All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Irukka மாதிரி தான் scene schedule potrukean Hanza ma.. But fifteenth epi written format vantha பின்னாடி தான் ,இந்த சீன் flow la add aagumaanu பார்க்கணும.

இல்லைனா அடுத்தடுத்து காட்சிகள் சேர்த்த மாதிரி ஆகிடும்.max வரும்னு நம்பலாம்😍😍
Ok da. But adhukoode sad scene tan😭😭😭
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனுபவம் வாய்ந்தவரும் எண்ணெற்ற வலிகளை கடந்து வந்தவருமான ராணி அம்மா எளிதில் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். ஆனால் சிரியவர்கள் அந்த சூழலின் கனம் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள்😭😭வர்ணாவின் நிலையோ இருதலை கொள்ளி எறும்பினது போல. பாசமான தன் ஆயாவின் பக்கம் நிற்க வேண்டுமா இல்லை மனம் கவர்ந்தவனின் தோல் தாங்க வேண்டுமா எனும் நிலை. அவள் ஆயா வந்து பேசிய பின்னர் இறுதியில் அவள் தராசு ஆயாவின் பக்கம் சாய்ந்தாலும், தன் அய்த்தானுக்கு பொய்யான நம்பிக்கை அளிக்க வேண்டாமென்றும் அவன் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றும் அந்த முடிவை எடுக்கிறாள். ஆனால் அவனது சந்தோஷமே அவள் தானென்று அந்நொடி அறியாமல் தான் போனாள😔

அவள் முடிவை உடனே செயல்படுத்த அவனை காண செல்கிறாள். விஷ்ணுவின் நலத்தை அவள் விசாரிக்க, அவன் மனவலிகளையெல்லாம் அவளிடம் கொட்டி தீர்க்கிறான். அவன் மனகாயத்திற்கு இவள் ஆறுதலாக இருப்பாள் என நினைத்திருக்க இவள் அவனை கண்டுகொள்ளாமல் விட்டது அவனை அதீத வேதனைக்கு உட்படுத்தி விட்டது. உள்ளிருந்து என்னைய யாரோ கொன்னு போட்ட மாதிரி இருந்தது என்று வேதனையின் உட்சமாக அவன் வார்த்தை ஒலிக்கிறது. அவனுக்காகவென்றாலும் அவள் உதிர்க்கும் கண்ணீரை அவனால் தாங்க முடியவில்லை, என் முன்னாடி அழாத டி..எனக்கு உன்னைக் கட்டிக்கிட்டு , உனக்கு நான் இருக்கேனு சொல்லணும் போல இருக்கு என்கிறான். அவன் கலங்கி இருக்கும் போது இந்த ஆறுதலை தான் வர்ணா அவனுக்கு தராமல் போய்விட்டாள்.
அப்போது தான் அப்படியென்றால் இப்போதோ அவனை விலக சொல்லி இதுவரை அவன் அனுபவித்ததை காட்டிலும் பெரும் வலியை கொடுத்து விட்டாள். அவனோ உடலின் வலி மூலம் மனதின் வலியை ஆற்ற நினைத்து விட்டான். தன்னை விட அவளுக்கு அவளின் ஆயா தான் முக்கியமாகி போனார் என்பதில் அவனும் 'இது நீ எடுத்த முடிவு, இனி நீயாக வந்தால் தான் உண்டு.நான் உன்னை தேடி வரமாட்டேன் 'என்று சொல்லிவிட்டான். ( பஞ்சாயத்தில் அவன் அமைதியின் காரணம் இப்போது புரிகிறது )

அவள் சொன்னது தான் அதுவே அவளுக்கு திருப்பி சொல்லப்படும் போது அதன் வலியின் வீரியம் முன்னதை காட்டிலும் பின்னதில் அதிகமா உணர்கிறாள். அவள் வேதனையை உணர்ந்த போதிலும் கண்களோடு சேர்த்து அவளுக்காக ஏங்கும் மனதினையும் இறுக்கி மூடி கொண்டான்.

காதல் வரம் நான் கேட்க
மொத்த உயிரையும் உன்னில் சுருட்டி நீ சிரிக்க,
காதல் கர்வம் நான் கொள்ள

வார்த்தைக் கொண்டு நீ வதம் செய்ய,
நான் கொண்ட உயிர்காதல் என்னில் துவங்கி

என்னிலே முடிந்து போனது.
என் காதல் வெறும் கானல் நீர் தானோ... !


