All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீ செம்ம எபி......😍😍😍😍😍

விஷ்ணுவ வெருப்பெத்த ஈஸ்வர் கூட போய்ட்டு இருக்காலா இந்த வர்ண......😾😾
ஏன் இப்டி பண்றா.......... . தேவகி அம்மா உண்மை எல்லாம் சொள்ளிருவாங்க லா இராணி மா கிட்ட.........இல்ல புஷ்பா சொல்லிருவாங்க லா.......🤔🤔🤔

சொர்க்க ஆழத்தில் கரைகையில்
"நாம்" என்பதே பிழையென நீ
சொல்ல, நானோ
என் பிரியத்தின் பிடிப்பை மறுபடியும்
உன்னுடன் சேர்க்க பார்க்கிறேன்.
நீயோ நமது பிரியமும் பிழையென

நகர்கிராய்.

கரைந்திடும் நொடியும் திகட்டிடும் வண்ணம்,

எப்பொழுது எனை முழுதாய் உனதென
கொள்வாய் என் பேரன்பு ரகசியமே !

செம்ம கவிதை ஸ்ரீ....😘😘😍😍😍❣️❣️

ஸ்ரீ என்ன ஈஸ்வர் அம்மா எல்லாத்தையும் கேட்டுட்டாங்க லா..........😲😲😲
அடுத்து என்ன ஆக போகுது ஸ்ரீ.....
வெயிட்டிங்....
 
Last edited:

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடேய் விஷ்ணு நீயே வரமாட்டா பார்த்த மறுபடியும் வந்து அசிங்கம் பட்டுட்டா வேணாம் வர்ணா வேண்டாம்!!! ஆயாவே கட்டிட்டு அழுவாட்டம் போச்சு புஷ்பம் பார்த்து விட்டது!!! பத்த வைக்க வேண்டிய இடத்தில் கொழுத்தி போட்டுவிடும்!!!
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பத்மாவிற்கு உண்மை தெரிந்து விட்டது .இதை ஆயா ராணியிடம் கூறிவிட்டால் உண்மை தெரிந்த பின்னர் என்னை நடக்கும்?:):):)
அதே sis 😍
புஷ்பாவிற்கு உண்மை தெரிந்து விட்டது.அவர் யாரிடம் சொல்வார் முதலில்..காணலாம் அடுத்த அத்தியாயத்தில்.மிக்க நன்றி 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice ud sri super
Vishnu aithan romba pavam
Varna eppdi pesi kadupethura muttol
Pushpam ellavartayum kettuta
Eni pushvanam pola pushhnnuu vara pora...
Nee eppdi vena po ammani avangazhai serthu vitturu or korthu vitturu😉😉😍😍😍😂😂
ஜோதி மா❣️


//Very nice ud sri super//

மிக்க நன்றி 🥰

//Vishnu aithan romba pavam//


Avanukkum காலம் வரும் ஜோதி மா 😯

//Varna eppdi pesi kadupethura muttol//

😩😩Bad girl☹️

//Pushpam ellavartayum kettuta
Eni pushvanam pola pushhnnuu vara pora...//


🤣🤣🤣🤣 புஷ்பாவை புஷ்வானம் ஆகிட்டிங்க😝😝

//Nee eppdi vena po ammani avangazhai serthu vitturu or korthu vitturu😉😉😍😍😍😂😂//


Korkalaam..சேர்க்கவும் செய்யலாம் பொறுமையா பண்ணலாம் ஜோதி மா,இன்னும் ஆறு epi irukkulla😉😉

Thank you so much😍
❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Varna loosu marupadiyum kaayapaduthitta vishuva ......avana evvalavu eduthu solliyum ippadi pesittaaale .......ippo antha villi pushpaa Vera kettuduchu ......ithukku piragum panchayat scene la eswara kalyanam panna solli kattaayapaduthuche villi .......Sri sema super suspence bachu mudichuttingale ......next udkaaka aavaludan waiting
Priya ma ❣️

//Varna loosu marupadiyum kaayapaduthitta vishuva ......avana evvalavu eduthu solliyum ippadi pesittaaale ......//

Yesuu...அவனும் சின்ன பொண்ணு அப்படியே விட்டுட கூடாதுனு பார்த்தான்.எங்க கேட்டா தான😯 அவனுக்கும் காலம் வரும்.☹️☹️


