All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ......❣

வள்ளி நிஜமாலுமே செம்ம கேரக்டர் ஸ்ரீ......😘😘😘 விஷ்ணுக்கு பத்திரிக்கை வச்சுட்டு வந்துட்டு வர்ண கிட்ட அவண பத்தி பேசாம அவளை தவிக்க விட்டு வேடிக்கை பாக்கிர்து செம்ம......😂😂😂

கந்தர்ப்பம் எப்டி ஸ்ரீ இருக்கும்.....🤔🤔... அப்டியே ஒரு pic add பண்ணிறுந்திநா அது எப்டி இருக்கு அப்டின்னு பாத்திருப்பென்......

வர்ண வேற ராணிமா கிட்ட அவளும் உண்மைய சொல்ல மாற்றா..... தேவகி அம்மா வையும் சொல்ல விட மாற்றா.....
எப்போ சொல்லுவாங்க ஸ்ரீ வெயிட்டிங்.......

வள்ளியே சாபாட்டா மறந்திட்டு கல்யாண பொண்ணா இருக்கிற அப்போ கூட அவளை என்ஜாய் பண்ண விட மாட்டாங்க போல........
😂😂😂😂😂😂😂😂 வள்ளி பாவம் இவங்க சண்டை சமாதானம் எல்லாத்துலயும் மாட்டிக்கிரா..........

வர்ணக்கு தண்டனை எல்லாம் குடுக்கிரானே விஸ்ணு 👌👌👌

மூச்சடைக்கும் கணம் கூட உனை கேட்கின்றேன்.
உயிர் மீள அல்ல !
உயிர் பித்தத்தை எனதென கொள்ள !
ஸ்பரிசிக்கும் நொடி கூடத் தவமிருக்கிரென்
புதிதாய் உனை மீட்க அல்ல !
தீண்டா (டிய) மோகம் தீராத் தாகமாகத்
தொடர்ந்திட !

அண்ட பிரபஞ்சத்தில், எனது ஒற்றை
நீர்த்திவலையே நீ மட்டும் போதும் நான்
உயீர்த்து வாழ...!



கவிதை சூப்பர் சூப்பர் ஸ்ரீ 😘😘😘
நீ பயன்படுத்தின வார்த்தை எல்லாம் வேற லெவல் ஸ்ரீ.........செம்ம😘😘❣❣❣❣❣

இணைப்பு தகவல் அல்சோ செம்ம😍😍❣❣

ஷாலு மா❣️

//ஸ்ரீ......❣

வள்ளி நிஜமாலுமே செம்ம கேரக்டர் ஸ்ரீ......😘😘😘 //

Laa ❤️❤️கொஞ்சம் பாவமும் கூட, இவங்கக்கிட்ட மாட்டிக்கிட்டா🙊🙊


//விஷ்ணுக்கு பத்திரிக்கை வச்சுட்டு வந்துட்டு வர்ண கிட்ட அவண பத்தி பேசாம அவளை தவிக்க விட்டு வேடிக்கை பாக்கிர்து செம்ம......😂😂😂//



நாங்கெல்லாம் யாரு..🤣🤣🤣 வச்சு செய்வோம்ல moment 🙊

//கந்தர்ப்பம் எப்டி ஸ்ரீ இருக்கும்.....🤔🤔... அப்டியே ஒரு pic add பண்ணிறுந்திநா அது எப்டி இருக்கு அப்டின்னு பாத்திருப்பென்......//

உனக்கு அப்பம் தெரியுமா ,அது மாதிரி தான் இருக்கும்.அது ஒன்னு add pannala kuuda எல்லாமே சேர்கணும்nu போடலை. anupurean உனக்கு🥰🥰🥰


//வர்ண வேற ராணிமா கிட்ட அவளும் உண்மைய சொல்ல மாற்றா..... தேவகி அம்மா வையும் சொல்ல விட மாற்றா.....
எப்போ சொல்லுவாங்க ஸ்ரீ வெயிட்டிங்.......//

அவங்களுக்கு தெரிஞ்சிடும் ஷாலு,இன்னும் 10 அத்தியாயம் தான் கதை❤️

//வள்ளியே சாபாட்டா மறந்திட்டு கல்யாண பொண்ணா இருக்கிற அப்போ கூட அவளை என்ஜாய் பண்ண விட மாட்டாங்க போல........
😂😂😂😂😂😂😂😂 வள்ளி பாவம் இவங்க சண்டை சமாதானம் எல்லாத்துலயும் மாட்டிக்கிரா..........//

