All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Vija

Well-known member
புஷ்பா உன்னால் ஒரு நல்ல காரியம் நடந்து இருக்கு வர்ணா ,விஷ்ணுவை தன்னை மறந்து விட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள செல்லி வந்தால். இப்பொழுது விஷ்ணு தனக்கும் திருமணம் நடந்தது விட்டது கூறி விட்டாள் ஈஸ்வர் அவளிடம் நல்ல தோழனாக இருந்து இருக்கிறான் அவனிடம் கூட செல்லாதது அவனுக்கு மிகபெரிய அதிர்ச்சி. . பாவம் இதில் ஆயா தான் பேத்தி மிகவும் நம்பிக்கை வைத்து இருந்தது . எல்லோருக்கும் வருத்தம் ,கோபம்,பகை ,.ஆத்திரம் இருந்தாலும் விட்டு விஷ்ணு ,வர்மாவும் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள்😍😍😍
 

Shalini M

Bronze Winner
நாம் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைக்கிறது..

விட்டுவிட்டு போக சொல்லி சென்றவள் நானே...

விலகி செல்கையிலே என் உயிர் வரை வலிப்பதும் ஏனோ...

ஒவ்வாது என்று விடமுடியவில்லை...

ஒத்துபோகும் எண்ணமும் மனதில் இல்லை...

தெரியவிடாமல் மனதோடும் மார்போடும் பொதிந்த வைத்த இரகசியம்...

இன்று தெருமுக்கில் நிறுத்தி ...

இக்கட்டில் கசக்கி பிழிந்ததும் ஏனோ...

ஈஷ்வரா..நமக்றகுள்ளான உறவு உன்னததின் மறுவடிவமன்றோ...

நீ அறிவாய்....நான் அறிவாய்..ஆனால் என் நிலை யார் அறிவாய்...

அறிவித்துவிட்டேன் ...எனக்குள் உணர்வும் உயிருமாய் ஓடியதை...

என் உற்றவள் தாங்குவாளா இந்த ...உறையவைக்கும் இந்த உண்மையை...

சந்தியில் நிற்க வைத்து சடுதியில் என் நிலை மாற்றிவிட்டீரே...!!!
செம்ம 😍😍😍
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ படிசுட்டெண்....செம்ம......
கமென்ட் காலைல வரும்.........🏃🏃🏃
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hohh yedhu nadaka kudathu nu nenachomo athuve nadanthuruche.... Rani ma vuku therinjupoche.... Shivaeeshwaran chance a Illa Semma character ... Appadi oru anbu namma life la kedacha yeppadi irukum :smiley15:
Wow...Eshwar name full name solli irukkeenga..

Yes avanah matiri ethirpaarpilla அன்பு கிடைப்பது rare.. kidaicha kandipa miss Panna கூடாது..

Yes sis..Rani Amma Ku therinjiduchu...let's c how she react..Thank you so much sis😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாம் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைக்கிறது..

விட்டுவிட்டு போக சொல்லி சென்றவள் நானே...

விலகி செல்கையிலே என் உயிர் வரை வலிப்பதும் ஏனோ...

ஒவ்வாது என்று விடமுடியவில்லை...

ஒத்துபோகும் எண்ணமும் மனதில் இல்லை...

தெரியவிடாமல் மனதோடும் மார்போடும் பொதிந்த வைத்த இரகசியம்...

இன்று தெருமுக்கில் நிறுத்தி ...

இக்கட்டில் கசக்கி பிழிந்ததும் ஏனோ...

ஈஷ்வரா..நமக்றகுள்ளான உறவு உன்னததின் மறுவடிவமன்றோ...

நீ அறிவாய்....நான் அறிவாய்..ஆனால் என் நிலை யார் அறிவாய்...

அறிவித்துவிட்டேன் ...எனக்குள் உணர்வும் உயிருமாய் ஓடியதை...

என் உற்றவள் தாங்குவாளா இந்த ...உறையவைக்கும் இந்த உண்மையை...

சந்தியில் நிற்க வைத்து சடுதியில் என் நிலை மாற்றிவிட்டீரே...!!!

வாசு மா ❣️

//நாம் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைக்கிறது..//

விதி செயலே நினைப்பதை தடுப்பதும்,தடுப்பதை நிகழ்த்துவதும் தானே !


//விட்டுவிட்டு போக சொல்லி சென்றவள் நானே...

விலகி செல்கையிலே என் உயிர் வரை வலிப்பதும் ஏனோ...//

எல்லாம் காதல் செய்யும் மாயம்❤️

//ஒவ்வாது என்று விடமுடியவில்லை...

ஒத்துபோகும் எண்ணமும் மனதில் இல்லை...

தெரியவிடாமல் மனதோடும் மார்போடும் பொதிந்த வைத்த இரகசியம்...

இன்று தெருமுக்கில் நிறுத்தி ...

இக்கட்டில் கசக்கி பிழிந்ததும் ஏனோ...//


தானாக தெரிய வேண்டியது,தவறாது சொல்லியிருக்க வேண்டியது,இவ்விரண்டும் விடுப்பட்டதில் பிழையாகேவே சரியாக நிகழ்ந்து இருந்தது உண்மையின் உரைப்பு. !



//ஈஷ்வரா..நமக்றகுள்ளான உறவு உன்னததின் மறுவடிவமன்றோ...

நீ அறிவாய்....நான் அறிவாய்..ஆனால் என் நிலை யார் அறிவாய்...

அறிவித்துவிட்டேன் ...எனக்குள் உணர்வும் உயிருமாய் ஓடியதை...

என் உற்றவள் தாங்குவாளா இந்த ...உறையவைக்கும் இந்த உண்மையை...

சந்தியில் நிற்க வைத்து சடுதியில் என் நிலை மாற்றிவிட்டீரே...!!!//



அருமையான வரிகள்..வரிகள் என்பதை விட வரியின் உணர்வுகள் மிக அருமை..உங்களது வரிகளில் உள்ள உயிர்ப்பு கதையோடு இணை சேர்கிறது.

எத்தனை முறை வாசித்தும் வார்த்தையின் சேர்ப்பும்,வரிகளின் கோர்ப்பும் தனித்து தான் தருகிறது.

அருமை..,மிக அருமை வாசு மா ..மிக்க நன்றி 😍❣️
 
Top