👌👌👌👌😍😍😍😍ஹப்பா என்ன வரிகள் 😱 அவனது காதலை வரமாக தொடங்கி, நிறைவு செய்யும்போது கானல் நீராக முடித்து அவனின் மொத்த வலியையும் எவ்வளவு அழகாக உங்கள் கவிதை வரிகளில் அடக்கிவிட்டீர்கள் 😍😍😍😍

சுவரின் விளிம்பில் முகம் சாய்த்துப் பொல்லாக் காதலின் சொல்லா ரணத்தில் செல் செல்லாய் தொலைந்து கொண்டிருந்தாள்.
👌👌👌👌😍😍😍😍 அருமை ஸ்ரீ சிஸ் 🥰

இது தான் இறுதி முறை என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவள், ஆழ்ந்த இடத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க நகரும் நொடிகளும் சரியும் மனதிற்கு எதிரியாகி போனது.
செம சிஸ் 👌👌👌🥰🥰🥰

சற்றே கனமான பதிவு இது. அதை நீங்கள் கையாண்ட விதத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது 👏👏👏👏👏 ஒவ்வொருவர் உணர்வுகளையும் நீங்கள் எங்களுக்கு கொண்டு சேர்த்த விதம் அருமை👌 விஷ்ணு மற்றும் வர்ணா இருவரது நிலையையும், அவர்கள் உணர்வுகளையும், வலியையும் அவர்கள் இடத்தில் இருந்து நம்மையும் உணரவைத்திருக்கிறீர்கள்🌷🌷🌷🌷🌷🌷

ரம்யா sis ❣️

//அனுபவம் வாய்ந்தவரும் எண்ணெற்ற வலிகளை கடந்து வந்தவருமான ராணி அம்மா எளிதில் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். ஆனால் சிரியவர்கள் அந்த சூழலின் கனம் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள்😭😭//


ஆமா,ரம்யா sis..எத்தனை வலிகள் என்றாலும கடக்கும் வல்லமை உள்ளவர் தான்.ஆனால்,துரோகம்.காணலாம் விரைவில்😯



//வர்ணாவின் நிலையோ இருதலை கொள்ளி எறும்பினது போல. பாசமான தன் ஆயாவின் பக்கம் நிற்க வேண்டுமா இல்லை மனம் கவர்ந்தவனின் தோல் தாங்க வேண்டுமா எனும் நிலை. அவள் ஆயா வந்து பேசிய பின்னர் இறுதியில் அவள் தராசு ஆயாவின் பக்கம் சாய்ந்தாலும், தன் அய்த்தானுக்கு பொய்யான நம்பிக்கை அளிக்க வேண்டாமென்றும் அவன் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றும் அந்த முடிவை எடுக்கிறாள். ஆனால் அவனது சந்தோஷமே அவள் தானென்று அந்நொடி அறியாமல் தான் போனாள😔//

அதே தான்...அவளது முடிவுக்கு அவள் தான் காரணம்.அவளோட தப்பை உணர்ந்த தான் அவங்க வாழ்க்கைக்கு நல்லது ,காணலாம். என்னவென☹️




//அவள் முடிவை உடனே செயல்படுத்த அவனை காண செல்கிறாள். விஷ்ணுவின் நலத்தை அவள் விசாரிக்க, அவன் மனவலிகளையெல்லாம் அவளிடம் கொட்டி தீர்க்கிறான். அவன் மனகாயத்திற்கு இவள் ஆறுதலாக இருப்பாள் என நினைத்திருக்க இவள் அவனை கண்டுகொள்ளாமல் விட்டது அவனை அதீத வேதனைக்கு உட்படுத்தி விட்டது. //

ஆமா எதிர்ப்பார்ப்பு அதுவும் உடைந்த நேரத்தில் உடமையானவர்களின் எதிற்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிவது வருத்தம் தான்.அந்த வகையில் விஷ்ணு மிக பாவம் தான் .