அதான.., அந்த பிள்ளையே பாவம் .அதை போய் வம்பிலுத்து கிட்டு..funny guys 🤣🤣🤣🤣

//வர்ணக்கு தண்டனை எல்லாம் குடுக்கிரானே விஸ்ணு 👌👌👌//

நாங்கெல்லாம் வேற மாதிரி ஷாலு மா😉😉😉eppuuudi🙊

//மூச்சடைக்கும் கணம் கூட உனை கேட்கின்றேன்.
உயிர் மீள அல்ல !
உயிர் பித்தத்தை எனதென கொள்ள !
ஸ்பரிசிக்கும் நொடி கூடத் தவமிருக்கிரென்
புதிதாய் உனை மீட்க அல்ல !
தீண்டா (டிய) மோகம் தீராத் தாகமாகத்
தொடர்ந்திட !

அண்ட பிரபஞ்சத்தில், எனது ஒற்றை
நீர்த்திவலையே நீ மட்டும் போதும் நான்
உயீர்த்து வாழ...!



கவிதை சூப்பர் சூப்பர் ஸ்ரீ 😘😘😘
நீ பயன்படுத்தின வார்த்தை எல்லாம் வேற லெவல் ஸ்ரீ.........செம்ம😘😘❣❣❣❣❣//


Paaahhhhhh..எப்படி இப்படி பொறுமையா எடுதது எழுதுற..மிக்க நன்றி டா.இவ்வரிகள் உனக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஷாலு மா🥰🥰🥰😘😘😘😘



//இணைப்பு தகவல் அல்சோ செம்ம😍😍❣❣//

நன்றி ஷாலு மா.😍❣️அருமையான கருத்துப் பகிர்வு
 

Hanza

Bronze Winner
Haiyooo... Intha Varna ponnu paduthuraale.... avalukku enna venum nu avalukke theriyele...
Dei Vishnu.... Ne semma smart daaa😍😍😍😍
 

Ramyasridhar

Bronze Winner
பாருங்களேன் ஸ்ரீ சிஸ், இந்த வள்ளி விஷ்ணுக்கு பத்திரிகை வைக்கிற சாக்குல எல்லா தின்பண்டத்தையும் ஒரு பிடி பிடிக்க தான் போயிருக்கா 😃😃 அதுமட்டுமா பத்திரிக்கை வெச்சுட்டு, ஸ்னாக்ஸ் உம் சரியா அள்ளிட்டு வர்ணா சொன்னதையும் எப்படியோ வத்தி வெச்சுட்டு வந்திருக்காளே 😜

வர்ணாவுக்கு அவனை பார்க்க வேண்டுமென்று ஆசை தான், ஆனால் ஆயா க்கு தெரியாமல் சென்று பார்க்க மனம் ஒப்பவில்லை. இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை தான் அவளது 😔 ( இதற்கு முன் சென்று பார்த்ததெல்லாம் நாம் கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது 😜அதேபோல் இவளாக சென்று பார்த்தால் தான் தவறு, அவன் வந்து இவளை பார்த்தால் தவறில்லை 😜 )

தேவகி ராணி அம்மாவிடம் வர்ணாவுக்கு திருமணம் ஆனதை சொல்ல வருகையில் இவள் தடுத்து விட்டாள். இது அவருக்கு தெரிய வரும் போது அவர் அதை எப்படி எதிர்கொள்ள போகிறாரோ 🤔

'அகத்தின் மலர்ச்சி முகத்தில் தெரிய, மகிழ்ந்து மகிழுந்திலிருந்து வர்ணா இறங்க'
👌👌😍

'அவளது சிறுநொடி புடவையின் தீண்டலில்
மோட்சம் பெற்றான் '

மிகுந்த ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீ சிஸ், செம செம 😍😍😍😍😍😍

ராணி அம்மாவும் ஈஸ்வரும் விஷ்ணுவை முறைப்பதிலேயே முழுகவனமும் செலுத்தி வர்ணாவின் பார்வையை கவனிக்க தவறிவிட்டார்கள்.

