All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

அருமையான யூடி ஸ்ரீ

அத்தானுக்கு வேறு பெண் பார்த்து திருணம் செய்து வைப்பேன் என்று சொன்னவள் இப்போது அத்தான் தன்னைப் பற்றி விசாரிக்கவில்லை, பார்க்கவில்லை என்று கலங்குவானேன்....

பட்டாடையின் மினுங்கும் கன்னிப் பெண்ணின் பார்வைகளோ அய்த்தான் மீது மொய்க்க, அவனோ கண்ணாடிக்குள்ளே விழிகளை மறைத்து ரசிக்கிறான்😉😉😍😍😂😂

ஏண்டி இன்னைக்கு என்னோட அத்தான் கிட்ட கூட பேசமுடியலை உங்க ரெண்டு பேர்கிட்டயும் தான் பாதி நேரம் பேசுறேன். இரண்டு நேரம் சிக்னல் தந்தாச்சு...
இனி நீயாச்சு உங்க அத்தானாச்சு😍😍😍😂😂
பாவம் இப்படியாமா புது பெண்ணை கதற விடுவது😂😂😂

விஷ்ணுவின் அதிரடியும் அவளது ஏக்கப் பார்வைகளும் ரசனை
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kirthi ma ❣

//ஸ்ரீ ❤

கந்தர்ப்பம்ல நிக்குற வள்ளி ...🤣
Foodie is a word , "intha paniyaram, karuppati paniyaram vaenuma " grathu it's a emotion.. 🤣❤//

Laaa ❤ ennaiya மாதிரியே she too foodie pola kirthi ma 😍

//Varana voda thavipu - padikira vangalayum alaga feel panna vaikureenga..❤❤//

Happy that you could feel the scene kirthi ma 😍 me happy🥰🥰🥰

//Ama sri, nenga patuku manasa kanaka pirichu vachufy.. ethoe vara kanuku nu nan ninacha.. vitta first anniv thaniya than celebrate panuvanga loe 🤔🤔🤔//

அப்படியெல்லாம் ஆகாது kirthi ma,innum பத்து அத்தியாயத்தில் கதையே mudinjidum 😉😉😉


//Vishu is a lover boy sri.. ❤❤.. laa.. kannadi kula avuha lovea olichu vaikurangalam... 😍😍//

Eppuudiiiiiiii naanga kd la.🙊🙊


//intha epi nalla irunthathe...//

❤❤


//Vishnu voda alagana thedal, varana voda thappiva ❤❤, alagana variakala alaga protified sri ❤❤....//

மிக்க நன்றி kirthi மா,உங்களது ரசப்பில் மகிழ்வாய் நான்😍😍


//Inum neraya epi vaipengala..//

😟😟அப்படியெல்லாம் கேட்க கூடாது நானே பாவம் kirthi மா😯😯😯


//Valli is very good friend sri.. ❤ ( adutha nokia voe sri 🤣🤣🤣, sry sri enaku takunu nyabagam vanthruchu 🤣🤣)....//


🤣🤣🤣🤣🤣இருக்குமோ ! எனக்கும் அப்படி இப்போ ஃபீல் ஆகுது.இதுக்கு எதுக்கு sry 🤔🤔🤔

//Asusal poetic lines superb ❤❤

Loved tiz epi sri ❤❤//

Intha heart பார்த்தாலே நான் ஜாலி ஆகிடுறேன்😍😍😍


//Waiting sri ❤❤//

Eluthidalam kirthi ma 😍
மிக்க நன்றி,as always cute comment
🥰🥰

Cute n super epi 😍❤️
 

vasaninadarajan

Bronze Winner
வசந்தி ma ❣

//சூப்பர் பதிவு. ராணியம்மா மகளை பற்றியும் மகளின் மகளை பற்றியும் தெரியாம இருக்கிறார்!!! //

நன்றி வசந்தி மா.எவளோ நாள் எதையும் மறைக்க முடியும் 🧐


// ஹிஹிஹி வர்ணா கொள்ளு பேரன்யுடன் வந்து நிற்கபோகுதூதூதூதூ!!! //


😯😯😯😯ஏது..வசந்தி மா🤔🤔🤔அப்படியொரு சம்பவம் இல்லையே🙊🙊

//விஷ்ணு அய்த்தனுக்கு பொண்ணு பார்க்கிறேன் சொன்னபுள்ள இப்போ விஷ்ணு அழகில் மயங்கி என்கிட்ட பேசாலைனு சண்டை போடுது!!! //