//.ippo antha villi pushpaa Vera kettuduchu ......ithukku piragum panchayat scene la eswara kalyanam panna solli kattaayapaduthuche villi .......//


அதே சீன் தான் பிரியா மா..அடுத்து வருது..பாவம் ஈஷ்வர் 🙄🙄


//Sri sema super suspence bachu mudichuttingale ......next udkaaka aavaludan waiting//


Ha ha..ithuve perusa vantha Nala appadi mudichean Priya ma..thank you Priya ma😍❣️soon will come with the update 🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ செம்ம எபி......😍😍😍😍😍

விஷ்ணுவ வெருப்பெத்த ஈஸ்வர் கூட போய்ட்டு இருக்காலா இந்த வர்ண......😾😾
ஏன் இப்டி பண்றா.......... . தேவகி அம்மா உண்மை எல்லாம் சொள்ளிருவாங்க லா இராணி மா கிட்ட.........இல்ல புஷ்பா சொல்லிருவாங்க லா.......🤔🤔🤔

சொர்க்க ஆழத்தில் கரைகையில்
"நாம்" என்பதே பிழையென நீ
சொல்ல, நானோ
என் பிரியத்தின் பிடிப்பை மறுபடியும்
உன்னுடன் சேர்க்க பார்க்கிறேன்.
நீயோ நமது பிரியமும் பிழையென

நகர்கிராய்.

கரைந்திடும் நொடியும் திகட்டிடும் வண்ணம்,

எப்பொழுது எனை முழுதாய் உனதென
கொள்வாய் என் பேரன்பு ரகசியமே !

செம்ம கவிதை ஸ்ரீ....😘😘😍😍😍❣❣

ஸ்ரீ என்ன ஈஸ்வர் அம்மா எல்லாத்தையும் கேட்டுட்டாங்க லா..........😲😲😲
அடுத்து என்ன ஆக போகுது ஸ்ரீ.....
வெயிட்டிங்....

Shaalu ma❣️


//ஸ்ரீ செம்ம எபி......😍😍😍😍😍//


நன்றி ஷாலு மா😍😍

//விஷ்ணுவ வெருப்பெத்த ஈஸ்வர் கூட போய்ட்டு இருக்காலா இந்த வர்ண......😾😾
ஏன் இப்டி பண்றா.......... .//


வெறுபேத்தனு இல்லை,அவன் வெறுக்கனும் என்பதற்காக .🙄எஸ் அவள் ஏன் இப்படி பண்றா ☹️☹️

// தேவகி அம்மா உண்மை எல்லாம் சொள்ளிருவாங்க லா இராணி மா கிட்ட.........இல்ல புஷ்பா சொல்லிருவாங்க லா.......🤔🤔🤔//


யார் யார் கிட்ட சொல்லுவா.ராணிக்கு எப்படி தெரியும்..அடுத்த அத்தியாயத்தில் காணலாம்😉


//சொர்க்க ஆழத்தில் கரைகையில்
"நாம்" என்பதே பிழையென நீ
சொல்ல, நானோ
என் பிரியத்தின் பிடிப்பை மறுபடியும்
உன்னுடன் சேர்க்க பார்க்கிறேன்.
நீயோ நமது பிரியமும் பிழையென
நகர்கிராய்.

கரைந்திடும் நொடியும் திகட்டிடும் வண்ணம்,
எப்பொழுது எனை முழுதாய் உனதென
கொள்வாய் என் பேரன்பு ரகசியமே !


செம்ம கவிதை ஸ்ரீ....😘😘😍😍😍❣❣//

உனக்கு இவ்வரிகள் பிடித்ததில் மகிழ்ச்சி டா😍🥰ரொம்ப அருமையா குறிப்பிட்டு சொல்லி இருக்க.. மீ ஹாப்பி 😍😍



//ஸ்ரீ என்ன ஈஸ்வர் அம்மா எல்லாத்தையும் கேட்டுட்டாங்க லா..........😲😲😲
அடுத்து என்ன ஆக போகுது ஸ்ரீ.....
வெயிட்டிங்....//


நடக்கும் நடக்கும் நல்லது நடக்கும்..yaarukkunu தான் தெரியலை..thank you soooo much shaalu ma😍❣️
 
Top