விஷ்ணுவை நீங்கள் கேடி என்று ஏன் சொல்கிறீர்கள் என்று இப்போது தெளிவாக புரிகிறது சிஸ். ராணி அம்மாவுக்கு வணக்கம் வைப்பதாகட்டும், மற்றவர் பார்க்கா வண்ணம் கண்களை கண்ணாடி எனும் திரையால் மறைத்துக்கொண்டு வர்ணாவின் மேல் காதல் பார்வை பார்ப்பதாகட்டும், அவளை தவிக்க வைத்து அவளறியாமல் பின்தொடர்வது, வர்ணாவை தனியாக சந்திக்க மணப்பெண்ணை மிரட்டுவது, அவள் அதற்கு வழிவகை செய்தால் அது புரியாமல் முறைக்கிறது ( வள்ளி ரியலி பாவம் தான், ஒரு கந்தர்ப்பத்துக்கு ஆசைப்பட்டு இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறாளே 😄😄) தனிமையில் அவளுடன் பேசும் போது கூட அவன் உணர்வுகளை கூலர்ஸில் மறைத்துக்கொள்வது என அவன் செய்யும் அனைத்தும் அதை மெய்ப்பிக்கிறது 🤩

மூச்சடைக்க வைக்கும் நிமிடம் போல் என தொடங்கும் அந்த பத்தியில் இருவரின் உணர்வுகளையும் மிக அழகாகவும் ரசனையாகவும் எழுதியிருக்கீங்க, அருமை 🥰🥰🥰
சத்தமின்றி வதம் செய்யும் உணர்வுகள் இந்த வரிகளும் மிக அருமை 👌👌😍
அவனின் கேள்விக்கு அவள் விழிகள் அவன் விழிகளுக்கு மட்டும் பதிலை சொல்ல, விழியின் பதில் அவன் இதயத்தை அடைந்தது, செம செம 👌👌👌😍😍
மிஸஸ். விஷ்ணுவரதன் என அழைத்து பேசுவது, புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்வது எல்லாம் 😍

அவன் கேடி மட்டுமல்ல காதல் மன்னனும் கூட தான் போல சிஸ். இருவரின் அந்த சிறு நிமிட சந்திப்பை கூட மிக இனிமையானதொரு நிகழ்வாக காட்டியிருக்கீங்க 😍😍😍 அவர்களின் உணர்வுகளை மிக அழகாக எங்களையும் உணர செய்திருக்கீங்க 😍😍😍🌷🌷🌷🌷

கவிதை வரிகள் 👌👌😍😍 என் கருத்து பகிர்வு நீண்டு கொண்டே போவதால் தான் உங்கள் வரிகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. இருப்பினும் சிறிதேனும் குறிப்பிடாமல் நகர்ந்து போக முடியவில்லை ( பொறுத்துக்கொள்ளுங்கள் )

அண்ட பிரபஞ்சத்தில், எனது ஒற்றை
நீர்த்திவலையே நீ மட்டும் போதும் நான்
உயிர்த்து வாழ.... !
👌👌👌😍😍😍🌷🌷🌷


இணைப்பு தகவல் 👌
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haiyooo... Intha Varna ponnu paduthuraale.... avalukku enna venum nu avalukke theriyele...
Dei Vishnu.... Ne semma smart daaa😍😍😍😍

🤣🤣 Nalla sollunga..ennama unnoda prachanai 😏
Laa ❤️ Avan kd thaan always😂😂

Thank you Hanza ma 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாருங்களேன் ஸ்ரீ சிஸ், இந்த வள்ளி விஷ்ணுக்கு பத்திரிகை வைக்கிற சாக்குல எல்லா தின்பண்டத்தையும் ஒரு பிடி பிடிக்க தான் போயிருக்கா 😃😃 அதுமட்டுமா பத்திரிக்கை வெச்சுட்டு, ஸ்னாக்ஸ் உம் சரியா அள்ளிட்டு வர்ணா சொன்னதையும் எப்படியோ வத்தி வெச்சுட்டு வந்திருக்காளே 😜

வர்ணாவுக்கு அவனை பார்க்க வேண்டுமென்று ஆசை தான், ஆனால் ஆயா க்கு தெரியாமல் சென்று பார்க்க மனம் ஒப்பவில்லை. இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை தான் அவளது 😔 ( இதற்கு முன் சென்று பார்த்ததெல்லாம் நாம் கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது 😜அதேபோல் இவளாக சென்று பார்த்தால் தான் தவறு, அவன் வந்து இவளை பார்த்தால் தவறில்லை 😜 )

