athu mathiri thana vishnu kum ❣❣❣....

Varna Voda nilamai alaga puriyuthu sri😍.. she explain it well .. aanalummmmm.................

Hmmm innum moonuuuuu epi ya sri.. ❣❣..
Kathirupoem.. athanae ellam ❤❤..
Waiting sri versaaa vanga ... First antha moonavathu epi kodutha kooda paravaala 🙈🙈🙈❤❤❤💚💚

Super sri 💚
Kirthi ma❣️

//Sri 💚 ( why green heartu u know na )//


Because I am green sand.athaana kirthi ma😉😉

//Na sonenla eswar very very good boy nu.. antha good boya single a sutha vittuteengale sri..,🤗😟😟.. why ya 🤔..//


Ivalo good boy ah iruntha sutha வேண்டியது தான் kirthi மா🤣🤣🤣


//En sri ivvalavu perusa horn adicha sound la mela irukra varana ku kkaekuthuna keela irukura eswar mummy ku kaekatha.. check panuna varana avanaga room lock pannirukalamla...🙄🙄🙄
Varna ku koore illa srimma 🤣🤣🤣❤❤//

அதே தான் kirthi மா🤣🤣🤣🤣 மண்டை வேலைப் பார்த்து மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த moment🥳🥳



//Nalla ottuktutanaga .. ene enanna pirchanain start seiya poranagloe...
Ranimma vera oorla illa 🙄🙄//

Aama,paavam ராணி அம்மா இல்லாம போயிட்டாங்க .கஷ்டம் தான் எல்லாருக்கும்..



//Pavam sri vishnu ❣❣.. she ya thavira avanuku yarumae ila... Avalum venam nu sollum pothu avanuku evvalavu valikum .. care for ma vishnu boy ❣❣❤//

Ma Vishnu boy ah🙄🙄 Avan boy illai....man 😝😝😝happens and it will happen for Varna too kirthi ma..no worry..



//Suma suma vishnu va vera marrigae panunga nu varna solra.. athae varthaiya vishnu varna ta sonna avaluku valikum thana.. athu mathiri thana vishnu kum ❣❣❣....//

Vishnu solla மாட்டான்..bcz வார்த்தையில் kuuda அவன் யார்கிட்டவும் விட்டு தரமாட்டான்.இது ஸ்டோரி டயலாக் இங்கயே சொல்லிட்டேன்😉😉



//Varna Voda nilamai alaga puriyuthu sri😍.. she explain it well .. aanalummmmm.................//


அதே ஆனா லும் தான்.let's c how they face 🤣🤣🤣 nu


//Hmmm innum moonuuuuu epi ya sri.. ❣❣..
Kathirupoem.. athanae ellam ❤❤..//

அதே ..ஆனா அப்போ விஷ்ணு - ராணி தான் சேருவாங்க, வர்ணா இல்லை.☹️☹️

//Waiting sri versaaa vanga ... First antha moonavathu epi kodutha kooda paravaala 🙈🙈🙈❤❤❤💚💚//

Neenga legend kirthi ma..reverse la padipnga🤣🤣


//Super sri 💚//


Thank you kirthi ma 😍❣️your comments are cute 🥰🥰🥰
 
Top