All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாசத்திற்கும் பந்தத்திற்குமான போராட்டம...

உயிராய் வளர்த்தவர் உயிரையே என்னில் பதிக்க...

உயிரில் கலந்தவன் உறவை எதிர்பார்த்திருக்க...

உறக்கம் தொலைத்து...

பரிதவிப்பும் பலவீனமும் நாட்களை நகர்த்தி...

இயலாத முடிவை முயன்று எடுத்து...

அழியாத வலியை அவனுக்கு அளிக்க வித்திட்ட விதியே...

விடை கூறேன்...நான் என் செய்வேன்...

வார்த்தை கொண்டே அவன் ஆவி பரித்து பாவியாக நிற்கிறேன்..

எப்படி என் பாவம் தொலைப்பேன்...

என்று அவன் இதயம் சேர்வேனோ...


அவன் ஏக்கம் தீர்த்து துக்கம் தீர்த்து துணையிருப்பேனோ...

அவன் துகக்கத்திற்கு நான் மட்டுமே கார்ணகர்த்தாவாக மாறிடுவேனோ...!!

Wowwww... Vasu ma 😍😍😍

//பாசத்திற்கும் பந்தத்திற்குமான போராட்டம...//


அதே தான் வாசு மா🥰

//உயிராய் வளர்த்தவர் உயிரையே என்னில் பதிக்க...

உயிரில் கலந்தவன் உறவை எதிர்பார்த்திருக்க...

உறக்கம் தொலைத்து...

பரிதவிப்பும் பலவீனமும் நாட்களை நகர்த்தி...

இயலாத முடிவை முயன்று எடுத்து...

அழியாத வலியை அவனுக்கு அளிக்க வித்திட்ட விதியே...

விடை கூறேன்...நான் என் செய்வேன்...

வார்த்தை கொண்டே அவன் ஆவி பரித்து பாவியாக நிற்கிறேன்..

எப்படி என் பாவம் தொலைப்பேன்...

என்று அவன் இதயம் சேர்வேனோ...


அவன் ஏக்கம் தீர்த்து துக்கம் தீர்த்து துணையிருப்பேனோ...

அவன் துகக்கத்திற்கு நான் மட்டுமே கார்ணகர்த்தாவாக மாறிடுவேனோ...!!//


இதை எந்த இடத்தில் துண்டித்து பதில் சொல்ல முடியா இணைப்புக் கவிதை மிக அருமை.

"காரணம் தான் என தெரிந்த பின் காயம் தருவது ஏனோ !" இதே தான் விஷ்ணுவின் மனக் கேள்வியும்.

சூப்பரா சொல்லி இருக்கீங்க.ஆவி பரித்து பாவியாகி தான் போனாள்.இதற்கான தீர்வு தான் யார் சொல்வார்.

முடிவு என்றோன்று உண்டென்றால் அதனை ஒரு பக்கமாக சார்ந்து எடுக்கக் கூடாது.அவள் செய்த தவறு அது. விடை வலியும் அவளுக்கு தான்.விரைவில் காணலாம் இனி என்னவென !

மிக்க நன்றி வாசு மா😍❣️ ரொம்ப நாள் கழிச்சு உங்களை இங்க பார்க்க ஹேப்பியா இருக்கு.🥰🥰

எப்பொழுதும் போல் உங்களது தமிழ் 👏👏👏👏👏 செம்ம வாசு மா❤️

 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yow..... enna panna sonna enna panni vechirukka????? 😡😡😡😡😡
Na. kowama kelemburen

View attachment 17669
🤣🤣🤣🤣 நீங்க கேட்ட மாதிரி ஈஷ்வரை அடுத்த அத்தியாயத்தில் கூட்டிட்டு வர்றேன் your honor🤣🤣

நானே பாவம்🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

Epi 17 varai ippadi thaan என்று கூறிக் கொண்டு🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Priyasaravanan

Bronze Winner
🤣🤣🤣🤣 நீங்க கேட்ட மாதிரி ஈஷ்வரை அடுத்த அத்தியாயத்தில் கூட்டிட்டு வர்றேன் your honor🤣🤣