தேவகி ராணி அம்மாவிடம் வர்ணாவுக்கு திருமணம் ஆனதை சொல்ல வருகையில் இவள் தடுத்து விட்டாள். இது அவருக்கு தெரிய வரும் போது அவர் அதை எப்படி எதிர்கொள்ள போகிறாரோ 🤔

'அகத்தின் மலர்ச்சி முகத்தில் தெரிய, மகிழ்ந்து மகிழுந்திலிருந்து வர்ணா இறங்க'
👌👌😍

'அவளது சிறுநொடி புடவையின் தீண்டலில்
மோட்சம் பெற்றான் '

மிகுந்த ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீ சிஸ், செம செம 😍😍😍😍😍😍

ராணி அம்மாவும் ஈஸ்வரும் விஷ்ணுவை முறைப்பதிலேயே முழுகவனமும் செலுத்தி வர்ணாவின் பார்வையை கவனிக்க தவறிவிட்டார்கள்.

விஷ்ணுவை நீங்கள் கேடி என்று ஏன் சொல்கிறீர்கள் என்று இப்போது தெளிவாக புரிகிறது சிஸ். ராணி அம்மாவுக்கு வணக்கம் வைப்பதாகட்டும், மற்றவர் பார்க்கா வண்ணம் கண்களை கண்ணாடி எனும் திரையால் மறைத்துக்கொண்டு வர்ணாவின் மேல் காதல் பார்வை பார்ப்பதாகட்டும், அவளை தவிக்க வைத்து அவளறியாமல் பின்தொடர்வது, வர்ணாவை தனியாக சந்திக்க மணப்பெண்ணை மிரட்டுவது, அவள் அதற்கு வழிவகை செய்தால் அது புரியாமல் முறைக்கிறது ( வள்ளி ரியலி பாவம் தான், ஒரு கந்தர்ப்பத்துக்கு ஆசைப்பட்டு இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறாளே 😄😄) தனிமையில் அவளுடன் பேசும் போது கூட அவன் உணர்வுகளை கூலர்ஸில் மறைத்துக்கொள்வது என அவன் செய்யும் அனைத்தும் அதை மெய்ப்பிக்கிறது 🤩

மூச்சடைக்க வைக்கும் நிமிடம் போல் என தொடங்கும் அந்த பத்தியில் இருவரின் உணர்வுகளையும் மிக அழகாகவும் ரசனையாகவும் எழுதியிருக்கீங்க, அருமை 🥰🥰🥰
சத்தமின்றி வதம் செய்யும் உணர்வுகள் இந்த வரிகளும் மிக அருமை 👌👌😍
அவனின் கேள்விக்கு அவள் விழிகள் அவன் விழிகளுக்கு மட்டும் பதிலை சொல்ல, விழியின் பதில் அவன் இதயத்தை அடைந்தது, செம செம 👌👌👌😍😍
மிஸஸ். விஷ்ணுவரதன் என அழைத்து பேசுவது, புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்வது எல்லாம் 😍

அவன் கேடி மட்டுமல்ல காதல் மன்னனும் கூட தான் போல சிஸ். இருவரின் அந்த சிறு நிமிட சந்திப்பை கூட மிக இனிமையானதொரு நிகழ்வாக காட்டியிருக்கீங்க 😍😍😍 அவர்களின் உணர்வுகளை மிக அழகாக எங்களையும் உணர செய்திருக்கீங்க 😍😍😍🌷🌷🌷🌷

கவிதை வரிகள் 👌👌😍😍 என் கருத்து பகிர்வு நீண்டு கொண்டே போவதால் தான் உங்கள் வரிகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. இருப்பினும் சிறிதேனும் குறிப்பிடாமல் நகர்ந்து போக முடியவில்லை ( பொறுத்துக்கொள்ளுங்கள் )

அண்ட பிரபஞ்சத்தில், எனது ஒற்றை
நீர்த்திவலையே நீ மட்டும் போதும் நான்
உயிர்த்து வாழ.... !
👌👌👌😍😍😍🌷🌷🌷