//உள்ளிருந்து என்னைய யாரோ கொன்னு போட்ட மாதிரி இருந்தது என்று வேதனையின் உட்சமாக அவன் வார்த்தை ஒலிக்கிறது. //


💔


//அவனுக்காகவென்றாலும் அவள் உதிர்க்கும் கண்ணீரை அவனால் தாங்க முடியவில்லை, என் முன்னாடி அழாத டி..எனக்கு உன்னைக் கட்டிக்கிட்டு , உனக்கு நான் இருக்கேனு சொல்லணும் போல இருக்கு என்கிறான். //


❤️❤️ அதே ரம்யா sis..thaan உடைந்த பொழுதும் அவளை தாங்க தான் எண்ணினான்.


//அவன் கலங்கி இருக்கும் போது இந்த ஆறுதலை தான் வர்ணா அவனுக்கு தராமல் போய்விட்டாள்.
அப்போது தான் அப்படியென்றால் இப்போதோ அவனை விலக சொல்லி இதுவரை அவன் அனுபவித்ததை காட்டிலும் பெரும் வலியை கொடுத்து விட்டாள். அவனோ உடலின் வலி மூலம் மனதின் வலியை ஆற்ற நினைத்து விட்டான். தன்னை விட அவளுக்கு அவளின் ஆயா தான் முக்கியமாகி போனார் என்பதில் அவனும் 'இது நீ எடுத்த முடிவு, இனி நீயாக வந்தால் தான் உண்டு.நான் உன்னை தேடி வரமாட்டேன் 'என்று சொல்லிவிட்டான். ( பஞ்சாயத்தில் அவன் அமைதியின் காரணம் இப்போது புரிகிறது )//

எஸ்..இந்த முடிவுக்கு ராணியை அவளே காரணம் சொன்னாலும் விஷ்ணு ஏற்றுக் கொள்ளமாட்டான்.இதைக் கொண்ட காட்சிகள் விரைவில் வரும் Ramya sis😍😍




//அவள் சொன்னது தான் அதுவே அவளுக்கு திருப்பி சொல்லப்படும் போது அதன் வலியின் வீரியம் முன்னதை காட்டிலும் பின்னதில் அதிகமா உணர்கிறாள். அவள் வேதனையை உணர்ந்த போதிலும் கண்களோடு சேர்த்து அவளுக்காக ஏங்கும் மனதினையும் இறுக்கி மூடி கொண்டான்.//

😩😩☹️☹️ஆமா அவனும் பாவம் தான☹️☹️



//காதல் வரம் நான் கேட்க
மொத்த உயிரையும் உன்னில் சுருட்டி நீ சிரிக்க,
காதல் கர்வம் நான் கொள்ள
வார்த்தைக் கொண்டு நீ வதம் செய்ய,
நான் கொண்ட உயிர்காதல் என்னில் துவங்கி
என்னிலே முடிந்து போனது.
என் காதல் வெறும் கானல் நீர் தானோ... !


👌👌👌👌😍😍😍😍ஹப்பா என்ன வரிகள் 😱 அவனது காதலை வரமாக தொடங்கி, நிறைவு செய்யும்போது கானல் நீராக முடித்து அவனின் மொத்த வலியையும் எவ்வளவு அழகாக உங்கள் கவிதை வரிகளில் அடக்கிவிட்டீர்கள் 😍😍😍😍//


மிக்க நன்றி Ramya sis.. ஒவ்வொரு முறையும் இத்தனை ஆழ்ந்து படிதது நீங்கள் குறிப்பிடும் இடஙகள் மிக சிறப்பு.அதிலும் நான் ரசித்து எழுதிய இடஙக்களை நீங்கள் சொல்வதில் பெரு மகிழ்ச்சி எனக்கு🥰🥰🥰



//சுவரின் விளிம்பில் முகம் சாய்த்துப் பொல்லாக் காதலின் சொல்லா ரணத்தில் செல் செல்லாய் தொலைந்து கொண்டிருந்தாள்.
👌👌👌👌😍😍😍😍 அருமை ஸ்ரீ சிஸ் 🥰//

❤️உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ரம்யா sis 😍



//இது தான் இறுதி முறை என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவள், ஆழ்ந்த இடத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க நகரும் நொடிகளும் சரியும் மனதிற்கு எதிரியாகி போனது.
செம சிஸ் 👌👌👌🥰🥰🥰//


❤️❤️

//சற்றே கனமான பதிவு இது. அதை நீங்கள் கையாண்ட விதத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது 👏👏👏👏👏 ஒவ்வொருவர் உணர்வுகளையும் நீங்கள் எங்களுக்கு கொண்டு சேர்த்த விதம் அருமை👌 விஷ்ணு மற்றும் வர்ணா இருவரது நிலையையும், அவர்கள் உணர்வுகளையும், வலியையும் அவர்கள் இடத்தில் இருந்து நம்மையும் உணரவைத்திருக்கிறீர்கள்🌷🌷🌷🌷🌷🌷//