நானே பாவம்🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

Epi 17 varai ippadi thaan என்று கூறிக் கொண்டு🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Eppadiyum eswar character artist aagaporaan .......methuvaa kuttittu vaanga 😂😂😂.......next ud eppo sis
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் ஏன் ராணியம்மாவை உணரமாட்டேங்கறான். அவன் பெற்றோர் பேல் உள்ள தவறையும் , நம்பிக்கை துரோகத்தையும் உணர்ந்து இருக்க வேண்டும். தேவையில்லாமல் ஒரு புரிய மனுஷியை கை ஓங்கியதற்கு நியாயமாக மன்னிப்கு கேட்டிருந்தால் மன்னித்திருப்பார். ஒரு தரோகியை தனத தாயார் என்பதால் நியாயப்படுத்தலாமா? . இவன் மனைவியை விட்டுக் கொடுப்பானா. அது மாதிரி தானே அநாதரவாக ராணியம்மாவை பெண்ணுடன் நிறுத்திய தாயை நியாயப்படுத்தும் இவனை மன்னிக்க முடியுமா?


நீங்க ரொம்ப சரியா கேட்டு இருக்கீங்க சித்ரா மா.

//அவன் ஏன் ராணியம்மாவை உணரமாட்டேங்கறான். //

முன்னாடி ஈஷ்வர் பத்தி சொல்லும் போது வரும், மத்தவங்க வலி நிறைந்த வாழ்க்கையை உணர்ந்திருந்தா அவங்க காயம் நமக்கு வலிக்கும்,அது தான் ஈஸ்வர்.ஆனா ,விஷ்ணு உணரலை.அவனுக்கு அவங்க மேல கஜா சொன்னது வச்சு மதிப்பு இருக்கு,இருந்தும் அவங்க அம்மாவை பேசுனது அப்புறம் கஜாவை இறுதியாக பார்க்க வராதது எல்லாம் சேர்ந்து இன்னும் அவனை உணர விடலை.



//அவன் பெற்றோர் பேல் உள்ள தவறையும் , நம்பிக்கை துரோகத்தையும் உணர்ந்து இருக்க வேண்டும். தேவையில்லாமல் ஒரு புரிய மனுஷியை கை ஓங்கியதற்கு நியாயமாக மன்னிப்கு கேட்டிருந்தால் மன்னித்திருப்பார். ஒரு தரோகியை தனத தாயார் என்பதால் நியாயப்படுத்தலாமா? . இவன் மனைவியை விட்டுக் கொடுப்பானா. அது மாதிரி தானே அநாதரவாக ராணியம்மாவை பெண்ணுடன் நிறுத்திய தாயை நியாயப்படுத்தும் இவனை மன்னிக்க முடியுமா?//


கண்டிப்பா முடியாது தான்.ஆனா, ராணி அம்மா பேத்தி மீது அத்தனை பாசம் வச்சு இருப்பவங்க.இது ரெண்டு வழியா திரும்பும்.அது தான் மீதி கதையே.விரைவில் அதனுடன் சந்திகலாம் சித்ரா மா😍மிக்க நன்றி 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவறுகாகு மன்னிப்பு கேட்க சென்ற இடத்தில் தாய்க்கு மகனாகவும் நின்று விட்டேன்...

யாரோ இருவர் செய்த பாவ விருட்சமாய் வளர்நாது நிற்கிறேன்...

பாவ சம்பளமாக நான் இருந்தாலும் வேர் பிடித்த மறக்க முடிய வில்லை..

கருதாங்கி உரு கொடுத்து பால் புகட்டி சீராட்டிய நேசத்தை விட்டு கொடுக்க முடியவில்லை...

வித்திட்ட நிலம் சாபம் தாங்கிய நிலமாக போனது எனது தவறா...

என்ன சொல்லி என் நிலை விளக்குவேன்...

யார் மடி சாய்ந்து என் தலை கோத என் பாரம் இரக்குவேன்...

வலி சுமந்த என் கண்களையும் உதிரம் கொட்டும் என் இதயத்தை பார்த்தும் வார்த்தை வீசி செல்லகிறாய்...

வேரறுந்த மரமாய் தான் சாய்த்து விட்டு விட்விட்டு விலகுறாய்...

வலி தாங்கும் இதயம் உன்
வார்த்தையின் வதை தாங்குமா..!!!

வாசு மா❣️

தட் moment , “ kannaa ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா" 🥰


//தவறுகாகு மன்னிப்பு கேட்க சென்ற இடத்தில் தாய்க்கு மகனாகவும் நின்று விட்டேன்...//

அதே தான்.அவன் தாய்க்கு மகனாகி அதைக் கொண்டு பேசியதால் தான் பிரச்சனை வாசு மா☹️


//யாரோ இருவர் செய்த பாவ விருட்சமாய் வளர்நாது நிற்கிறேன்...