இணைப்பு தகவல் 👌
ரம்யா சிஸ் ❣️

//பாருங்களேன் ஸ்ரீ சிஸ், இந்த வள்ளி விஷ்ணுக்கு பத்திரிகை வைக்கிற சாக்குல எல்லா தின்பண்டத்தையும் ஒரு பிடி பிடிக்க தான் போயிருக்கா 😃😃 அதுமட்டுமா பத்திரிக்கை வெச்சுட்டு, ஸ்னாக்ஸ் உம் சரியா அள்ளிட்டு வர்ணா சொன்னதையும் எப்படியோ வத்தி வெச்சுட்டு வந்திருக்காளே 😜//


வள்ளி என்னை போல் foodie Ramya sis.நமக்கு சோறு ஃபர்ஸ்ட்.மத்தது எல்லாம் நெக்ஸ்ட் தான்🙊🙊

//வர்ணாவுக்கு அவனை பார்க்க வேண்டுமென்று ஆசை தான், ஆனால் ஆயா க்கு தெரியாமல் சென்று பார்க்க மனம் ஒப்பவில்லை. இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை தான் அவளது 😔//


That moment , “கண்ணு முன்னாடி வந்து போகுதா இல்லையா" 😂😂😂 - ராணி அம்மா ஃபேஸ்

// ( இதற்கு முன் சென்று பார்த்ததெல்லாம் நாம் கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது 😜அதேபோல் இவளாக சென்று பார்த்தால் தான் தவறு, அவன் வந்து இவளை பார்த்தால் தவறில்லை 😜 )//


அதானே ! அப்போ மேடம் ஆயா பெயர் வச்சததுக்கு தாங்க்ஸ் சொல்ல போனாங்க🧐 இல்லைனா காபி குடிக்க போயிருப்பாங்க,இப்போ போக மாட்டாங்க😏 கேட்டா சீன் போடுவாங்க☹️


//தேவகி ராணி அம்மாவிடம் வர்ணாவுக்கு திருமணம் ஆனதை சொல்ல வருகையில் இவள் தடுத்து விட்டாள். இது அவருக்கு தெரிய வரும் போது அவர் அதை எப்படி எதிர்கொள்ள போகிறாரோ 🤔//

அந்த சம்பவத்துக்கு தான் நானும் வெயிட்டிங்.அந்த நல்ல காரியம் நடந்தா அடுத்தடுத்து நல்லதே நடக்கும்😯😯


//'அகத்தின் மலர்ச்சி முகத்தில் தெரிய, மகிழ்ந்து மகிழுந்திலிருந்து வர்ணா இறங்க'
👌👌😍
'அவளது சிறுநொடி புடவையின் தீண்டலில்
மோட்சம் பெற்றான் '
மிகுந்த ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீ சிஸ், செம செம 😍😍😍😍😍😍//


❤️❤️ எனது இரசிப்பின் வரிகள் உங்களது பிடித்த வாசிப்பாக.மகிழ்ச்சி ❤️


//ராணி அம்மாவும் ஈஸ்வரும் விஷ்ணுவை முறைப்பதிலேயே முழுகவனமும் செலுத்தி வர்ணாவின் பார்வையை கவனிக்க தவறிவிட்டார்கள்.//


ஹா ஹா..எப்படி மாட்டாம போவாங்க😂😂அதெல்லாம் மாட்டுவாண்க ரம்யா sis 😍

//விஷ்ணுவை நீங்கள் கேடி என்று ஏன் சொல்கிறீர்கள் என்று இப்போது தெளிவாக புரிகிறது சிஸ். ராணி அம்மாவுக்கு வணக்கம் வைப்பதாகட்டும், மற்றவர் பார்க்கா வண்ணம் கண்களை கண்ணாடி எனும் திரையால் மறைத்துக்கொண்டு வர்ணாவின் மேல் காதல் பார்வை பார்ப்பதாகட்டும், அவளை தவிக்க வைத்து அவளறியாமல் பின்தொடர்வது, வர்ணாவை தனியாக சந்திக்க மணப்பெண்ணை மிரட்டுவது, அவள் அதற்கு வழிவகை செய்தால் அது புரியாமல் முறைக்கிறது ( வள்ளி ரியலி பாவம் தான், ஒரு கந்தர்ப்பத்துக்கு ஆசைப்பட்டு இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறாளே 😄😄) தனிமையில் அவளுடன் பேசும் போது கூட அவன் உணர்வுகளை கூலர்ஸில் மறைத்துக்கொள்வது என அவன் செய்யும் அனைத்தும் அதை மெய்ப்பிக்கிறது 🤩//