இதை விட வேறு என்ன எனது வெற்றியாக முடியும்.கதையின் பாத்திரமாக மாறி உங்களால் அவர்கள் வலியையும் உணர்வையும் உங்களில் காண முடிவதில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி ரம்யா sis 😍❣️

மிக்க நன்றி.அத்தனை நிறைவான கருத்து மற்றும் ரசிப்பு உங்களது🥰🥰🥰
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kirthi ma❣

//Sri ❤ ( thiz heart ethukuna, neenga epadiyachum varana vishnuva serthu vachruveenganu i namburen.. athunala than heartu)
/// Bcoz basically v r green sand na 💚💚😬🤣//

ஆமா kirthi மா..கண்டிப்பா சேர்த்து வச்சிடுவேன் கதை முடியும் போது 😉😉ஏன்னா நானே கிரீன் sand 💚💚




//Yovvv ennaya panni vachrukaa... Valikal'la ivvalavu romanceuu..... loveaaa... 😍
Sema sri i feeld their love beyond the pain...❤❤//

Parda ..neengale green sand .eppadi feel ஆச்சாம்..athu sari eluthunathu green sand na ,படிச்ச கிரீன் sand Ku புரிய தானே செய்யும்😉😉😉💚


//Romba aluthamana pathuvu sri.. actually u did it .. ❤❤❤
Readers kita correcta antha feela sethurukeenga ..//

நன்றி kirthi மா.உங்க words thaan my energy .💚


//Sri you handled the words in such a beautiful form.. its framed beautifully sri ❤❤😍...//

Happy to hear this kirthi ma💜


//Intha epi sad koodathulum.. i liked ya... Ennmoe iruku paren intha pulliakitta 😱😱😍//

Entha புள்ளைகிட்ட 🤔🤔🤔 வர்ணா / மீ..விடுங்க இன்னும் ரெண்டு எபியும் sad thaan.hope you like it kirthi ma❤




//Vera na ethuvum solla varala.. and pona epi la vishnu patha blush blush coming sonen.. inga aluga vachteengala vishnu 😞😞..//

Aahaan..unga Vishnu gap kidaicha fill Panna thaan செய்வார்.உற்று நோக்க வும் 🙄😯🤨



//Panjayat scene vaikavum.. sekeram... ( And sri do more n more vishnu varna epi ... I knw u wil do, bcoz v pacha mannu 💚💚)..//

சேட்டை உங்களுக்கு...epi 15 Panchayat..இன்னைக்கு epi 14 kirthi ma😍



//Waiting for panjayat scene sri.. 💚
Konjam sekeram vaiakvum over over... Illai endral ungaluku panjayat vaika padum over over... 💚🤣🤣//


🤣🤣🤣🤣🤣முடிஞ்ச அளவு seikro வரேன் kirthi மா..இன்னைக்கு next epi potruvean..

Thank you so much ❤💜 as always it's cute 😍😍😍

Aanalum sri.. innum 3 epi sad .. hope u like it tag pottenga pathengala anga u standing sri.. 😎😎
 

Vija

Well-known member
பத்மாவிற்கு உண்மை தெரிந்து விட்டது .இதை ஆயா ராணியிடம் கூறிவிட்டால் உண்மை தெரிந்த பின்னர் என்னை நடக்கும்?:):):)
 
Very nice ud sri super
Vishnu aithan romba pavam
Varna eppdi pesi kadupethura muttol
Pushpam ellavartayum kettuta
Eni pushvanam pola pushhnnuu vara pora...
Nee eppdi vena po ammani avangazhai serthu vitturu or korthu vitturu😉😉😍😍😍😂😂
 

Priyasaravanan

Bronze Winner
Varna loosu marupadiyum kaayapaduthitta vishuva ......avana evvalavu eduthu solliyum ippadi pesittaaale .......ippo antha villi pushpaa Vera kettuduchu ......ithukku piragum panchayat scene la eswara kalyanam panna solli kattaayapaduthuche villi .......Sri sema super suspence bachu mudichuttingale ......next udkaaka aavaludan waiting
 
Top