All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super udda... Kavithai kannukul nirainthu manathukul irangi manathai varudi kolhirathu🌹🌹🌹🌹🌹

வாசு மா❣️

Happyyyyyy hapyyyy that you are back 🥰🥰

அழகு ,கண்ணுக்குள் நிறைந்ததில் மகிழ்ச்சி,மனதுக்குள் இறங்கியதில் நெகிழ்ச்சி, மனதை வருடியதில் சிலிர்ப்பு..

Thank youuuuuuu so much Vasu ma 😍❣️
 

Hanza

Bronze Winner
என்னது.... முடிய story போகுதா?????😱😱😱
இப்போ தான் start பண்ண மாதிரி இருக்கு...
Wow... அந்த group photo Vishnu idea மாதிரி இருக்கே....
Eshwar பாவம் doli... இலவு காத்த கிளி போல... ஏமாற போறான்.😢😢😢
விஷ்ணு idea super👌👌👌night லே பார்வையால் மட்டும் சொந்தம் கொண்டாடுறது....
இந்த வர்ணா over ஆ பண்றாப்பா.... சொல்லவும் கூடாது. மன்னிப்பும் கேக்கணும் னா....
 

vasaninadarajan

Bronze Winner
பதிவு நல்ல இருந்தது. சின்னத்தாய் என்ன ஜென்மமோ தெரியவில்லை. ராணியம்மா போட்ட பிச்சைதான் அந்த வாழ்க்கை சின்னத்தாயிக்கு ஆனாலும் அப்படி பேசியிருக்குது பேத்தி காட்டி மயக்கி என்று அந்த புத்தியெல்லாம் அடுத்தவ கணவனை பங்கு போட்ட அந்த பொம்பிள்ளைக்குதான் இருக்கும். ராணியம்மா சின்னத்தாயியை செருப்பலே அடித்து இருக்காணும். பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைக்கு சேருமாம் அந்த பாவம்தான் விஷ்ணு தலையில விடிந்து இருக்குது!!! எனக்கே கோபம் வருது வர்ணாவை விஷ்ணுவையும் பிரித்து பேசமால் ஈஸ்வருக்கே கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம் என்று!!! ராணியம்மா எப்படி விஷ்ணு,வர்ணாவை மன்னிக்கபோறாங்களோ???!!! தெரியவில்லையே (ராணிக்கு நடந்த துரோகம்,இப்போது வர்ணா பண்ணியது நம்பிக்கை துரோகம்) ராணியம்மாவுக்கு மன்னிக்க மனசு இருந்தால் சுபமே!!!
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது.... முடிய story போகுதா?????😱😱😱
இப்போ தான் start பண்ண மாதிரி இருக்கு...
Wow... அந்த group photo Vishnu idea மாதிரி இருக்கே....
Eshwar பாவம் doli... இலவு காத்த கிளி போல... ஏமாற போறான்.😢😢😢
விஷ்ணு idea super👌👌👌night லே பார்வையால் மட்டும் சொந்தம் கொண்டாடுறது....
இந்த வர்ணா over ஆ பண்றாப்பா.... சொல்லவும் கூடாது. மன்னிப்பும் கேக்கணும் னா....

Hanza ma ❣️

//என்னது.... முடிய story போகுதா?????😱😱😱
இப்போ தான் start பண்ண மாதிரி இருக்கு...//

இப்போவரை பன்னிரெண்டு பதிந்து இருக்கேன்.இன்னும் எட்டு இருக்கு.



//Wow... அந்த group photo Vishnu idea மாதிரி இருக்கே....//

ஃபோட்டோ அவன் ஐடியா இல்லை. போட்டோக்காரரை கரெக்ட் பண்றது தான் அவன் ஐடியா.


//Eshwar பாவம் doli... இலவு காத்த கிளி போல... ஏமாற போறான்.😢😢😢//


Eshwaraa டோலி 🤣🤣🤣🤣rytuuuu

//விஷ்ணு idea super👌👌👌night லே பார்வையால் மட்டும் சொந்தம் கொண்டாடுறது....//

வேற வழி இல்லையே உள்ள போனா ராணி அம்மா சம்பேஷதானு🤨

//இந்த வர்ணா over ஆ பண்றாப்பா.... சொல்லவும் கூடாது. மன்னிப்பும் கேக்கணும் னா....//

அதான...என்னவா...என்னவா🤣🤣🤣

மிக்க நன்றி hanza ma 😍❣️ அடுத்த அத்தியாயமும் பதிந்து விட்டேன் 😍இப்போ யாரு paavamnu சொல்லவும்...
 
Top