அதானே நல்லா கேளுங்க.வள்ளி தான் பாவம்☹☹


//அடேய் ஈஸ்வரா கொஞ்சம் நேரம் புருஷன் பொண்டாட்டி ரொமான்ஸ இருக்கும்போது இடையிலே நந்திமாதிரி நிற்கிறியே!!!!??? //

அவனும் பாவம் தானே வசந்தி மா😉

//ஈஸ்வர் என்ன சொல்ல போகிறான்??? விஷ்ணுவா திட்டுவானா???//

விரைவில் அடுத்த அத்தியாயத்தில் காணலாம் வசந்தி மா.மிக்க நன்றி 😍
சூப்பர் ரைட்டர்ஜீ சூப்பர். ரீடர் போட்ட கமெண்ட்டு மிக அருமையா பொறுமையா விளக்கம் தந்து இருக்கிறீர்களே!!! :FlyingKiss:
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ......❣

வள்ளி நிஜமாலுமே செம்ம கேரக்டர் ஸ்ரீ......😘😘😘 விஷ்ணுக்கு பத்திரிக்கை வச்சுட்டு வந்துட்டு வர்ண கிட்ட அவண பத்தி பேசாம அவளை தவிக்க விட்டு வேடிக்கை பாக்கிர்து செம்ம......😂😂😂

கந்தர்ப்பம் எப்டி ஸ்ரீ இருக்கும்.....🤔🤔... அப்டியே ஒரு pic add பண்ணிறுந்திநா அது எப்டி இருக்கு அப்டின்னு பாத்திருப்பென்......

வர்ண வேற ராணிமா கிட்ட அவளும் உண்மைய சொல்ல மாற்றா..... தேவகி அம்மா வையும் சொல்ல விட மாற்றா.....
எப்போ சொல்லுவாங்க ஸ்ரீ வெயிட்டிங்.......

வள்ளியே சாபாட்டா மறந்திட்டு கல்யாண பொண்ணா இருக்கிற அப்போ கூட அவளை என்ஜாய் பண்ண விட மாட்டாங்க போல........
😂😂😂😂😂😂😂😂 வள்ளி பாவம் இவங்க சண்டை சமாதானம் எல்லாத்துலயும் மாட்டிக்கிரா..........

வர்ணக்கு தண்டனை எல்லாம் குடுக்கிரானே விஸ்ணு 👌👌👌

மூச்சடைக்கும் கணம் கூட உனை கேட்கின்றேன்.
உயிர் மீள அல்ல !
உயிர் பித்தத்தை எனதென கொள்ள !
ஸ்பரிசிக்கும் நொடி கூடத் தவமிருக்கிரென்
புதிதாய் உனை மீட்க அல்ல !
தீண்டா (டிய) மோகம் தீராத் தாகமாகத்
தொடர்ந்திட !

அண்ட பிரபஞ்சத்தில், எனது ஒற்றை
நீர்த்திவலையே நீ மட்டும் போதும் நான்
உயீர்த்து வாழ...!



கவிதை சூப்பர் சூப்பர் ஸ்ரீ 😘😘😘
நீ பயன்படுத்தின வார்த்தை எல்லாம் வேற லெவல் ஸ்ரீ.........செம்ம😘😘❣️❣️❣️❣️❣️

இணைப்பு தகவல் அல்சோ செம்ம😍😍❣❣
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணாவின் இருவரின் மேல் உள்ள அன்பின் வெளிப்பாடு அருமை சகோ

😲😲😲😲😲😲
மிக்க நன்றி sis 😍❣️ உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ரைட்டர்ஜீ சூப்பர். ரீடர் போட்ட கமெண்ட்டு மிக அருமையா பொறுமையா விளக்கம் தந்து இருக்கிறீர்களே!!! :FlyingKiss:
:smile1:எனது எழுத்திற்கான மரியாதை உங்களது கருத்துகள்.உங்களது
கருத்திற்்கான மரியாதை இவ்வழியில்.உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி வசந்தி மா😊😊🥰🥰
 
Top