பாவ சம்பளமாக நான் இருந்தாலும் வேர் பிடித்த மறக்க முடிய வில்லை..

கருதாங்கி உரு கொடுத்து பால் புகட்டி சீராட்டிய நேசத்தை விட்டு கொடுக்க முடியவில்லை...

வித்திட்ட நிலம் சாபம் தாங்கிய நிலமாக போனது எனது தவறா...

என்ன சொல்லி என் நிலை விளக்குவேன்...

யார் மடி சாய்ந்து என் தலை கோத என் பாரம் இரக்குவேன்...

வலி சுமந்த என் கண்களையும் உதிரம் கொட்டும் என் இதயத்தை பார்த்தும் வார்த்தை வீசி செல்லகிறாய்...

வேரறுந்த மரமாய் தான் சாய்த்து விட்டு விட்விட்டு விலகுறாய்...

வலி தாங்கும் இதயம் உன்
வார்த்தையின் வதை தாங்குமா..!!!//


🙄🙄🙄 எவளோ நல்லா எழுதுறீங்க.நீங்க தர்ற உணர்வு மிக அருமை.ரொம்ப பிடிச்சு இருக்கு.வார்த்தைகள் ❤️❤️.

அருமையோ அருமை வாசு மா.உங்களது கருத்தில் நிறைவாய் நிறைந்து, மகிழ்வாய் சிரித்து ,உணர்வால் சிலிர்கிறேன்.நன்றி நன்றி 😘😘😘😘😘 வாசு மா alwayssss rockzzzz😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டு பேரும் பிரிந்துவிடுவார்களா??? பாவம் விஷ்ணு அய்த்தான்!!! எப்படிதான் பிரச்சனை முடிவுக்கு வரும்???!!!
Neenga thaan Vishnu kitta irunthu Eshwar Kuda சேர்த்து வைக்கணும் போல இருக்கு சொன்னீங்க வசந்தி மா😉😉😉

Pirichchuttaan😍😍

அதுவா அத்தியாயம் 17 இல் இந்த பிரச்சினைக்கு முடிவு வந்து விடும்.மிக்க நன்றி வசந்தி மா😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eppadiyum eswar character artist aagaporaan .......methuvaa kuttittu vaanga 😂😂😂.......next ud eppo sis
Character artist ah 🙄
Sari விடுங்க அப்படியும் சொல்லலாம் பிரியா மா😍😍
அடுத்த ரெண்டு அத்தியாயத்தில் அவனது character varum..

Next ud eluthutea irukean.. seikro varean Priya ma😍😍
 

Hanza

Bronze Winner
🤣🤣🤣🤣 நீங்க கேட்ட மாதிரி ஈஷ்வரை அடுத்த அத்தியாயத்தில் கூட்டிட்டு வர்றேன் your honor🤣🤣

நானே பாவம்🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

Epi 17 varai ippadi thaan என்று கூறிக் கொண்டு🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Antha panchayathu scene a????
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ❤️ ( thiz heart ethukuna, neenga epadiyachum varana vishnuva serthu vachruveenganu i namburen.. athunala than heartu)
/// Bcoz basically v r green sand na 💚💚😬🤣


Yovvv ennaya panni vachrukaa... Valikal'la ivvalavu romanceuu..... loveaaa... 😍
Sema sri i feeld their love beyond the pain...❤️❤️


Romba aluthamana pathuvu sri.. actually u did it .. ❤️❤️❤️
Readers kita correcta antha feela sethurukeenga ..


Sri you handled the words in such a beautiful form.. its framed beautifully sri ❤️❤️😍...


Intha epi sad koodathulum.. i liked ya... Ennmoe iruku paren intha pulliakitta 😱😱😍


Vera na ethuvum solla varala.. and pona epi la vishnu patha blush blush coming sonen.. inga aluga vachteengala vishnu 😞😞..


Panjayat scene vaikavum.. sekeram... ( And sri do more n more vishnu varna epi ... I knw u wil do, bcoz v pacha mannu 💚💚)..


Waiting for panjayat scene sri.. 💚
Konjam sekeram vaiakvum over over... Illai endral ungaluku panjayat vaika padum over over... 💚🤣🤣
 
Top