சொன்னேன் ல sis 😍 அவனுக்கு தேவையான அன்பை தேடி தனிதது எடுததுக் கொள்ள தெரிந்த kd he s😂😂😂


//மூச்சடைக்க வைக்கும் நிமிடம் போல் என தொடங்கும் அந்த பத்தியில் இருவரின் உணர்வுகளையும் மிக அழகாகவும் ரசனையாகவும் எழுதியிருக்கீங்க, அருமை 🥰🥰🥰
சத்தமின்றி வதம் செய்யும் உணர்வுகள் இந்த வரிகளும் மிக அருமை 👌👌😍//

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ரம்யா sis 😍



//அவனின் கேள்விக்கு அவள் விழிகள் அவன் விழிகளுக்கு மட்டும் பதிலை சொல்ல, விழியின் பதில் அவன் இதயத்தை அடைந்தது, செம செம 👌👌👌😍😍
மிஸஸ். விஷ்ணுவரதன் என அழைத்து பேசுவது, புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்வது எல்லாம் 😍//

❤️❤️

//அவன் கேடி மட்டுமல்ல காதல் மன்னனும் கூட தான் போல சிஸ். இருவரின் அந்த சிறு நிமிட சந்திப்பை கூட மிக இனிமையானதொரு நிகழ்வாக காட்டியிருக்கீங்க 😍😍😍 அவர்களின் உணர்வுகளை மிக அழகாக எங்களையும் உணர செய்திருக்கீங்க 😍😍😍🌷🌷🌷🌷//


Habbaa..எவளோ ரசிச்சு படிக்கிறீங்க.அதை குறிப்பிட்டும் சொல்றீங்க.நன்றி ! எனக்கான மிக பெரிய ஊக்கம் இது😍🥰🥰🥰


//கவிதை வரிகள் 👌👌😍😍 என் கருத்து பகிர்வு நீண்டு கொண்டே போவதால் தான் உங்கள் வரிகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. இருப்பினும் சிறிதேனும் குறிப்பிடாமல் நகர்ந்து போக முடியவில்லை ( பொறுத்துக்கொள்ளுங்கள் )//

உங்க கருத்து எவளோ பெருசா இருந்தாலும் I definitely njoy Ramya sis 😍😍😍such a clarified commentator u r💟


//அண்ட பிரபஞ்சத்தில், எனது ஒற்றை
நீர்த்திவலையே நீ மட்டும் போதும் நான்
உயிர்த்து வாழ.... !
👌👌👌😍😍😍🌷🌷🌷//



❣️❤️💟 இந்த லைன் எப்படி வந்தது தெரியாம flow la vantha line🙊 உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😍😍

//இணைப்பு தகவல் 👌//

மிக்க நன்றி ரம்யா sis 😍❣️ தெளிவான கருத்து.மனதோடு நிறைவும் இதழோடு புன்னகையும் அள்ளி தரும் திருத்தமான கருத்து.🥰
 

Priyasaravanan

Bronze Winner
Hi sri super ud daa😍😍😍😍
Varna vishnuva eswar paathuruvaano endru ninaichen just miss
Valli unnaala mudinthatha senjuttuta vishnu varna onnaa photo edukka vachaachu,visayam theriyaama eswarukku athula kovam vera
Raniyamma eswar amma pecha kettu eswar kku varnaava kalyaanam pannalaammunu solla poraangalaa
Devaki varnakitta sonnathu correct,evvalau naal maraikka mudiyum,varnaavoda paasam sarithaan endraalum ava avaloda aayaakitta maraippathum periya thappaa thaane pogum,raniyamma kku therinjaa rompa varutha paduvaanga
Nadanthaa kalyaanam atha maatha mudiyaathu ,avanga virumpuravanga vera
Sri adutha enna nadakkapogutho endru sema interesting aaa kondu poringa
Eswar vera avanga oru karpanai pannittu poittaan
Last scene super very cute..........

Nesam vaitha nenjangalin thavippu
Paarthaal mattum pothumaaa
Manam Padum paadu avangalukku mattum thaane theriyum
Kannai vittu marayum pothu idhayamum vazhikkumo
Naam serum kalaam eppa varumo
Kaathirukka thaan venumo....
Ondru seruvom endra nampikaiyodo kaathiruppom.......

Last scene padithathum ennakku thondriya sila varigal
Next ud sikkiramaa kodunga avaludan waiting sri
 
Top